Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை: சென்னை அருகே ரவுடியை பொதுமக்களே திரண்டு அடித்துக் கொலை செய்தனர். அத்தனை பேரையும் கைது செய்யுங்கள் என்று போலீஸாரை அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி காவனூர் திருத்தவெளியைச் சேர்ந்தவர் சிவா (33). இவர் அப்பகுதியில் ரவுடித்தனம் செய்து வந்தார். கூடுவாஞ்சேரி, மணிமங்கலம் காவல் நிலையங்களில் இவர் மீது ஐந்து கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன இவரை நீண்ட நாட்களாக போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் சிவாவின் ரவுடித்தனத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியுற்று வந்தனர். பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டுவது, அடிப்பது, தகராறு செய்வது என்று சிவா சுதந்திரமாக அட்டகாசம் செய்து வந்தார். இந்த நிலையில் ஞாயிற்…

  2. இந்துவாக மாறிய தலித் கிறிஸ்தவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலியில் நூற்றுக் கணக்கான தலித் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தை தழுவியுள்ளனர். திருநெல்வேலி நகரில் நேற்று திங்கட் கிழமையன்று நடைபெற்ற ஒரு நிகழ்சியில் தலித் கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் மதம் மாறியதாக காவல் துறை கூறுகிறது. ஆனால் 800 பேர் மதம் மாறியதாக இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் கூறுகின்றனர். கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதால், தலித்துக்களுக்கான சலுகைகளைப் பெறமுடியாமல் போனதும், தேவாலயத்தில் நிலவும் சாதிப்பாகுபாடுமே தாம் மதம் மாறக் காரணம் என்று மதம் மாறிய சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் தேவாலயத்தினர் அங்கு சாதிப்பாகுபாடு காணப்படுவதாகக் கூறப்படுவதை மறுக்கிறார்கள். இவை குறித்த மேலதிக…

    • 3 replies
    • 1.4k views
  3. புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநில கடற்கரைப் பகுதியில், நடத்தப்பட்டு வரும் அக்னி ஏவுகணை சோதனையால், ஆமைகள் பீதியடைந்து முட்டையிட மறுத்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா மாநிலம் கஹிர்மாதா என்ற கடற்கரைப் பகுதி ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்குப் பெயர் போனதாகும். இப்பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் ஆமைகள் கூட்டமாக கூடி முட்டைகள் இடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஆமைகள் முட்டையிடவில்லை. இப்பகுதியில் நடத்தப்பட்ட அக்னி ஏவுகணை சோதனையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 23ம் தேதி வீலர் தீவில் அக்னி௧ சோதனை நடந்தது. இதனால் ஏற்பட்ட பெரும் சப்தத்தால் ஆமைகள் பீதியடைந்திருக்கலாம். எனவேதான் முட்டையிட மறுப்பதாக ஒரிஸ்ஸா மாநில வன விலங்குகள் பிரிவு அதிகாரி…

  4. இராக்கில் நடைபெற்ற மூன்று குண்டுத் தாக்குதல்களில் எழுபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக, அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பாக்தாதுக்கு வடக்கே இருக்கும் பகூபா நகரில் இருக்கும் நீதிமன்றத்திற்கு ..................... தொடர்ந்து வாசிக்க+வீடியோவை பார்க்க.......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6595.html

    • 0 replies
    • 566 views
  5. உலகின் மிகப்பெரிய சுமார் ஓரு மைல் நீளமான பாபிகியு உருகுவேயில் ஏப்ரல் 13, 2008 ல் இடம்பெற்றது. மேலும் வாசிக்க......................................http://vizhippu.blogspot.com/

