Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மிக் 21 விமான விபத்தில் விமானி மரணம். 9 மாதத்தில் 7 ஆவது மிக் விமான விபத்தாக இது கருதப்படுகிறது. இவ் விமான விபத்து பஞ்சாப்பில் நடந்தது.

  2. முதல்வர் ராஜசெகர ரெட்டி உள்ளிட்ட ஐவரும் பலியானதாக அறிவிப்பு வியாழக்கிழமை, செப்டம்பர் 3, 2009, 10:45 [iST] ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேரும் பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்னூல் மாவட்டம் ரொல்லபென்டா என்ற இடத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் மலைக் குன்றின் மீது நொறுங்கிய நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. கர்னூலிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் அந்த மலைக் குன்று உள்ளது. ஹெலிகாப்டர் மலை மீது மோதி விழுந்துள்ளதாகவும், முற்றிலும் எரிந்து போன நிலையில் அது காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதில் பயணித்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பி்ல்லை என்றும் செய்திகள் கூறின. ஹெலிக…

  3. மெக்சிக்கோ விமான கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது! MEXICO CITY (CNN) -- The hijacking of a commercial airliner carrying 104 passengers ended peacefully Wednesday when five to seven people were taken into custody at Mexico City's airport. TV news footage shows suspects being seated in front of the hijacked plane on the tarmac at Mexico City's airport. The hijackers -- possibly Bolivians or Colombians -- took control of the Boeing 737 Aeromexico jet as it flew from the resort town of Cancun. They said a cardboard box they were carrying contained a bomb, which they threatened to blow up if their demand to speak to President Felipe Calderon was not m…

  4. வீரகேசரி இணையம் - இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள கசப்புணர்வைப் போக்க ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டில் தீபாவளி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது. சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள்மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலில் இந்தப் பிரச்சினையில் பெரிதாக அக்கறை காட்டாத ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டுக்கு படிக்கும் வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் குறைந்துவிடும் என்ற செய்தியால் ஆடிப் போயுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய இறக்குமதி தொழிலாகும். இந்த வருமானம் கெட்டு போகக் கூடாது என்பதில் தற்போது ஆஸ்திரேலியா மும்முரமாக செயற்பட்டு வ…

  5. கொங்கோ நாட்டவர் ஒருவரைக் கொலை செய்தமை மற்றும் வேறு பல கொலைகளைச் செய்ய எத்தனித்தது உட்பட நோர்வே நாட்டுக்கு சார்பாக கொங்கோவில் உளவுபார்க்கும் வேலையில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களுக்காக கொங்கோநாட்டில் கையும் களவுமாக பிடிபட்ட சொஸ்ரொல் மூலாண்ட், ஜொசுவா பிரென்சு ஆகிய இரு நோர்வேஜியருக்கும் கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிஸ்ஸங்கானி நகரின் விசேட நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை விதித்து இன்று தீர்ப்பு வழங்கியது. ஐரோப்பிய வெள்ளையினத்தவர் இருவருக்கு ஆபிரிக்க நாடொன்றில் மரணதண்டனை விதிக்கப்படுவதை சர்வதேசமும் உன்னிப்பாக நோக்குவதாகவும் இது குறித்து நோர்வே அரசு விசனமடைந்திருப்பதாகவும் நோர்வேஜிய பத்திரிகைகள் கருத்து வெளியிட்டுள்ள அதேவேளை சி.என்.என், பி.பி.சி ஆகிய சர்வதேச ஊடகங்களும் செய்திக்கு ம…

  6. ராகுல் காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் கைது காங்கிரஸ் ராகுல்காந்தியின் தமிழக வருகையை எதிர்த்து மறியல் செய்த மதுரை சட்டத்தரணி மாணவர்கள் கைது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய துணை நின்ற காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை தமிழகத்தை விட்டு வெளியேறக்கோரி மதுரையில் மாணவி அகராதி தலைமையில் மறியல் செய்த சட்டத்தரணி மாணவர்கள் 31 பேர் தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மீனகம் செய்தியாளர் தெரிவித்தார். மீனகம் செய்தியாளர் http://www.meenagam.org/?p=9804

