Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் மரணமடைந்துள்ளதாக சற்று நேரத்திற்கு முன்னர் தற்ஸ்தமிழ்.காமில் செய்தி வெளியாகியுள்ளது.மேலதிக விபரம் இன்னமும் இணைக்கப்படவில்லை. தற்ஸ்தமிழ்

    • 18 replies
    • 3.8k views
  2. சிறுநீரை குடிநீராக மாற்றும் இயந்திரத்துடன் "எண்டவர்' விண்கலம் விண்ணுக்கு பயணம் [17 - November - 2008] அமெரிக்காவின் எண்டவர் விண்கலம் ஏழு பேருடன் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஏவப்பட்டது. படுக்கை அறை, கழிவறை, சிறுநீரை குடிநீராக மாற்றும் இயந்திரம் ஆகியவற்றையும் இந்த விண்கலம் விண்ணுக்கு எடுத்துச் சென்றுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை கடந்த 10 ஆண்டுகளாக அமைத்து வருகின்றன. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான தண்ணீர், பிராணவாயு, உணவு போன்றவற்றை மூன்று மாதத்திற்கு ஒருமுறை…

  3. பிரிவு (ஈழம், எழுத்து) திகதி November-18-2008 தொன்னூறின் ஆரம்பம். இந்திய இராணுவம் வெளியேறிய காலப் பகுதி. யாழ்ப்பாணத்தின் சிற்சில இடங்களில், இறந்த இந்திய இராணுவ வீரர்களது நினைவு நடுகற்களை, அவர்கள் அமைத்திருந்தார்கள். இராணுவம் ஊர்களை விட்டுக் கிளம்பவும் அராலி என்னும் இடத்தில் பொதுமக்களில் சிலர், அலவாங்கு போன்ற ஆயுதங்களுடன் இந்திய இராணுவ நடுகற்களை நோக்கிக் கிளம்பி விடுகின்றனர். செய்தியறிந்த புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர், போராளிகள் உடனடியாக அங்கு விரைகின்றனர். கல்லறைகளில் கை வைச்சால்.. வைச்சவையின் கையைக் காலை முறிப்பம் என எச்சரிக்கை பொதுமக்களுக்கு விடப் படுகிறது. புறுபறுத்துக் கொண்டே சனம் கலைந்து போகிறது. 95 இன் இறுதி வரை அவ் நினைவு நடுகற்கள் யாழ்ப்பாணத்தில் இருந…

  4. 2 மாணவர்களை வெறித்தனமாக தாக்கிய சட்டக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை, நவம்பர் 13, 2008 சென்னை: சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் 2 மாணவர்களை, சக மாணவர்கள் இரும்புக் கம்பி, உருட்டுக் கட்டைகளைக் கொண்டு வெறித்தனமாக தாக்கினர். இந்த கொலை வெறித் தாக்குதலை போலீஸார் வெளியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அடிபட்ட இரு மாணவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். சென்னை பாரிமுனையி்ல் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. இங்கு ஜாதி ரீதியாகவும், அரசியல் கட்சிகள் ரீதியாகவும் மாணவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றனர். அடிக்கடி தங்களுக்குள் மோதிக் கொள்வது வழக்கம். மேலும், வெளியிடங்களிலும் அவ்வப்போது மாணவர்கள் கலாட்டாவில் ஈடுபடுவதும் வழக்கம…

  5. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பதவிக்கு ஹில்லாரி பரிசீலனை வெள்ளிக்கிழமை, நவம்பர் 14, 2008 சிகாகோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக முயன்று தோல்வியுற்ற ஹில்லாரி கிளிண்டன், பாரக் ஓபாமாவின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இடம் பெறுவார் எனத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர் போட்டியில் பாரக் ஓபாமாவுடன் கடுமையாக மோதியவர் ஹில்லாரி. இருப்பினும் அந்த முயற்சியில் அவர் தோல்வியுற்றார். இதையடுத்து பாரக் ஓபாமா தேர்தலில் போட்டியிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியையும் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், ஓபாமாவின் அமைச்சரவையில் ஹி்ல்லாரிக்கு இடம் கொடுக்க அவர் தீர்மானித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத்துறை பொறுப்பை ஹில்லாரியிடம் கொடுக்க ப…

