உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
பென்சில்வேனியா: ஹிலாரி வெற்றி . Wednesday, 23 April, 2008 11:55 AM . பிலடெல்பியா, ஏப்.23: பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் முதற்கட்ட வாக்குப்பதிவில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கருப்பின தலைவரான பாரக் ஒபாமாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளார். . இதன் மூலம் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுவரை முடிவுகள் வெளியாகி உள்ள 32 சதவிகித வாக்கெடுப்பில் ஹிலாரிக்கு 54 சதவிகித வாக்குகளும், ஒபாமாவுக்கு 46 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன. பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற முதல்கட்ட வாக்கெடுப்பில் த…
-
- 0 replies
- 768 views
-
-
பராகுவே நாட்டின் 60 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது தென்னமரிக்கா பாராகுவே நாட்டின் 60 ஆண்டுகால ஆட்சி கிறிஸ்தவ பிஷப்பாக இருந்த பெர்னான்டோ லுகோ முடிவு கட்டி உள்ளார். 1947ம் ஆண்டு இக் கட்சி ஆட்சியை பிடித்தது. இதுவரை காலமும் கொலராடோ என்ற கட்சியின் ஆட்சி நடந்தது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பெர்னான்டோ லுகோவுக்கு 41 சதவீத ஆதரவு கிடைத்தது. இது ஆளும் கட்சி வேட்பாளர் பிளாங்கா ஓவ்லருக்கு 31 சதவீதம் கிடைத்தது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளரான ஓவ்லர் தன் தோல்வி அடைந்துள்ளார். pathivu.com
-
- 0 replies
- 743 views
-
-
அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பிடித்திருத்த/இருக்கின்ற நேபாள மாவோஜிட் போராளிகள்.. சமாதான வழிக்குத் திரும்பி இடைக்கால அரசில் அங்கம் வகித்து.. நேபாளத்தில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் நேபாள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அரசமைக்க உள்ள தறுவாயில்.. அப்போராளிகள் மீது அடக்குமுறையை முன்னைய நேபாள மன்னர் சார்பு அரசு கட்டவிழ்த்துவிட ஆயுத உதவி மற்றும் இராஜதந்திர வழிகளில் உதவிய அமெரிக்கா.. இப்போ அப் போராளிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக நேபாளத்தில் முடியாட்சியை முறிவுறுத்த மாவோஜிட்டுக்கள் போராடி வந்தனர் என்பதும் சந்திரிக்கா அம்மையார் காலத்தில் நேபாளப் போராளிகளுக்கு விடுதலைப்புகள் பயிற்சி அளிப்பதாக இந்தியா உட்பட சிறீலங்காவு…
-
- 5 replies
- 1.9k views
-
-
சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்தார் கலாம்: உதவியாளர் பி.எம்.நாயர் திங்கள்கிழமை, ஏப்ரல் 21, 2008 டெல்லி: சோனியா காந்தியை பிரதமராக்க முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தயாராக இருந்தார். இதற்கான அழைப்புக் கடிதத்தையும் அவர் தயார் செய்து வைத்திருந்தார் என்று கலாமிடம் உதவியாளராக இருந்த பி.எம்.நாயர் கூறியுள்ளார். பி.எம்.நாயர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்தவர். தற்போது 'கூடஞு ஓச்டூச்ட் உஞூஞூஞுஞிt: Mதூ தூஞுச்ணூண் தீடிtட tடஞு கணூஞுண்டிஞீஞுணt' என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதியுள்ளார் நாயர். அதில் சோனியா காந்தி குறித்து பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார் நாயர். அந்த நூலில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள். 2004ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
அணு ஆயுதங்களை நெடுந்தூரம் தாங்கிச் சென்று தாக்கவல்ல ஏவுகணையை, பாகிஸ்தான் இன்று சோதனை செய்தது. இது, குறிப்பாக இந்தியாவிற்குள் உள்ள இலக்குகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்தக் கூடிய திறன் பொருந்தியதாகும். கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஷாகீன் - 2' அலல்து 'ஹத்ஃப் - VI' என்றழைக்கப்படும் அணு ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை , முதன்முறையாக ராணுவப் போர் படையால் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கு, முந்தைய சோதனைகள் யாவும் ராணுவ விஞ்ஞானிகள்…
-
- 0 replies
- 906 views
-
-
