Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பேசுற விதம்... செய்யற செயல்... தனித்தன்மைன்னு பல சமாச்சாரங்களை அள்ளிப் போட்டு அலசினா யாரோட எனர்ஜி லெவலையும் வட்டம் போட்டுக் காண்பிச்சிரலாமாம். இதுக்குப் பேருதான் செல்ஃபாலஜி. இந்தத் துறையைச் சார்ந்த அகஸ்திய பாரதியின் கையில் ஒரு வி.ஐ.பி. பட்டியலைத் திணித்தோம். அப்சர்வேஷன், எனர்ஜி லெவல் என்று எல்லாவற்றையும் ஒரு சுற்று சுற்றியவர், பிரபலங்களின் எதிர்காலத்தைப் பேச ஆரம்பிக்கிறார். (இதெல்லாம் நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்) மு.க.ஸ்டாலின் அடுத்த முதல்வரா வர்றதுக்கு ஸ்டாலினுக்கு எதிர்ப்பே இல்ல. ஆனா, அவரோட `எனர்ஜி லெவல்' இப்போதைக்கு சரியில்ல. சூழ்நிலைகளும் பலவீனமா இருக்கு. தி.மு.க.வோட முழு நிர்வாகமும் அவரோட கைக்கு நிச்சயம் வரும். ஆனா, கூட்டணிக் கட்சிகளோட தொல்…

  2. குடித்த தாய்-போதையுடன் பிறந்த குழந்தை!வெள்ளிக்கிழமை, ஜூன் 13, 2008 பிரசவத்திற்கு முன்பு, பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்காக கர்ப்பிணிப் பெண் மது அருந்தியதால், அவருக்குப் பிறந்த குழந்தை குடி போதையுடன் பிறந்தது. அந்தத் தாய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சர்ச்சையில் சிக்கியுள்ள அந்தப் பெண் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 38. லண்டனில் வசித்து வருகிறார். கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்காக மது அருந்தியுள்ளார். பிரசவத்தின்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையைப் பார்த்த டாக்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அது மது போதையுடன் பிறந்…

  3. அரசியல் கட்சிகள் [12 - June - 2008] கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிகாரபூர்வமான சின்னத்துடனும், சுயேச்சை சின்னத்துடனும் போட்டியிட்ட கட்சிகளின் மொத்த எண்ணிக்கை எழுபதுக்கும் அதிகம். இதில் பல கட்சிகள் தேர்தல் நேரங்களில் மட்டுமே தாங்கள் இருப்பதை நினைவுபடுத்துகின்றன. இருக்கின்ற இத்தனை கட்சிகளும் போதாது என்று புதிது புதிதாக கட்சிகள் தொடங்கப்படுகின்றன. அந்த வரிசையில் சமீபத்திய வரவு நடிகர் கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி. நாடாளும் வாய்ப்பை மக்கள் இந்தக் கட்சிக்கு அளிக்கிறார்களோ இல்லையோ, தங்களது கட்சி நாடாளும் மக்கள் கட்சி என்று தங்களுக்குத் தாங்களே சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் என்பதால்தான் இந்தப் பெயரை நடிகர் கார்த்திக் தேர்ந்தெட…

    • 0 replies
    • 818 views
  4. நெல்லை: நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் தனியார் பள்ளிகளில் நடத்திய அதிரடிசோதனையில் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணப் பணம் கட்டுக் கட்டாக சிக்கியது. நெல்லை, பாளை பகுதியில் உள்ள அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடப்பதாக கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாராயணசாமி தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜ்குமார், தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் செந்தட்டி மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் நெல்லை, பாளை பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 4 பள்ளிகளில் வசூல் வேட்டை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. க…

  5. இந்தியாவுக்கு யுரேனியத்தை வழங்க முடியாது அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் அறிவிப்பு [11 - June - 2008] [Font Size - A - A - A] அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத வரை இந்தியாவுக்கு யுரேனியத்தை விற்பனை செய்ய முடியாதென அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட ரூத், இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நகரைப் பார்வையிட்டார். பின்னர் கியோட்டோ நகருக்குச் சென்ற அவர், அணுவாயுதப் பரவலைத் தடுக்கும் புதிய அமைப்பு ஒன்றை நிறுவப் போவதாக அறிவித்தார். இந்த அமைப்புக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் கரீத் ஈவன்ஸ் இணைத் தலைவராக இருப்பார் எனத் தெரிகிறது. ஒத்த கருத்துடைய நாடுகளை இந்த அமைப்பில் இணைக்கவும…