  6. ஈழத் தமிழருக்கு அடுத்தபடியாக தமிழ்ப் பதிவுகளை அதிகம் படிக்கும் ஐ.டி. நண்பா, இந்தப் பதிவு உனக்காக எழுதப்படுகிறது. அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி கடல் தாண்டி இந்தியாவையும் பாதித்திருப்பதை உன் அனுபவத்தில் உணர்ந்திருப்பாய். சத்யம், இன்போசிஸ், விப்ரோ, எண்ணற்ற மென்பொருள், பி.பி.ஓ, கால் சென்டர் நிறுவனங்களில் ஆட்குறைப்பு அரங்கேறி வருகிறது. சம்பள உயர்வு, இன்சென்டிவ்ஸ், அத்தனையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. கசக்கி பிழிபடுவதற்கு தயாராக இல்லாத ஊழியர்கள் தயவு தாட்சண்யமின்றி தூக்கி எறியப்படுகின்றனர். புதியவர்கள் சில ஆயிரம் குறைவான சம்பளங்களுக்கு வேறெந்த சலுகையுமின்றி சேர்க்கப்படுகின்றனர். அதிகரித்து வரும் டாலர் மதிப்பினால் முந்தைய ஒப்பந்தப்படி போடப்பட்ட வரவினால் ஏற்ப…

  7. கறுப்பர் இனத்தில் இருந்து முதல் முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு மனிதன். இது புரட்சிகர மாற்றம்தானே? -விமல் இதற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அய்நா சபையின் தலைவர் பதவி. அந்தக் கறுப்பரின் பெயர் கோபி அன்னான். அவர் காலத்தில்தான் அமெரிக்கா உலகம் முழுக்க மிக மோசமான பொருளாதார வன்முறைகளை செய்தது. அத்துமீறி ஈராக்கில் நுழைந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று, சதாம் உசைனையும் தூக்கிலிட்டது. அப்போது, அய்நாவின் தலைவர் கறுப்பர் கோபி அன்னான், புஷ் ரசிகர் மன்றத் தலைவர் போல்தான் நடந்து கொண்டார். அமெரிக்காவ…

    • 23 replies
    • 5.5k views
  8. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்று விட்டார். போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகப் பெரிய வெற்றியை ஒபாமா பெற்றிருக்கிறார். ஒபாமாவின் வெற்றியை உலகமே கொண்டாடுகிறது. ஜேர்மனியில் நேற்று இரவு ஒரு பேருந்து விபத்து நடந்தது. ஓட்டுனருடன் சேர்த்து 33 பேர் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. 20 பேர் உடல் கருகி மாண்டு போனார்கள். தப்பியவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வழக்கமாக இப்படியான ஒரு கோர விபத்து நடைபெற்றால், ஜேர்மனிய ஊடகங்கள் அல்லோலகல்லோப்படும். செய்திகள், ஆராய்ச்சிகள் என்று ஒரு வாரம் இதைப் பற்றித்தான் ஊடகங்கள் பேசும். ஆனால் ஜேர்மனியில் அனைத்து ஊடகங்களிலும் ஒப…

  9. கோவை: உடல் உறுப்பு தானம் குறித்து தெளிவான வழிமுறைகள் தெரியாமல் பலரும் ஆர்வக்கோளாறு காரணமாக, தவறான முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, கோவை கலெக்டர் அலுவலகம் வந்த பெற்றோரால், நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதுவரையிலும் ரத்த தானம், கண் தானம் பற்றியே சமூக அமைப்புகள் அதிகமாக வலியுறுத்தி வந்தன. சென்னையில் விபத்தில் மூளை செயலிழந்த இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பின், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதயேந்திரனுக்குப் பின் சேலம், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மூளை செயல் இழந்த சிலரது உடல் உறுப்புகள், அவர்களது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்…