  7. மதுரை மாநகராட்சி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், அங்கிருந்த பெண் ஒருவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இந்த விபத்து நடந்ததும் ராகுல் வருகை இருக்கும் நேரத்தில் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கும் (மாநகராட்சி வளாகம்) ராகுல் கூட்டம் நடக்கும் இடத்திற்கும் (காந்திமியூஸியம்) ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை கமிஷனர் நந்தபாலன், மதுரை மாநகராட்சி வளாகத்தில் போலீசார் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பட்டு ஒரு பெண் பலியானார். இது தற்காலிகமாக நடந்த விபத்து தான் இதில்…

  8. காஷ்மீரில் லடாக் பகுதியில் 22 ஆயிரத்து 420 அடி உயர மவுண்ட் கயா என்ற குன்று உள்ளது. இது, காஷ்மீரின் லடாக்கும், இமாசலபிரதேசத்தின் ஸ்பிடியும், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இதன் எல்லை, வரையறுக்கப்பட்டது. இதையே சர்வதேச எல்லையாக இந்தியாவும், சீனாவும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், மவுண்ட் கயா அருகே இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் 1 1/2 கி.மீ. தூரம் உள்ளே நுழைந்தனர். அங்குள்ள பாறைகளில் சிவப்பு நிற பெயிண்டால் `சீனா' என்று திரும்பும் திசையெங்கும் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளனர். nakkheeran

  9. வணக்கம்... வேறொன்றும் இல்லை... ஊருலை இருக்கேக்க கேட்கிற சியாமாசெட்டி.. கிபீர்... மிக் மிகையொலி விமானங்களிண்ட இரைச்சலில டொரண்டோ அதிருது. நேற்று, இன்று பயிற்சி நடைபெறுகிதாம். நாளை சனி, ஞாயிறு, திங்கள் விதம் விதமான விமானங்களிண்ட சாகசங்களை நீங்கள் டொரண்டோவுக்கு வந்தால் பார்க்கலாம். வீட்டுக்கு மேலால பேரிரைச்சல் கேட்க.. குண்டுபோட குத்திக்கொண்டு குனிஞ்சு வாறானோ எண்டுற பிரமை வருகிது. வேடிக்கை பார்க்கவிரும்புற ஆட்கள் கீழுள்ள தளத்தில மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். Canadian International Air Show at the Canadian National Exhibition. சாகசத்தில கலந்துகொள்ளும் விமானங்களை இங்கு பார்வையிடலாம் உவையுக்கு விளையாட்டு. எங்களுக்கு பழசை நினைக்க வ…

    • 5 replies
    • 2.4k views
  10. ஆரியமும், திராவிடமும் கலந்து எங்க ஐயா சுட்ட தோசை….. கலைஞர் ஐயா அவர்களின் பிறந்த நாள் விழா ஒன்றில் எங்கள் ஐயா பேராசிரியர் அன்பழகன் ஒரு பொன்மொழி உதிர்த்தார், கடந்த நான்கைந்து மாதங்களாகக் கனன்று கொண்டிருந்த ஈழ நெருப்பை ஊதி ஊதி அணைத்த கையோடு ஐயா உதிர்த்த இந்தப் பொன்மொழிகளால் “ஆரிய, திராவிடப்" போர் பற்றிய சில கேள்விகள் என்னைப் போலவே பல தமிழ் இளைஞர்களுக்கு ஒரு வியப்புக் கலந்த மனநிலையைத் தோற்றுவித்தது. காலம் கடந்த காலத்தில் ஐயா அன்பழகனின் ஆற்றாமையின் வெளிப்பாடா? ஏற்கனவே மன இறுக்கத்தில் உறைந்து போன தமிழர்களின் மனநிலையைக் கொஞ்சம் மாற்றுப் பாதைக்குக் கொண்டு செல்லும் முயற்சியா? இல்லை, உண்மையிலேயே ஒரு புரட்சிக்கு வழிகோலும் “ஆரிய திராவிடப்” போர் பற்றிய பேராசிரியரின் ஆய்வின் துவ…

