Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சட்டவிரோத சுரங்கத் தொழிலில் இருந்து கங்கை நதியை காப்பாற்றுமாறு 73 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவாமி நிகாமானந்த் உயிரிழந்துவிட்டார். கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 நாட்களில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் யோகா குரு பாபா ராம்தேவ். அவரை அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரும் சந்தித்ததால் அவரது உண்ணாவிரதம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கங்கை நதியை காப்பாற்றுமாறு உண்ணாவிரதம் இருந்த நிகாமானந்த் டேராடூனில் பாபா ராம்தேவ் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கங்கை…

  2. Tuesday, June 14, 2011, 19:31இந்தியா தன் மீதான ஊழல் புகாரில் இருந்து தப்பிப்பதற்காகவே கருணாநிதி முதல்வராக இருந்த போது கச்சத் தீவை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்’’ என்று கச்சத் தீவு குறித்த தீர்மானத்தின் போது சட்டப்பேரவையில் விளாசித் தள்ளினார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். ‘கச்சத் தீவு மட்டுமல்ல, கருணாநிதியின் ஆட்சியில் அவரது தன்னலப் போக்கினால் பறிபோன தமிழர் உரிமைகள் எவ்வளவோ இருக்கின்றன’ என்கிறார், முன்னாள் முத ல்வர் எம்.ஜி.ஆரின் 22 ஆண்டு கால நெருங்கிய நண்பரும், கவிஞருமான புலமைப் பித்தன். ‘‘1974-ல் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தூக்கிக் கொடுக்க இந்தியா முன்வந்தது. இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெர…

  3. தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் ‘காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறும்’ முடிவை தி.மு.க. எடுக்கும் என்றுதான் தொண்டர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் வழக்கம்போல் கருணாநிதி தொண்டர்களை ஏமாற்றி விட, ‘தலைவரின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை’ என்று புலம்புகிறார்கள் தொண்டர்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதும் உயர்நிலைக் குழு கூட்டத்தைக் கூட்டினார், கருணாநிதி. இதையடுத்து, தி.மு.க. அவசர உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கடந்த 10-ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. வெளியேறிவிடும் என்று உடன்பிறப்புகள் அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், தி.மு.க. அவசர உயர்நிலை செயல்திட…

    • 0 replies
    • 682 views
  4. ஆட்சியில் அமர்ந்த கையோடு இலங்கை விவகாரத்தில் முதல்வர் ஜெ. இப்படித் தடாலடியாக இறங்குவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கை மீது பொருளாதாரத் தடை, கச்சத்தீவை மீட்க வேண்டும்.. என அதிரடியாக அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிய தீர்மானங்களால் அதிர்ந்து போனது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும்தான். இதையடுத்து சிவசங்கர் மேனன் இலங்கை கிளம்பினார். செல்லும் வழியில் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இலங்கை சென்ற சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அரசின் உயர்மட்டக் குழு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர், பிளாட் எனப்படும் …

    • 0 replies
    • 504 views
  5. Started by Nellaiyan,

    A day after a ferry service from Tuticorin to Colombo was flagged off, Tamil Nadu Chief Minister J. Jayalalithaa today asked the central government to suspend it, saying her government was not consulted on the move. Submitting a memorandum to Prime Minister Manmohan Singh in New Delhi, copies of which were released to the media in Chennai, Jayalalithaa said the ferry service has been resumed at a most inopportune time. The service was suspended in 1983. "The Tamil Nadu legislative assembly has recently passed a resolution urging the Government of India to initiate action by working with other nations for the imposition of an economic embargo on the Government of…

    • 0 replies
    • 376 views
  6. பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, முல்லை பெரியாறு விவகாரத்தை சட்ட ரீதியாக தமிழக அரசு அணுகும். முல்லைப் பெரியாரில் கேரள அரசு அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்க்கும். சிவகங்கையில் முறைகேடு மூலம் ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சிவகங்கையில் உண்மையிலேயே வெற்றி பெற்றது அதிமுக வேட்பாளர்தான். ஆகவே மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப.சிதம்பரம் விலக வேண்டும் என்றார். http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=55970

  7. பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. தமிழக மீனவர்களின் நலன் காக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. கச்சத்தீவில் தமிழர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என்றார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=55969