  6. வள்ளியூர்: மனைவி சமையல் செய்யாததால் அவரைக் கொன்ற கணவரை போலீஸார் கைதுசெய்தனர். ஏர்வாடி அருகேயுள்ள கோதைசேரியை சேர்ந்தவர் சந்தானம் மகன் சுடலைமுத்து. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுடலி. சுடலைமுத்து வெளியூர் சென்றதால் சுடலி மதிய உணவு சமைக்கவில்லை. இந்த நிலையில் மாலையில் வீட்டுக்கு வந்த சுடலைமுத்து தனது மனைவியிடம் சாப்பாடு வைக்குமாறு கூறினார். அதற்கு சுடலி சமைக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுடலைமுத்து கம்பியால் சுடலியை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சுடலி இறந்தார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து சுடலைமுத்துவை கைது செய்தார். thatstamil.com

  7. சூடானில் நேற்றிரவு இடம்பெற்ற விமான விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரச தொலைக்காட்சி சேவையொன்று தெரிவித்துள்ளது. இதன்போது 50 க்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜோர்தான் தலைநகர் அம்மானிலிருந்து புறப்பட்ட விமானமொன்றே சூடான் கடோமில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சீரற்ற காலநிலை, சுழல்காற்று மற்றும் மழையின் காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில் விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டுள்ளதாகவும், இது ஒரு வெடிப்பு சம்பவமல்லவெனவும் விமான நிலையப் பணிப்பாளர் யூசுப் இப்ராகிம் தெரிவித்துள்ளார். எங்களால் இந்த சம்பவம் தொடர்பில் சரியான தகவலைக்கூற முடியாதென்பதுடன், இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றியும் எதுவும் கூறமுடியவில்…

  8. உலகத்தின் கண்களில் இருந்து இது நாள் வரை தென்படாமல் இருந்த பழங்குடி இனமொன்று பிரேஸிலின் ரியோடி ஜெனீரோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அபூர்வமான பழங்குகுடியினர் உடம்பெங்கும் செம்மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தை பூசியிருக்கின்றனர்.இவர்களின

    • 15 replies
    • 4.5k views
  9. எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஜி8 நாடுகள் வலியுறுத்தல் [10 - June - 2008] சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வடைந்து செல்வதைக் கருத்தில் கொண்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென இந்தியா, சீனா, தென்கொரியா மற்றும் ஜி8 நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஜி8 மற்றும் இந்தியா, சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஜப்பானின் அவோமோரி நகரில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது எண்ணெய் விலையுயர்வு தொடர்பாக அனைத்து அமைச்சர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பெற்றோலிய உற்பத்திக்காக அதிக முதலீடு செய்வது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பெற்றோலியம் உற்பத்தி செய்யும் மற்ற நாடுகளும் இந்தத்…

  10. அணுவாயுத திட்டத்தை ஈரான் தொடருமானால் அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் [10 - June - 2008] * இஸ்ரேல் பிரதிப் பிரதமர் அணுவாயுத நிகழ்ச்சித் திட்டத்தை ஈரான் தொடருமானால் அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமென இஸ்ரேலின் உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்த பிரதிப் பிரதமர் சௌவுஸ் மொவாஸ் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் பயனற்றவை எனவும் தெரிவித்துள்ளார். மூன்று பிரதிப் பிரதமர்களில் ஒருவரான மொவாஸ் போக்குவரத்து அமைச்சராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பாக மொவாஸ் மேலும் தெரிவிக்கையில்; அணு ஆயுதங்களின் அபிவிருத்திக்காக அணுத்திட்டத்தை…

  11. பெர்லின்: விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்யும் குமரன் பத்மநாபன் என்பவருடைய வங்கிக் கணக்குகள் குறித்த விவரத்தை அறிய சிபிஐ குழு ஜெர்மனியில் முகாமிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் ஓடி விட்டது. இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்ட சிபிஐ தற்போது ராஜீவ் கொலை தொடர்பான விசாரணையை மீண்டும் கையில் எடுத்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்யும் குமரன் பத்மநாபன் என்பவருக்கு ஜெர்மனி வங்கிகளில் கணக்கு உள்ளது. அதுகுறித்த விவரங்களை அறிய தற்போது சிபிஐ குழு ஒன்று ஜெர்மனியில் முகாமிட்டுள்ளது. கேபி என்று விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் அழைக்கப்படுபவர் குமரன் பத்நாபன். இவருடைய பண விநியோகம் குறித்து சிபிஐக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவ…