    • 9 replies
    • 2.4k views
  10. மொக்கைப் பதிவு என்பது யாதெனின் …” என்று துவங்கும் குறளை வள்ளுவர் எழுதவில்லை. அது கணினியோ இணையமோ பதிவர்களோ இல்லாத காலம். ஓலைச் சுவடியின் மீது எழுத்தாணியால் கீறத் தெரிந்தவர்களெல்லாம் வலையேற்றம் செய்யும் வாய்ப்பு அன்று இல்லை. இன்று இருக்கிறது. ‘காலம் கெட்டுப் போச்சு’ என்று புலம்பும் இலக்கிய சநாதனிகள் இல்லை நாங்கள். கல்வியறிவு வாழ்க! கருத்துச் சுதந்திரம் வாழ்க! எனவே, ”மொக்கைப் பதிவும் வாழ்க!” என்று எங்களால் கூவ முடியவில்லை. தமிழ் மணத்தின் நட்சத்திரப் பதிவில் ஏறியவுடன், “எம்மைத் தவிர அனைவரும் மொக்கைகளே” என்று உலகுக்கு அறிவிக்கும் நவீன இலக்கிய தாதாக்களும் நாங்கள் இல்லை. நாங்கள் என்ன தரம், என்ன ரகம் என்பதை பதிவுலகம் கூறட்டும். நாம் ”மொக்கைப் பதிவென்பது யாத…

  11. இலங்கையில உடனடி போர் நிறுத்தத்திற்கு இந்தியா வலியுறுத்த வேண்டுமா? ஆம் இல்லை கருத்து இல்லை http://www.dinamani.com/

    • 9 replies
    • 1.6k views
  12. நாஞ்சில் நாடன் ஈழத்தமிழ் மக்கள் பற்றி 'தீதும் நன்றும்' எனும் பக்கத்தில் விகடனில் எழுதிய குறிப்பு 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!' என்றான் பாரதி-தாசன். 'சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும்; என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்!' என்றான் வேறொரு கவிஞன். காரணம் என்னவெனில், தமிழ் தொன்மையான மொழி, ஈடு இணை-அற்ற இலக்கியங்களைக்கொண்ட மொழி. எல்லாவற்றுக்கும் ஆதாரமான அது நமது தாய்மொழி. ஆனால், தாய்மொழியாம் தமிழ் பேசுபவன் பாடு, இன்று 'தாளம் படுமோ, தறி படுமோ' என்றிருக்-கிறது. நமது தாய்மொழி பேசும் ஈழத்துத் தமிழர் இன்று அனுபவிக்கும், மனித இனம் இதுவரை காணாத வன்கொடுமைகள், நினைத்துப் பார்க்கவே அச்சம் ஏற்படுத்துவது. நமது தாய்மொழிக்கு, தமிழ்நாட்டைச் ச…

  13. Obma's Village - Kenya http://www.youtube.com/watch?v=TldmoSfisKM&NR=1

    • 0 replies
    • 1.3k views
  14. நாகர் (இமாச்சல்) : இமாச்சல் பிரதேசத்தில் ஆடுகள் மூலம் குற்றவாளியை கண்டுபிடிக்கும் விசித்திரமான நடைமுறை, பாரம்பரியமாக பின்பற்றப் பட்டு வருகிறது.புதிய கண்டுபிடிப்புகள், வியக்கவைக்கும் அறிவியல் வளர்ச்சி என உலகம் எங்கேயோ போய் விட் டது. குற்றங்களை கண்டுபிடிப்பதற்கு மோப்ப நாய் சோதனை, தடயவியல் சோதனை என பல நவீன முறைகளை போலீசார் கையாண்டு வருகின்றனர். இருந்தாலும், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், மற்றும் சில குக்கிராமங்களிலும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு எல்லாம், இன்னும் பழங்கால நடைமுறையைத் தான் பின்பற்றி வருகின்றனர்.குறிப்பாக, இமாச்சல பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் உள்ள நாகர் என்ற கிராமத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க விசித்திரமான முறை கையாளப்பட்டு வருகிறது.இந்த கிராம…