  11. ராகுல் காந்தியுடன் விஜய் சந்திப்பு! - விரைவில் காங்கிரசில் இணைகிறார்!! on 26-08-2009 08:43 டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில், டெல்லி சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் நடிகர் விஜய். இதனால் அவர் காங்கிரசில் இணையக் கூடும் என்று பேச்சு எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் புதுச்சேரியில் முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில் தனது மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய். அந்த நிகழ்ச்சியில் 50,000 பேர் திரண்டு புதுச்சேரி காங்கிரசாரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். அரசியலுக்கு வருவதே தனது நோக்கம் என்றும் ஆனால் நிதானமாகவே வர விரும்புவதாகவும் அக்கூட்டத்தில் பேசும்போது விஜய் தெரிவித்…

  12. ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்றார். காலை 8.35 மணிக்கு அவர் புறப்பட்டார். 9.35 மணி வரை ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற அரசு ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் வந்தது. அதன் பிறகு சிக்னல் கிடைக்வில்லை. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் எங்கே ? : காலை 9.35க்கு பிறகு ஆந்திர முதல்வருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அரசு வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. விமானப்படை ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுவரை எந்த தகவலும் கி…

    • 14 replies
    • 2k views
  13. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி-நடிகை ரோஜா சந்திப்புதான் ஆந்திர அரசியலின் தற்போதைய ஹாட் டாபிக்! இந்த சந்திப்பு சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விரைவில் காங்கிரசில் சேர்கிறார் ரோஜா என்று ஒய்.எஸ்.ஆரே கூறியிருக்கும் நிலையில் நடிகை ரோஜாவுடன் பேசினோம். மேடைகளில் ஒய்.எஸ்.ஆரை கடுமையாக விமர்சனம் செய்தவர் நீங்கள். எப்படி இருந்தது உங்கள் சந்திப்பு? ரோஜா : நீங்கள் சொல்வது உண்மைதான். கடந்த காலங் களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக் கிறேன். முதல்வரை சந்திக்க திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், என்னுடைய உறவினருமான கருணாகர ரெட்டிதான் ஏற்பாடு செய்தவர். அவரிடம் முதலில் என்னுடைய தயக்கத்தை வெளிப்படுத்தினேன். அவர்தான்…

  14. பெங்களூர் [^]: இந்தியாவின் ரூ. 400 கோடி மதிப்பிலான கனவுத் திட்டமான சந்திராயன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. சந்திராயனுக்கும், இஸ்ரோவுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது சந்திராயன். நிலவை ஆராய இந்தியா அனுப்பிய விண்கலம்தான் சந்திராயன். இந்தியாவின் முதல் ஆளில்லாத நிலவுப் பயணமும் இது என்பதால் ஒட்டுமொத்த இந்தியர்களும் சந்திராயனின் பயணத்தால் பெருமிதம் கொண்டிருந்தனர். நிலவை வலம் வந்து கொண்டிருந்த சந்திராயன் உடனான தகவல் தொடர்பு இன்று அதிகாலை 1.30 மணி முதல் துண்டிக்கப்பட்டுள்ளது. இதை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. சந்திராயன் விண்கலம் என்ன ஆனது எ…