  8. தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசவுள்ளார். தனி விமானத்தில் நேற்று நண்பகல் முதல்வர் டில்லி புறப்பட்டுச் சென்றிருந்தார். இச் சந்திப்பின் போது இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேச்சு நடத்தவுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை போர்க் குற்றவாளியாக அறிவித்து இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றியும் கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வற்புறுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமரைச் சந்தித்த பின்னர் இன்று மதியம் 12 ம…

  9. அமெரிக்காவை மிஞ்சும் சீனா அதிகாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு சவால் எழுப்பும் நாடாக சீனா உருவெடுத்து வருகிறது. கொம்யூனிஸ்ட் நாடான சீனாவை எதிர்கொள்வது என்பது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கிசன்கர் கவலை தெரிவித்தார். கிசன்கர் ஜனாதிபதி ரிச்சர்டு நிக்சன் ஆட்சி காலத்தின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் காரணமாக வாஷிங்டனுக்கும் கொம்யூனிஸ்ட் நாடான சீனாவுக்கும் சுமூக உறவு நிலை ஏற்பட்டது. கிசன்கர் சமீபத்தில் ஆன்சைனா என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். அவர் ஞாயிற்றுக்கிழமை சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட…

    • 1 reply
    • 531 views
  10. சோவித் ரஷியாவில் இருந்து தனி நாடாக பிரிந்துள்ள உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா கப்பற்படை கருங்கடலில் போர் ஒத்திகை நடத்த உள்ளது. அதற்காக அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பல் அங்கு நிறுத்தப்பட உள்ளது. இதற்கு உக்ரைனின் பக்கத்து நாடான ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய பகுதியில் உலகளாவிய ஏவுகணை தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஏவுகணை எதிர்ப்பு நடவடிக்கையில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும். மேலும் அமெரிக்காவின் நடவடிக்கையால் ரஷியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற உத்தரவாதம் வழங்க வேண்டும் என “நேட்டோ” நாடுகளை வலியுறுத்தியது. ரஷ…

  11. சிறிலங்காவுக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய அரசின் தூதுக்குழு இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. . இந்தப் பேச்சுவார்த்தையின் போது சில விடயங்கள் தொடர்பில் இந்திய உயர்மட்டக் குழு இறுக்கமுடன் நடந்து கொண்டது என தகவலறிந்த வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன. . வடக்கு-கிழக்குத் தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் கஷ்டங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய இந்திய குழுவினர், இந்த விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடித்து வரும் அசட்டைத்தனம் குறித்து தமது அரசின் அதிருப்தியையும் அமைச்சர் பீரிஸிடம் வெளிப்படையாகத் தெரிவித்தது என்றும் அந்த வட்டாரங்கள் எமக்குக் கூறின. . சிறிலங்கா அரசின் பிரதிநி…

  12. தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளாதான் அனைத்து நன்மைகளையும் அள்ளிக் கொண்டு போகும்! காரணம் அனைத்துத் துறைகளையுமே அவர்கள் தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்! கருணாநிதி தன் கட்சிக்கு அமைச்சர் பதவிகளைத் தேடும்போது இரண்டு காரியங்களை மட்டுமே கருத்தில் கொள்வார். முதலாவதாக தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அந்தப் பதவிகள் வேண்டும் இரண்டாவதாக அப்பதவிகள் காசு பார்க்கக்கூடியதாக அது இருக்க வேண்டும்! இனமாவது மண்ணாங்கட்டியாவது!ஆட்சி அதிகாரத்தை வந்தேறிகளிடம் விட்டால் இதுதான் கதி! கருணாநிதியைச் சொல்லிக் குற்றமில்லை! வாக்களித்து ஆட்சியில் குந்த வைத்த நீயும் நானுமே இதற்குக் காரணம்! தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பா…