  12. இந்திய கவசவாகன அணி பாரிய கண்ணியில் அகப்பட்டது. இந்தியாவின் மத்தியப் பகுதியிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புத் துறையினர் பயணித்த ஒரு வாகனம் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியதில் குறைந்தது மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமையன்று துர்க் மாவட்டத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணம் செய்த வாகனம் ஒன்று இவ்வாறாக சிக்கியதில் அதன் படையைச் சேர்ந்த மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்கள். இந்தக் கொலைகளுக்கு மாவோயிஸ்டு கிளர்ச்சியாளர்களே காரணம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். சத்தீஸ்கரின் தெற்கு பகுதியில் இருக்கும் சுமார் இரண்டாயிரம் கிராமங்கள் , ஒரு முக்கிய மின் விநியோகக் கம்பியை கட…

  13. மூன்று இந்திய தொழிலதிபர்களுக்கு பிரிட்டனில் சிறை! பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் வங்கிகளில் மோசடி செய்து ஏகப்பட்ட தொகைகளை சுருட்டியதாக 3 என்.ஆர்.ஐ. தொழிலதிபர்களுக்கு பிரிட்டன் நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 39 வயதான விரேந்திர ரஸ்தோகி, 43 வயதான ஆனந்த் ஜெயின், 57 வயதான கவுதம் மஜூம்தார் ஆகிய இந்த 3 பேரும் ஆர்.பி.ஜி. சோர்சஸ் என்ற உலோக வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்தனர். இவர்கள் பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள வங்கிகள், உலோக பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் மதிப்பிற்குறிய கணக்குப்பதிவியல் நிறுவனங்கள் ஆகியவற்றை ஏமாற்றி ஏகப்பட்ட தொகைகளை சுருட்டியுள்ளனர் என்று நீதிமன்றம் கடந்த 23ஆம் தேதி குற்றம்சாட்டியது. அதாவது இல்லாத …

    • 0 replies
    • 744 views
  14. சிறைக் கைதிகள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம்! உலகின் மற்றெந்த நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் சிறைக் கைதிகள் எண்ணிக்கை அதிகம் என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 2.3 மில்லியன் (23 ல‌ட்ச‌ம்) பேர் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் உள்ளனர் என்று அமெரிக்க அரசு தரப்பு புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன என்று மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. 1 லட்சம் பேர்களில் 762 பேர் சிறையில் உள்ளனர் என்று கூறியுள்ள அரசு தரப்பு புள்ளி விவரங்கள், பிரிட்டனில் லட்சத்தில் 152 பேர்கள்தான் சிறையில் உள்ளனர் என்று கூறுகிறது. மனித உரிமை அமைப்பின் அமெரிக்க இயக்குனர் டேவிட் ஃபாத்தி, "இந்த புதிய புள்ளி விவரங்களின்படி சிறைக்கைதிகள் எண்ணிக்கையில் அமெரிக…

    • 0 replies
    • 658 views
  15. மசகு எண்ணெய் விலை 139 டொலராக அதிகரிப்பு [08 - June - 2008] மசகெண்ணெய் விலை பரலொன்று 139 டொலராக அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக நாடுகள் மானியங்களை குறைத்துக்கொள்ள வேண்டுமென்றும் சக்தி வளத்துறையில் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அமெரிக்கா நேற்று சனிக் கிழமை வலியுறுத்தியிருக்கிறது. அதே சமயம் எண்ணெய் உற்பத்தி நாடுகள் தமது உற்பத்தி அளவு மட்டத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் வாஷிங்டன் கூறியுள்ளது. உலக எண்ணெய்விலையானது கேள்விக்கும் நிரம்பலுக்கும் இடையிலான பிரச்சினையாக உருவெடுத்திருப்பதாக அமெரிக்க சக்தி வளத்துறை அமைச்சர் சாமுவேல் பொட்மான் கூறியுள்ளார். எண்ணெய் உற்பத்தியானது 2005 இலிருந்து நாளொன்றுக்கு 85 மில்லிய…