    • 4 replies
    • 1.5k views
  15. சீனா-அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம் கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் உள்ள அனைத்து பொருளாதாதார வல்லுனர்களாலும் கேட்கப்படும் கேள்வி- சீனா மேலை நாடுகளை மீறி பொருளாதார வல்லரசாக மாறுமா என்பதாக தான் இருக்கும். இன்றைய உலக பொருளாதாரத்தில் நடப்பது தான் என்ன?. சீனாவின் இன்றைய உண்மையான நிலை தான் என்ன?. அது பற்றி இப்போது பார்ப்போம். 1970 வரை சீன கம்யூனிச தலைவர்களுக்கும் மேலை நாடுகளுக்கும் சரியான உறவில்லை. ஆனால் மாசேதுங்கிற்கு பிறகு சீனாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட தொடங்கியது. அந்த கால கட்டத்தில் தான் அமெரிக்காவும் (ஓரளவுக்கு?) தங்கம் கையிருப்பு அடிப்படையில் டாலரை அச்சடிப்பதை நிறுத்தி விட்டு சந்தையின் தேவைகேற்ப டாலரை அச்சடிக்க தொடங்கியது. டாலரின் மதிப்பை நிலை நிறுத்த அ…

  16. ஈழம்-இந்தியம்-சர்வதேசம்! சுமார் இரண்டு தலைமுறைகளாக நீடித்த உரிமைப் போரொன்றுஇ இந்தியத்தின் துணையோடும் இ சர்வதேசத்தின் ஆசியோடும் தற்காலிகமாக அடக்கப்பட்டிருக்கிறது! இலங்கை வரலாற்றில்- பெரும்பான்மை அரசு தனது அதிகாரத்தாலும்இ படைபலத்தாலும் புரிந்துவந்த அடக்குமுறைகளுக்கு எதிராகஇ அங்கு உருவான தமிழர்களது அரசியல் எதிர்ப்புணர்வுகள்; ஜனநாயக வழிகளில் அணுகப்படுவதற்குப் பதிலாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட காரணத்தால்இ ஆரம்பத்தில் வெறும் அரசியல் போராட்டங்களாக இருந்துவந்த ஈழத்தமிழர்களது உரிமைக்கான முன்னெடுப்புகள் காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்திருந்தது. இதற்கு இந்திராகாந்தியின் தலைமையில் இருந்த அன்றைய இந்திய அரசும் ‘பச்சைக் கொடி’காட்டிப் போராளி இயக…

  17. கருணாநிதி 'தமிழினத்துரோகி' பட்டத்தை மிக எளிதாகப்பெற்றுவிட்டார்:நக்க

  18. சீன தென்னாசிய செல்வாக்கை கட்டுப்படுத்த மாலத்தீவு-இந்திய கடற்படைத்தளம் on 22-08-2009 03:54 தென்னாசியாவில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த மாலைதீவில் கடற்படைத் தளம் அமைக்க இந்தியா திட்டம் : தெற்காசியப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்காக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள மாலைதீவில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் 'த ரெலிகிராப்' நாளேடு தெரிவித்திருக்கின்றது. தெற்காசியப் பிராந்தியத்தில் - குறிப்பாக இந்தியாவைச் சுற்றிவளைப்பதுபோல இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனா தொடர்ச்சியாக முகாம்களை அமைத்து வருவதையிட்டு இந்தியா விழிப்படைந்திருக்கின்றது. …

  19. ஷாரூக் கானை அமரிக்க விமனநிலையத்தில் தடுத்துவைப்பு. பெரிசா நியூஸ் ஒண்டுமில்லை.. முஸ்லீம் பேர கண்ட உடனே... வழக்கம்போல.. தீர விசாரிச்சுபோட்டு விட்டுட்டான்.. இதுக்கு இந்தியாக்காறங்கள் துள்ளிக்கோண்டிருக்கிறார்கள

  20. கலைஞர் வீட்டை முற்றுகையிட முயற்சி: 3 ஆயிரம் பேர் கைது ராமநாதபுரம் எஸ்.வி. பட்டினம், சோழகன் பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக முஸ்லிம்களில் இருபிரிவினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீஸாரும் பள்ளிவாசலை பூட்டி சீல் வைத்தனர். மேலும், அங்கு தொழுகைக்கு வந்திருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பள்ளிவாசல் சீல் வைக்கப்பட்டதை கண்டித்து, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக இவர்கள் அறி…