  13. சிங்கள மொழியில் தயாராகும் குசபாபா என்ற படத்தில் நடிக்க நடிகை பூஜா. ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்புக்காக இலங்கை செல்கிறார். சிங்கள மொழியில் பூஜா நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கொன்று அழிக்கப்பட்டு உள்ளனர். அந்த நாட்டுக்கு நடிகர் நடிகைகள் போவதையே தவிர்க்கின்றனர். இந்த நிலையில் அங்கு தயாராகும் சிங்கள மொழி படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து இருப்பது தமிழர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. சிங்கள மொழி படத்தில் பூஜா நடிக்க கூடாது. மீறி நடித்தால் தமிழ் படங்களில் அவரை ஒப்பந்தம் செய்வதை எதிர…

  14. நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் வெளியுறவு செயலர் நிருபமாராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப்குமார் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்ற பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் பெய்ரீஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய பிறகு கொழும்புவில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கை இனப் பிரச்சினைக்கு தமிழர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல் ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதனை உடனடியாக, விரைவாகச் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இலங்கையில் இருந்து வெளியாகும் நாளிதழ்களிலும் இணையத் த…

    • 0 replies
    • 1.9k views
  15. முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று (13.06.2011) மதியம் 12.45 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் நாளை (14.06.2011) மதியம் 12 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுகிறார். அப்போது, தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்கவும், வருடாந்திர நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் வேண்டுகோள் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டு, மின்வெட்டு பிரச்சினை நீடித்து வருகிறது. ஏற்கனவே, மத்திய மின்தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்குமாறும், பொது வினியோக திட்டத்திற்கு வழங்குவதற்காக இப்போது வழங்கப்படும் மண்எண்ணெய் அளவை அதிகரித்து கூடுதல் ஒதுக்கீடு செய்யுமாறும் முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதம…

  16. இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இந்தி பட இசை அமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில் தர்பார், ரகுமான் விருது பெற்றதை விமர்சித்துள்ளார். சமீபத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன். உண்மையிலேயே ஏ.ஆர்.ரகுமான் திறமை உள்ளவர் என்றால் “ரோஜா” அல்லது “பம்பாய்” படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியது தானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும்’’ என்று கூறியு…

  17. காங்கிரஸூடனான உறவை முறித்துக் கொள்ள தி.மு.க. தயங்குவது ஏன்? 2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கனிமொழியின் ஜாமீன் மனு தில்லி உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தி.மு.க.வின் உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. விலகுவது குறித்து இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற கூட்டத்தில், ஜூலை மாதம் பொதுக்குழு கூடும், அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன. காங்கிரஸூடனான கூட்டணியில் பாதிப்பு இல்லை என்றும் செய்தியாளர் சந்திப்பின்போது கருணாநிதி கூறினார். ஆனால், காங்கி…

  18. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் : யுவராஜா அவர், ‘’பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிசத் ஆகிய மதவாத அமைப்புகள் நாட்டில் மதமோதல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இவர்களுக்கு பாபா ராம்தேவ் உடந்தையாக செயல்பட்டு வருகிறார். ஆயுதப்பயிற்சி அளிப்போம் என்று கூறிய அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பாபா ராம்தேவை கண்டித்து சென்னையில் 15-ந்தேதி உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. இதில் டெல்லியில் இருந்து தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசு அறிவித்து உள்ளது. ஊழலுக்கு எதிராக நடுநிலையோடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மராட்டிய முதல்-மந்திரியை ஊழல் காரணமாக பதவியில் இருந்து நீக்க…

  19. http://www.youtube.com/watch?v=u9WdRU_wx3E&feature=player_embedded#at=505 http://www.youtube.com/watch?v=yDwyJSZUA6A&NR=1

    • 0 replies
    • 424 views
  20. சென்னையில் உள்ள நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் கட்சியின் சார்பு அமைப்பான ஆன்றோர் அவையம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன், தலைவர் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் அறிவரசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்னர் சீமான், சத்யராஜ், மணி வண்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:- இலங்கை அதிபர் ராஜ பக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது. இது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் …