    • 0 replies
    • 670 views
  16. நேபாளத்தின் புதிய உயிர் வாழும் பெண் தெய்வம் தெரிவு வீரகேசரி நாளேடு 6/8/2008 5:33:55 PM - நேபாளத்தின் புதிய உயிர் வாழும் பெண் தெய்வமாக ஷரீயா பஜ்ராசார்யா என்ற 6 வயது சிறுமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் உயிர் வாழும் பெண் தெய்வம் என்ற நிலையிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் பெண் தெய்வத்தின் நிலைக்கு இச்சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேபாளத்தின் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின், உயிர் வாழும் பெண் தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது சிறுமி என்ற பெருமையை ஷரீயா பெறுகிறார். நேபாள பாரம்பரிய வழக்கங்களின் பிரகாரம், பல்வேறு பௌதீக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தலைநகர் காத்மண்டுவிற்கு அருகிலுள்ள பக்தாபூரில் வசிக்கும் மேற்…

    • 2 replies
    • 1.2k views
  17. சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசாரிடம் இருந்த மெட்டல் டிரெக்டர் திருடு போன விவகாரத்தில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சூட்கேஸ் என நினைத்து மெட்டல் டிடெக்டர் இருந்த பெட்டியை அவர் திருடியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 8 நுழைவு வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. பார் கவுன்சில் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் கருவி கடந்த மாதம் 28ம் தேதி காணாமல் போனது. இதையடுத்து ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த டிடெக்டரை மீட்க விசாரணை நடந்து வந்தது. இந் நிலையில் ஹரியானா மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம் நெமிலிக்கு இலவச கலர் டி.விக்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. செங்கத்தை அடுத்த அரசங்கண்ணி என்ற கிராமம…

  18. பள்ளி புத்தகத்தில் ரஜினி பாடமா ? கச்சை கட்டும் புதிய சர்ச்சை. வாழும் போதே வரலாறு ஆனவர்' என்று சிலரைப் பற்றிச் சொல்வார்கள். அதுபோல வாழும்போதே பள்ளிப் பாடப்புத்தகங்களில் பாடமாக இடம்பெறும் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைத்துவிடும்? அப்படி யொரு வாய்ப்பு இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் கிடைத்திருக்கிறது. அதையொட்டி சர்ச்சைகளும் சரமாரியாக வீசத் தொடங்கியிருக்கின்றன. மத்திய அரசுக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்தப் பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து மேல்நிலை வகுப்பு வரை அடக்கம். மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் என்.சி.இ.டி. அம…

  19. டெயிலி மிரரிலிருந்து சுட்டது. தமிழர் விரோதி என்ன சொல்லுகிறான் என்று பார்க்க ஆவலாயிருந்தால் இதை வாசியுங்கள் Sri Lanka, Somalia, Islam and the West By Dr.Ram Manikkalingam I recently visited Somalia to attend a meeting of religious figures, clan elders and women leaders. Somalia is not a very stable place. But like all unstable countries, there are pockets of relative stability. While this is true of most countries that have an internal armed conflict, Somalia has the additional problem of having no state, though it does have an (Ethiopian-backed) government, and a number of militias, ranging from clan-based and Islamist-led to business-run. The me…

    • 2 replies
    • 1.2k views
  20. Started by nunavilan,

    பராக் ஒபாமா [07 - June - 2008] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு செனட்டர்களான ஹிலாரி கிளின்டனுக்கும் பராக் ஒபாமாவுக்கும் இடையே கடந்த 17 மாதங்களாக இடம்பெற்ற கடுமையான போட்டி இவ்வாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. அண்மைக் காலமாக உலகின் கவனத்தை ஈர்த்த சர்வதேச அரசியல் நிகழ்வுகளில் இந்த வேட்பாளர் நியமனப்போட்டி முக்கியமான ஒன்றாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பத்தில் முன்னாள் முதல் பெண்மணி ஹிலாரி கிளின்டன் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவது நிச்சயம் என்றே பொதுவில் நம்பப்பட்டது. பில் கிளின்டனுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கக்கூடிய வல்லமைமிக்க பேச்சாளர் என்று அவதானிகளினால் வர்ணிக்கப்படும் கறுப…