  15. 19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!! டெல்லி: பெரும் எண்ணிக்கையிலான நகர் பகுதி இந்தியர்கள் ஒரு நாளைக்கு வெறும் 19 ரூபாயில் தான் வாழ்க்கையை ஒட்டுகின்றனர் என தேசிய அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது. நகர்ப் பகுதிகளில் இது 12 ரூபாயாக உள்ளது. கிராமப் பகுதிகளில் 19 சதவீத மக்கள் உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 12 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளனர். நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 22 சதவீதம் பேர் ரூ. 19 மட்டுமே செலவிடும் நிலையில் உள்ளனர். தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் (National Sample Survey Organisation) 2005-06ம் ஆண்டு நடத்திய ஆய்வு இந்த விவரங்களைத் தெரிவிக்கிறது. கிராமப் பகுத…

  16. அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல்வேறு உலக நாடுகளும் ஒபாமா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. ஆனால் பாகிஸ்தானை பொறுத்த மட்டில் அந்த நாட்டுக்கு ஒபாமாவின் வெற்றி கிலியை ஏற்படுத்தி உள்ளது. ஒபாமா தனது தேர்தல் பிரசாரத்தின்போது "பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. தீவிராவதிகளை ஒடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நான் அதிபர் ஆனால் பாகிஸ்தானுக்குள் இயங்கி வரும் அல்கொய்தா தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்'' என்று கூறியிருந்தார். எனவே அமெரிக்க படை பாகிஸ்தானுக்குள் புகுந்து அல்கொய்தா முகாம்கள் மீது தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் அஞ்சுகிறது. ஜார்ஜ்புஷ்சைவ…

  17. சென்னை: மீண்டும் திமுக கூட்டணிக்கு வருமாறு டி.ஆர்.பாலு மூலம் திமுக அழைப்பு விடுத்துள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து வந்த பாமக, தொடர்ந்து அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தது. இதற்கு அவ்வப்போது பதிலளித்து வந்த திமுக, வன்னியர் சங்கத் தலைவர் மற்றும் பாமக பொருளாளரான காடுவெட்டி குருவின் மிரட்டல் பேச்சைத் தொடர்ந்து கொந்தளித்தது. இதையடுத்து கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கி திமுக உயர் மட்ட செயல் திட்ட குழு முடிவெடுத்தது. மேலும் காடுவெட்டி குருவும் கைது செய்யப்பட்டார். தேசிய பாதுகாப்புச் சட்டமும் அவர் மீது பாய்ந்தது. இந்த நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திடீரென தைலாபுரம் தோட்ட…

  18. ரஜினியின் முடிவுக்குப் பின்னால்... மீண்டும் ரஜினி வாய்ஸ்! ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் சமயத்திலும், புதுக்கட்சி அறிவிப்பு நிச்சயம் வரும் என்று காத்தி-ருப்-பான் ரஜினி ரசிகன். 'எந்திரன்' வருகைக்கும் அப்படியரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டவனுக்கு ஷாக் சர்ப்ரைஸ். அதற்கு முன்பே தன்னைச் சந்திக்க வரும்படி சூப்பர் ஸ்டார் அழைக்கவும் உற்சாகப் பெருங்கடலில் ஆழ்ந்தான் அவன். ஆனால், தலைவனுடனான அந்த மெகா மீட்டிங்குக்குப் பிறகு உற்சாகத்தை ஒதுக்கி வழக்கம் போலக் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கிறான் அவன். ஆர்வத்தோடு தன்னைத் தேடி சென்னை வந்தவர்களுக்கு, ஆரம்பத்தில் ஐஸ் வார்த்தைகள் சொன்ன ரஜினி, இறுதியாகக் கூறியதுதான் அவனது குழப்பத்துக்கும் கவலைக்கும் காரணம். ''அரசியல்ல ஜெயிக்கணும்…