    • 0 replies
    • 522 views
  21. கடந்த ஜூன் 1-ம் தேதி, பெல்ஜியம் நாட்டில், ஈழத் தமிழர் இனப் படுகொலை தொடர்பான விவாதக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய வைகோ, அதே சூட்டில் திருவாரூர் மாவட்டத்தில் முழங்கி னார்! மன்னார்குடி பந்தலடியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, 'ராஜபக்ஷே போர்க் குற்றவாளி - ஐ.நா அறிக்கை விளக்க பொதுக் கூட்ட’த்தில் சிறப்புரை ஆற்றிய வைகோ, ''ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருந்து ஈழத் தமிழர் இனப் பிரச்னை குறித்துப் பேச அழைப்பு வந்தபோது நான் சற்றுத் தயக்கத்துடன்தான் பெல்ஜியம் சென்று கலந்துகொண்டேன். ஈழக் கொடூரத்தை நாங்கள் சொல்லும்போது, 'மிகைப்படுத்துகிறார்கள்’ என்றார் கள். இப்போது, ஐ.நா. மன்றமே, பக்கம் பக்கமாகத் தமிழர்கள் படுகொலை பற்றிச் சொல்கிறது. கொடியவன் ராஜபக்ஷே போர்க் குற்றவாளிக் கூண்…

  22. உலகில் முதன் முறையாக மனித மரபணுக்களை இணைத்து, குளோனிங் மூலம் புதிய பசு ஒன்றை அர்ஜென்டினா நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்பசு தரும் பால், தாய்ப்பாலைப் போன்றே இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப தேசிய நிறுவனம், புதிய பசு ஒன்றை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது. இப்பசுவின் மரபணுக்களில், இரண்டு மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை, தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியவை. இந்த மரபணுக்கள், பசுவின் மரபணுக்களுடன் சேர்க்கப்பட்டதால் இப்பசு, மனிதர்களின் தாய்ப்பாலைப் போல, விட்டமின்கள் கொண்ட, பாலைத் தரும்.கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி, பிறந்த இந்தப் பசுவுக்கு ரோசிட்டா ஐ.…

  23. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா அபாரமாக விளையாடி இந்திய அணி வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றதுடன் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என, முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் டுவைன் பிராவோ, டேரன் பிராவோ, ராம்பால் நீக்கப்பட்டு, ஆன்ட்ரூ ரசல், கீமர் ரோச்சுடன் அறிமுக வீரராக டான்ஜா …

    • 0 replies
    • 414 views
  24. உலக வங்கியின் அடுத்த தலைவராக ஹிலரி கிளிண்டன்? வீரகேசரி இணையம் 6/10/2011 2:28:49 PM அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அடுத்தாண்டு தனது பதவிக்காலம் நிறைவடைந்தன் பின்னர் உலக வங்கியி்ன் தலைவர் பதவுக்கு தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை எதிர்த்து ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனினும் ஒபாமா இவரை இராஜாங்க செயலாளராக நியமித்தார். இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் அடுத்தாண்டு ஆரம்பமாகின்றது. இதனோடு தனது பதவிகாலத்தை நிறைவுசெய்யவுள்ள ஹிலாரி கிளின்டன் , உலகவங்கியின் அடுத்த தலைவராக அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக ரீடர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக பூர்…

    • 1 reply
    • 492 views
  25. நூறாண்டுகளாக பேய்காட்டுவதே தூதரின் இலக்கணம் - அதையும் தாண்டி இது நம்முடைய செயல் கணம் இது எதிர்பார்த்ததுதான்.. என்றாலும் இதில் மேனனுடைய ஆளுமையை கொஞ்சம் சீர் தூக்கி பார்ப்போம். அதாவது பழையபடி புலிகளுடைய பாணியில் எடுத்தியம்புகிறார் தமிழர் சிக்கலுக்கான தீர்வு தமிழர்களால் தான் தீர்க்கமுடியும். என்று கூறுகிறார் . அதாவது இவர்கள் ஏற்படுத்திய மாகாண சபைக்கான தீர்வை கூட இப்போது குறைந்த பட்ச தீர்வாக அதட்டி சொல்லமுடியாத நிலைமை.. போக கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இதில் உள்ள ராஜதந்திரம் தெளிவாக விளங்கும்.அதாவது தீர்வு தீர்வு என கூவி கொண்டே இழுத்தடித்து தொடர்ந்து தமிழர் தரப்பை தனக்கு பகடை காய்களாக பயன்படுத்துவது. இதை பயன்படுத்தி தொடர்ந்து சிங்களத்தின் மீது ஆதிக்கம் செலுத்து…

    • 1 reply
    • 662 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.