சென்னை: எனக்கு குண்டு துளைக்காத பழைய அம்பாசிடர் கார் கொடுத்துள்ளனர். அந்த காருக்கு பதிலாக குண்டு துளைக்காத டாடா சபாரி அல்லது ஸ்கார்பியோ கார் வழங்கப்பட வேண்டும். சந்திரபாபு நாயுடுவுக்கு தரப்பட்டுள்ளது போல எனக்கும் கமாண்டோ படை பாதுகாப்பாக தர வேண்டும். வெடி குண்டுகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் வசதி செய்து தர வேண்டும். என் வீட்டுக்கு வரும் கடிதங்களில் குண்டு உள்ளதா என்பதை சோதிக்க கருவிகள் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா இன்று புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசியல் தலைவர்களில் என் உயிருக்குத் தான் விடுதலைப் புலிகளால் அதிக அச்சுறுத்தல் உள்ளது.…
-
- 0 replies
- 747 views
-
-
இலவசமாக செவ்வாய் செல்லலாம் விரவாக் உங்கள் விண்ணப்பத்தை 20.08.2008 முதல் அனுப்புங்கள் விண்ணப்பப்படிவத்திற்கு ............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2405.html
-
- 6 replies
- 1.4k views
-
-
சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரு பெண்களுக்கு நடந்த பிரசவத்திற்குப் பிறகு, அவர்களின் குழந்தைகள் மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து டி.என்.ஏ சோதனை செய்து குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு பரக்கத் பேகம் என்ற பெண்ணும், காமாட்சி என்ற ெபண்ணும் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் இருவருக்கும் குழந்தை பிறந்தது. பரக்கத் பேகத்திற்கு பெண் குழந்தை பிறந்ததாக அவரது கணவர் அன்சாரிடமும், காமாட்சிக்கு ஆண் குழந்ைத பிறந்ததாக அவரது கணவர் இளங்கோவிடமும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்த…
-
- 1 reply
- 882 views
-
-
இலங்கை அரசுக்காக வக்காலத்து வாங்கும் மத்திய வங்கி http://news.bbc.co.uk/2/hi/programmes/hardtalk/7351220.stm
-
- 2 replies
- 1.1k views
-
-
சி.என்.என் (CNN) செய்தியாளர் ரிச்சார்ட் குவெஸ்ட் கைது CNN வர்த்தக செய்தியாளர் ரிச்சர்ட் குவெஸ்ட் (Richard Quest) நேற்று இரவு அமெரிக்காவில் கைதானார். இவர் போதைபொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைதானார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் CNN தொலைக்காட்சியில் வர்த்தக செய்திகள் வாசிப்பதில் மிகவும் பிரபல்யமானவர். இவர் செய்தி வாசிப்பதில் இவருக்கு என்றே ஒரு தனி பாணி அமைத்து வாசிப்பவர். http://orukanani.blogspot.com/2008/04/cnn.html
-
- 0 replies
- 796 views
-
-
அழகியை மணக்கிறார் புதின் . . லண்டன், : ரஷ்ய அதிபர் புதின், தன்னை விட 22 வயது இளையவரான ஜிம்னாஸ்டிக் அழகியை மணக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. . ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 56 வயதாகிறது. வரும் ஜூன் மாதம் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், 24 வயதான அலினா கபேவா என்னும் ஜிம்னாஸ்டிக் அழகியோடு புதின் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இந்த இருவரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக லண்டன் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதின் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. புதின் தனது மனைவி லூதுனிலாவை கடந்த இரண்டு மாதங்களாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.…
-
- 6 replies
- 1.6k views
-
-
டெல்லி: ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் இருந்து சச்சின் விலகிவிட்டார். திபெத்தியர்கள் எதிர்ப்பு ஒருபுறம் இருக்க இந்தியாவில் நாளை ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடக்கவுள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் ஜோதியை கால்பந்து அணியின் கேப்டன் பூட்டியா ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திபெத்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சுடர் ஓட்டத்த்தில் இருந்து பூட்டியா விலகிக் கொண்டதால் முதல் பரபரப்பு எழுந்தது. அடுத்ததாக கிரண் பேடியும் இந்த ஓட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து நடிகை சோகா அலிகான் தானும் விலகுவதாக அறிவித்தார். இந் நிலையில் சுடர் ஓட்டத்தில் இருந்து சச்சின் டெண்டுல்கரும் விலகிக் கொண்டுள்ளார். காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி 2 டெஸ்டுகளிலும் …
-
- 8 replies
- 1.5k views
-
-