  19. ரன்வேயில் உரசிய விமான இறக்கை-தப்பிய பயணிகள் வெள்ளிக்கிழமை, நவம்பர் 7, 2008 மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் காரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் இறக்கை ரன் வேயில் உரசி விபத்துக்குள்ளானது. இருப்பினும் விமானத்தில் இருந்த 161 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஏர் இந்தியா ஏர்பஸ் விமானம் இன்று ஜெட்டாவிலிருந்து காரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 161 பயணிகளும், விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் தரையிறங்கியபோது விமானம் வலதுபக்கமாக அதிகமாக சாய்ந்தது. இதில் வலது பக்க இறக்கை ரன்வேயில் பட்டு உரசி, நொறுங்கியது. இதனால் விமானம் தடுமாறியது. ஆனால் பைலட்டின் சுதாரிப்பான செயல்பாட்டால் விமானம் ரன்வேயில் விழாமல் பத்திரமாக…

  20. சுரண்டை: சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே உள்ளது சேர்ந்தமரம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் பீட்டர். இவரது மனைவி ஸ்டெல்லா மேரி (40). ஸ்டெல்லா மேரிக்கு உடல் நிலை திடீரென சரியில்லாமல் போனதால் சிகிச்சைக்கு அருகில் உள்ள திருமலாபுரத்தில் வசிக்கும் டாக்டர் ரவியை சிகிச்சையளிக்க வேண்டினார். இதனை ஏற்ற டாக்டர் ரவி ஸ்டெல்லா மேரி வீட்டில் வந்து அவருக்கு சிகிச்சை செய்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட டாக்டர் ரவி, ஸ்டெல்லா மேரி அழகில் மயங்கி அவருடைய உடலில் பல பாகங்களில் தேவையில்லாமல் தொட்டு சில்மிஷம் செய்தார். உடனே ஸ்டெல்லா மேரி டாக்டர் ரவியை எச்சரிக்கை செய…

  21. நீதிபதி குறட்டை !! இரண்டு கஞ்சா கடத்தல் பேர்வளிகள் தமக்கு வழங்கப்பட்ட பிழையான தீர்ப்பிற்கு காரணம் நீதிபதியின் தூக்கமே என தொடுத்த மேன்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுகொண்டது. குறிப்பிட்ட வழக்கின் போது நீதிபதி Ian Dodd என்பவர் ஒவ்வொரு முறையும் 20 நிமிட நேரத்திற்கு தூங்கினார் என்றும் அவ்வப்போது குறட்டை விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. வழக்கு தொடரத் தொடர 20 நிமிடமாக இருந்த தூக்கம் கூடிகொண்டே சென்றது. ஜூரிகள் வழக்கை கவனிப்பதை விட்டு விட்டு நீதிபதியின் நிலமையைக்கண்டு அசந்து போனார்களாம். இவரின் தூக்கத்தை குளப்ப நீதிமன்ற ஊழியர்கள் ஆவணக் கோப்புகளை பலத்த சப்தமாக நிலத்தில் போட்டும் பார்த்தார்களாம். ஆசாமி உசும்பவில்லை. குறுக்கு விசாரணை நடந்த பொழது நிலமை இன்னும் மோசமாக…

  22. ஈரோடு: ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அக்டோபர் 30ம் தேதி கந்த சஷ்டியன்று, ஒரே நாளில் 20 சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ளது சுதா ஹை டெக் ஐவிஎப் மருத்துவமனை. இங்குதான் இந்த சோதனைக் குழாய் சாதனை நடந்துள்ளது. சூரனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த கந்த சஷ்டி நாள் மிகவும் நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் பிரசவிக்க பெண்கள் விரும்பியதால் அன்றே 20 பேருக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களில் 58 வயது விவசாயி கோவிந்தசாமியின் 51 வயது மனைவி சரோஜா தேவியும் ஒருவர். சரோஜாவுக்கு சோதனைக் குழாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. பல வருடங்களாக காத்திருந்த இவர்களுக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தைக…