    • 0 replies
    • 625 views
  21. ஈராக்கில் ஆஸி. படைகள் வாபஸ் . Monday, 02 June, 2008 10:22 AM . சிட்னி, ஜூன் 2: ஈராக்கில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலிய ராணுவப் படைகள் தனது பணியை முடித்துக் கொண்டு விட்டதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. . ஆஸ்திரேலிய படையின் சேவைகள் ஈராக்கில் முடிவுற்றதை குறிக்கும் வகையில் ஈராக்கின் தெற்கே உள்ள டெரன்டாக் முகாமில் பறந்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய கொடி இறக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் வரும் வாரங்களில் ஈராக்கில் இருந்து தாயகம் திரும்புகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தேர்தலில் வெற்றி பெற்று புதிய பிரதமராக பதவியேற்ற கெவின் ருட் 2008ம் ஆண்டு மத்தியில் ஈராக்கில் இருந்து படைகள் திரும்பப் பெறப்படும் என உறுதியளித்திரு…

    • 0 replies
    • 693 views
  22. களக்காடு: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு, சிறுத்தை, புலி, கரடி, யானை, மான், சிங்கவால் குரங்கு, மிளா உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் உள்ளன. இங்குள்ள விலங்குகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான கணக்கெடுக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. தன்னர்வ தொண்டர்கள், கிராம வனக்குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் தனிதனி குழுக்களாக பிரிநது காட்டுக்குள் சென்று விலங்குகளின் கால் தடங்களையும், அவைகளின் எச்சங்களையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கால் தடங்களை முண்டன்துறையில் வைத்து ஆய்வு நடத…

  23. பெய்ஜிங், மே.18- இந்தியாவை குறிவைத்து சீனா ஏவுகணைகளை நிறுத்தி வைத்திருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சீனா அச்சுறுத்தல் இந்தியாவுக்கு சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு சொந்தமான அருணாசல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஏற்கனவே ஆக்கிரமித்த இந்திய பகுதிகளையும் விட்டுத்தர மறுக்கிறது. மேலும், இந்தியாவுக்கு தொல்லை தரும் நோக்கத்தில் பாகிஸ்தானுக்கு அணு ஆயுத தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது. சீனாவுடனான எல்லை பிரச்சினைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை. இந்நிலையில், சமீபத்தில் சீனாவின் ஹைனன் தீவில் கடலுக்கடியில் அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல் தளத்தை சீனா அமைத்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்…

    • 6 replies
    • 2.4k views
  24. சென்னையின் விபரீத தொழில்-ஆண் விபச்சாரம். - `எவ்வளவு சம்பாதிப்பீர்கள் ஒரு இரவுக்கு?' கிகோலோஸ்' தமிழ்நாட்டுக்கு புதிய வார்த்தை. இதன் கொச்சையான அர்த்தம் ஆண் விபச்சாரம். இலைமறைவு காயாக மிகப் பணக்காரப் பெண்களுக்கு மட்டும் தேவைப்பட்டுக் கொண்டிருந்த இந்த சமாச்சாரம் இப்போது சென்னையில் காலூன்றிவிட்டது. பெண்ணுக்கு மசாஜ் செய்வதாக கூறிக்கொண்டு, தப்புக் காரியங்களில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செக்ஸ் விஷயத்துக்கு ஆண்கள் கைது செய்யப்படுவது சென்னையில் இது முதல்முறை. இந்த இரண்டு இளைஞர்களுமே படித்துப் பட்டம் பெற்றவர்கள். நாளிதழ்களில் `பெண்களுக்கு வீட்டுக்கு வந்து மசாஜ் செய்து தரப்படும்' என்று விளம்பரம் செய்ய வேண்டியது. அந்த விளம்பரத்தைப் ப…

    • 2 replies
    • 34.8k views
  25. Started by nedukkalapoovan,

    சும்மா மழை பெய்து பார்த்திருக்கிறோம்.. தாயகத்தில் தோட்டா மழை பொழியப் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இந்தோனிசியாவில் ஒரு பணக்கார வியாபாரி.. சுமார் 100 மில்லியன் ருப்பீயாக்களை.. வானத்தில் இருந்து அள்ளி வீசியிருக்கிறார். இவற்றின் அமெரிக்க டாலர் பெறுமதி 10,700 டாலர்கள் மட்டுமே..! இது தொடர்பான காணொளி கீழுள்ள இணைப்பில் உண்டு. http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/7429940.stm

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.