ஈராக்கில் இன்று மனித வெடிகுண்டு நடத்திய தற்கொலை தாக்குதலில் 50 பேர் பலியாயினர். தலைநகர் பாக்தாத்தின் வடக்கு நகர் பகுதியில் , அல் - காய்தாவுக்கு எதிரான சன்னி பழங்குடியினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இரண்டு பேரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் ஊடுருவிய மனித வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் தீவிரவாதி ஒருவன் , தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் , 50 பேர் உடல் சிதறி பலியாயினர். வீடியோவை பார்க்க................................... http://isooryavidz.blogspot.com/2008/04/ir...b-kills-50.html
-
- 0 replies
- 577 views
-
-
பெங்களூர்: எனது படங்களைக் கர்நாடகத்தில் திரையிடாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி பேசுகையில், தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே மோதலை உண்டாக்கும் வகையில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்பினரை உதைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ரஜினியின் பேச்சுக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஜினி இனிமேல் கர்நாடகத்திற்குள் நுழையக் கூடாது. அவரது படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ், ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சா.ரா.கோவ…
-
- 8 replies
- 2.1k views
-
-
உலகம் வெப்பமாவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒத்துழைக்க அமெரிக்கா மறுப்பு [17 - April - 2008] உலகம் வெப்பமயமாவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது. உலகம் வெப்பமயமாவதைத் தடுக்க வேண்டுமானால் வளியை மாசுபடுத்தும் புகையை வெளியிடும் தொழிற்சாலைகளை மூட வேண்டும். இதற்கு அமெரிக்கா சம்மதிக்க மறுக்கிறது. அப்படி அந்த தொழிற்சாலைகளை மூடினால் அவை எல்லாம் இந்தியா மற்றும் சீனாவுக்கு போய்விடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. உலகம் வெப்பமயமாகி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தொழிற்சாலைகள் வெளிப்படுத்தும் நச்சுப் புகையும், வாகனங்கள் மற்றும் குளிர் சாதனப் பெட்டிகள் வெளிப்படுத்தும் கரியமில வாயுவும் தான் உலகம் வெப்பமயமாகி வருவதற்கு …
-
- 0 replies
- 672 views
-
-
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் உலகத்தில் இஸ்ரேஸ் என்ற நாடு இல்லாமல் போகும் - ஈரான் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் என்ற நாட்டை இந்த உலகத்திலிருந்து இல்லாது செய்து விடுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் தேசிய உட்கட்டமைப்பு துறை அமைச்சர் பெஞ்சமின் எலியேஸர், தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது, இஸ்ரேலுக்கு எதிராக ஈரானியர் யாராவது தாக்குதல் நடத்தினால் , அது அந்நாடடின் பேரழிவுக்கு வித்திட்டுவிடும் என எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் இஸ்ரேலை அழித்துவிடுவோம் என ஈரான் இராணுவ தளபதி அஷ்டியானி எச்சரித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஏதும் நடத்தினால் உலகத்திலிருந்தே அந்நாட்டை அழித்துவிடுவோம் எனக் கூறினார். …
-
- 0 replies
- 866 views
-
-
வாஷிங்டன்: வட துருவமான ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள பனி மலை மூன்று துண்டுகளாக உடைந்துவிட்டதாக கனடா நாட்டு நிபுணர்கள் பகீர் தகவல் வெளியிட்டுள்ளனர். வாகன புகை, கார்பன் டை ஆக்ஸைட் அளவு அதிகரிப்பு, மரங்கள் வெட்டப்படுவதல் என பல்வேறு காரணங்களால் வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள பனி மலைகள்....................... தொடர்ந்து வாசிக்க+வீடியோவை பார்க்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5680.html
-
- 0 replies
- 615 views
-
-
ராமர் பாலம் என்று கூறப்படும் கடலில் மூழ்கியுள்ள நிலத்திட்டை ஒரு வழிபாட்டுத் தலம் என்று யார் கூறியது? நடுக்கடலிற்குச் சென்று அதனை யார் வழிபடுகிறார்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது! சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இத்திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ஜனதா கட்சித் தலைவருமான சுப்பிரமணியம் சுவாமி, ராமர் பாலம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட வழிபாட்டுத் தலம் என்றும், தான் ஒவ்வொரு வருடமும் கடலிற்குச் சென்று அதனை வழிபட்டு வருவதாகவும் கூறினார். "கணம் நீதிபதி அவர்களே, இது உங்களது நம்பிக்கையைப் பொறுத்த கேள்வி அல்ல. ஆனால், இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை தொடர்பானது" என்று கூறினார். அ…
-
- 2 replies
- 980 views
-
-