  23. ஒபாமாவின் வெற்றி பல கருப்பின மக்களை ஆனந்தக் கண்ணீர் விடவைத்திருக்கிறது. துயரம் வரவழைக்க முடியாத கண்ணீரை ஆனந்தம் வரவழைத்து விட்டது. இந்த மகிழ்ச்சியின் பொருளின்மையை எடுத்துக் காட்டும் கேள்விகளை நேற்றைய பதிவில் எழுதியிருந்தோம். எனினும் தொலைக்காட்சிகளில் காணும் பிம்பங்கள் நம்மை உலுக்கத்தான் செய்கின்றன. கறுப்பினக் கணவனின் அணைப்பில் கண்கலங்கும் வெள்ளையின மனைவியைப் பார்க்கும்போது, நமது தர்க்க அறிவு மழுங்கிச் செயலிழந்து விடுகிறது. நாமெல்லாம் கனவு காணும் "அந்த நாள்' வந்தே விட்டதோ, 'நிறவெறி ஒழிந்து சகோதரத்துவம் மலர்ந்து விட்டதோ' என்றொரு மயக்கம் நம்மைத் தழுவவத்தான் செய்கிறது. இந்த மயக்கம் உண்மையா? தொடர்ந்து வாசிக்க இங்கே சொடுக்கவும் ... http://vinavu.wordpress.com/2…

  24. அமெரிக்காவின் புதிய அதிபர் - ஒபாமா இது அமெரிக்காவுக்கு புதிய விடியல்!-ஒபாமா புதன்கிழமை, நவம்பர் 5, 2008 சிகாகோ: தனது சொந்த ஊரான சிகாகோவில் கிராண்ட் பார்க் மைதானத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே அவர் ஆற்றிய உணர்ச்சிகரமான உரை: நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் நம் காலத்தில் நிறைவேறியிருக்கின்றன. இது நம் ஜனநாயகத்தின் பலத்தை காட்டுகிறது. இப்போது வரலாற்றின் இதயத்தில் கையை வைத்துப் பார்த்தால் அதன் மகிழ்ச்சித் துடிப்பை நீ்ங்கள் உணர முடியும். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் இந்த நாட்டுக்கு ஆற்றிய கடமைகளை இந்த நேரத்தில் எளிதாக புறம்தள்ளிவிட முடியாது. எனக்கு சரியான போட்டி தந்தாலும் என்னுடன் தனிப்பட்ட முறையில் அன்பையும்…

  25. அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா பெரும் வாக்கு வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெள்ளை இனவெறியை மீறி அவர் வெற்றி பெற முடியுமா என்ற ஐயம் பலருக்கும் இருந்தது. ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டன் ஆதரவாளர்களும், அதிபர் தேர்லின் போது ஜான் மெக்கைனின் ஆதரவாளர்களும் வெள்ளை நிறவெறியை வெளிப்படையாக பேசிவந்தனர். தற்போதைய வாக்கு விகிதத்தில் கூட வயதான வெள்ளையர்கள் மெக்கைனுக்கும், இளவயது வெள்ளையர்கள் கணிசமாக ஒபாமாவுக்கும் வாக்களித்தாகச் செய்திகள் கூறுகின்றன. பெரும்பான்மையான கருப்பின மக்களும், ஹிஸ்பானிய மக்களும் ஒபாமவை ஆதரித்திருப்பதில் வியப்பில்லை. இப்படி அமெரிக்க சமூகத்தில் வலுவாகக் கருக்கொண்டிருக்கும் நிறவெறியை மீறி ஒபாமா வெற்றி பெற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.