    • 0 replies
    • 2.2k views
  21. வீரகேசரி நாளேடு - தென் ரஷ்யாவில் பொலிஸ் நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் பலியானதுடன் 50 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இன்குஷெதியா குடியரசின் பிரதான நகரான நஸ்ரனிலுள்ள பொலிஸ் நிலையத்திலேயே இக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலானது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் உத்தியோகத்தர்கள் கூடியிருந்த வேளையில், தற்கொலை குண்டுதாரி எரிபொருள் நிரப்பப்பட்டிருந்த வாகனத்தை பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலின் அருகிலுள்ள மதில் மீது மோதி வெடிக்க வைத்துள்ளார். இக் குண்டு வெடிப்பையடுத்து பொலிஸ் நிலைய வளாகத்திலிருந்த கார்கள் பலவும் தீப்பற்றி எரிந்தத…

  22. அப்பொழுது இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. உலகின் பேரரசாக விளங்கிய பிரித்தானியா கடும் சேதங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. உலகின் பல முனைகளிலும் நடந்து கொண்டிருந்த போரை எதிர்கொள்வதற்கு பெரும் ஆட்பலம் பிரித்தானியாவிற்கு தேவைப்பட்டது. தன்னுடைய காலனித்துவ நாடுகளில் இருந்து படைக்கு தேவையான ஆட்களை பிரித்தானியா பெற வேண்டி வந்தது. அதே நேரம் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மக்களிடம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்கின்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. உலகப் போரில் தமக்கு ஆதரவு அளித்தால் இந்தியாவுக்கு “டொமினியன்” அந்தஸ்து அளிப்பதாக ஆங்கிலேய அரசு கூறியது. பெரும் மத, இன, சாதிக் கலவரங்கள் நிறைந்த இந்தியாவை இனியும் கட்டி மேய்க்க முடியாது என்பது ஆ…

    • 11 replies
    • 2.1k views
  23. ஓட்டுக்கு பணம் வாங்காதீர்: வாக்காளர் காலில் விழுந்து சத்யாகிரக இயக்கம் பிரசாரம் [ ஞாயிற்றுக்கிழமை, 16 ஓகஸ்ட் 2009, 04:14.11 AM GMT +05:30 ] ‘தேர்தலில் ஓட்டு போட பணம் வாங்காதீர்கள்’ என்று பர்கூர் தொகுதியில் வாக்காளர்கள் காலில் விழுந்து சத்யாகிரக இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். பர்கூர் உட்பட 5 சட்டசபை தொகுதிகளில் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கிறது. பர்கூர் தொகுதியில், ‘பணம் வாங்காமல் ஓட்டு போடுங்கள்’ என்று வாக்காளர்களிடம் விழுப்புரத்தை சேர்ந்த சத்யாகிரக இயக்கத்தினர் நூதன பிரசாரம் செய்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சத்யாகிரக இயக்கத் தலைவர் ராமகிருஷ்ண சாஸ்திரி தலைமையில் குரானா ராம மூர்த்தி, சந்திரசேகர், சுபாஷ், பிரபு, சண்முகம், பெரியசாமி ஆகியோர் வாக்காளர்…

  24. இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற அவரை சாமியார் ஒருவர் கட்டிபிடித்து முத்தமிட்டுள்ளார். ஏற்கனவே மும்பையில் நடந்த படவிழாவுக்கு வந்த ஹாலிவுட் பிரபல நடிகர் ரிச்சர்ட் கெரே ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டத்தி னர் முன்னிலையில் ஷில்பா ஷெட்டியை வளைத்து பிடித்து முத்தமிட்டார். அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் போலீசுக்கும் சென்றது. முத்தமிட்டபோது ஷில்பா ஷெட்டி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கண்டனங்கள் எழுந்தன. இந்திய கலாசாரத்துக்கு எதிராக ஷில்பா நடந்ததாகவும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஷில்பா ஷெட்டி ஹாலிவுட் நடிகர் முத்தமிட்டதை நியாயப்படுத்தியே கருத்துக்கள் வெளியிட்டார். அது போல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.