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மக்கள் ஓசைக்கு அந் நாட்டு அரசு தடை வித்துள்ளது. இந்த நாளிதழின் உரிமம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலாவதியானது. இதனால் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே உரிமத்தை புதுப்பிக்கக் கோரி இந்த நாளிதழ் நிர்வாகம் மலேசிய உள்துறை அமைச்சகத்திடம் கடிதம் அளித்திருந்தது. ஆனால், மலேசிய அரசு உரிமத்தை புதுப்பிக்காமல் இழுத்தடித்து வந்தது. இருப்பினும் பத்திரிக்கை தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது. இந் நிலையில் நேற்று இந்த நாளிதழுக்கு மலேசிய அரசிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் உரிமத்தை புதுப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த நாளிதழை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்ப…
-
- 0 replies
- 652 views
-
-
நெல்லை: குடிபோதையில் கொழுந்தியார் மகளை நண்பர்களுடன் கற்பழித்தவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை திசைதிருப்ப முயன்ற எஸ்.ஐயும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் சிவன் (50). இவரது மனைவி நம்பிநாச்சியாரியின் சகோதரி வறுமை காரணமாக, தனது மகளை சிவன் குடும்பத்தில் ஒப்படைத்தார். நம்பிநாச்சியாரும் அந்த பெண்ணை தனது மகளைப் போல பராமரித்து வந்தார். இந் நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த சிவன், அந்த பெண்ணை காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். சிவனின் நண்பர்கள் தெற்கு கள்ளிகுளம் தலையாரி சங்கரநாராயணன் (50), சேக்மைதீன் (27), மைக்கேல்ராஜ் (28) ஆகியோருடன் சேர்ந்து காருக்குள்ளேயே அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். …
-
- 0 replies
- 889 views
-
-
டெல்லி: ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் ஒலிம்பிக் ஜோதியை விளையாட்டு வீரர்கள் தான் எந்திச் செல்ல வேண்டும், அதில் நடிகர்கள்-நடிகைகள், அரசியல்வாதிகள் எல்லாம் போய் தலையை நீட்டக் கூடாது என விளையாட்டுத் துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள எம்.எஸ்.கில் கூறியுள்ளார். சீனாவில் நடக்கும் ஒலிம்பிக்கையொட்டி இந்தியா வரும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பாலிவுட் நடிகைகளும் அரசியல்வாதிகளும் அதை ஏந்தி ஓட போட்டா போட்டி போட்டு வருகின்றனர். இந்த ஜோதி நாளை (வியாழக்கிழமை) டெல்லி வருகிறது. சீனாவுக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பாதுகாப்பு கருதி இந்தியாவில் ஒலிம்பிக் ஓட்டம் 9 கி.மீயிலிருந்து 3 கி.மீ. ஆக குறைக்கப்பட்டுவிட்டது. மேலும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நட…
-
- 1 reply
- 1k views
-
-
குழந்தை இறப்பு இந்தியாவில் அதிகம்! ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஆரோக்கியத்தை தந்துவிடாது என்பதற்கு ஏற்பதான் இந்தியாவின் நிலையும் உள்ளதாகவும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா உலகின் ஏழை நாடுகளை விட மோசமான நிலையில் உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 9 விழுக்காடு வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையிலும், வளர்ச்சியின் பலன் சாமானிய மக்களைச் சென்றடையாததால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் உலகிலேயே மிகவும் அதிகமாக இந்தியாவில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி…
-
- 0 replies
- 951 views
-
-
அவுஸ்ரேலியாவின் கிழக்கு சிட்னி புறநகர்ப்பகுதிகளிலுள்ள புதிய 78,000 குப்பைத்தொட்டிகளில் சிறிய ரேடியோ ப்ரிகுவன்சி ரக்ஸ் (radio frequency tags) பொருத்தப்பட்டுள்ளன. ...................................... மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/
-
- 0 replies
- 688 views
-
-
கொங்கோ நாட்டில் விமான விபத்து 40 பேர் ப்லி 80 பேர் காயம்(வீடியோ இணைப்பு) விடியோவை பார்க்க....................... http://isooryavidz.blogspot.com/2008/04/de...lane-crash.html
-
- 0 replies
- 682 views
-
-
பாண் வெட்டும் கத்தியினால் தனது அண்ணனின் குரல்வளையை வெட்டிக் கொலை செய்தமை தொடர்பாக உயர்தர வகுப்பு மாணவி ஒருவரை கல்கிரியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி கொலைச் சம்பவம் கடந்த 10 ஆம் திகதி காலை ....................... தொடர்ந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2509.html
-
- 0 replies
- 715 views
-