    • 1 reply
    • 834 views
  6. டெல்லி: டெல்லியில் ராமகிருஷ்ணாபுரத்தில் கவனிப்பாரின்றி, அவல நிலையில் உள்ள திருவள்ளுவர் சிலையை அங்குள்ள தமிழ் சங்க வளாகத்துக்கு மாற்ற டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து டெல்லி தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பல ஆண்டுகளாக டெல்லி ராமகிருஷ்ணபுரத்தில் தமிழ் சங்க மார்க்கில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை கவனிப்பாரின்றி, மிகப் பரிதாபமான நிலையில் இருந்தது. ஒரு பொதுக் கழிப்பறையின் எதிரில் இருக்கும் இந்தச் சிலையை யாரும் நெருங்க முடியாத வண்ணம் மிகவும் அசுத்தமான சூழ்நிலையில் அமைந்து இருந்தது, அந்தச் சிலை. இந்த சிலையை சரியான வகையில் பராமரிக்கும் வண்ணம் டெல்லி தமிழ் சங்க வளாகத்தில் இடம் மாற்ற வேண்டும் என்னும் கோரி…

  7. இந்தோனேசியாவிலுள்ள போனியோ தீவிலுள்ள நன்னீரோடையில், முதன்முதலாக நுரையீரல் இல்லாத தவளை கண்டுபிடிக்கப்பட்டது. ........................மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/

    • 0 replies
    • 695 views
  8. ஷாஜகானின் உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் ஷாஜகானின் உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் பிரிட்டனில் நடைபெற்ற இந்திய இஸ்லாமிய பாரம்பரிய கலைப்பொருட்கள் ஏலத்தில் மொஹலாய மன்னர் ஷாஜகான், பயன்படுத்திய உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. முழுக்க முழுக்க தங்கத்தினாலான இந்த வாளில் மன்னரின் பெயர், பிறந்த இடம், பிறந்த திகதி, அவருக்கு கிடைத்த பட்டங்கள் மற்றும் எப்போது இவ்வாள் தயாரிக்கப்பட்டது போன்ற விபரங்கள் மிகவும் நுட்பமான அழகிய வேலைப்பாடுகளுடன் பொறிக்கப்பட்டுள்ளது. ஷாஜகான் மன்னராக இருந்தபோது இவ்வாளை எப்பொழுதும் தன்னுடனேயே வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்நிகழ்வில் பழங்காலத்து மட்பாண்டங்கள் போராயுதங்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியன…

    • 1 reply
    • 1.1k views
  9. மேற்க்கு தய்லாந்தில் யானைகள் மேல் அமர்ந்து கொக்கி விளையாட்டு................ வீடியோ பார்க்க..................... http://isooryavidz.blogspot.com/2008/04/po...os-at-play.html

    • 0 replies
    • 794 views
  10. கோவை: கோவையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை திடீரென மாயமானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ரவிசந்திரன். ஒரு ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே தெருவை சேர்ந்த சாந்தாமணி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் இருவரும் வேறு வேறு ஜாதி, மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் தங்களது வீட்டினரை சமாதானப்படுத்தி கல்யாணத்திற்கு சம்மதம் பெற்றனர். இதையடுத்து பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மாப்பிள்ளை ரவிச்சந்திரன் அதி காலையில் பாத்ரூம் செல்வதாக கூறி விட்டு சென்றவர் முகூர்த்…

    • 3 replies
    • 1.3k views
  11. திபெத்தில் அமெரிக்கா தூதரகம் திறக்க விருப்பம்: சீனா எச்சரிக்கை திபெத்தில் அமெரிக்கா தூதரகம் ஒன்றை அமைக்கப் போவதாக அமெரிக்காவின் இராஜங்க அமைச்சர் கான்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளார். திபெத் விவகாரத்தில் சீனாவின் அடக்குமுறையை கண்டித்து அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், எதிர்காலத்தில் சீன அரசு தனது தூதரக அலுவலகங்களை அமெரிக்காவில் திறக்க வேண்டுமானால், திபெத் தலைநகர் லாசாவில் அமெரிக்கா தனது துணை தூதரக அலுவலகத்தைத் திறக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என சீன அரசை அமெரிக்கா வலியுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து ஊடகவியலாளரிடம் கொ…

  12. லத்தீன் அமெரிக்காவில் பிரதீபா பாட்டீல் - கனிமொழியும் பயணம் லிஸ்பன்: குடியரசுத் தலைவராக பதவியேற்றபிறகு முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதீபா பாட்டீல், லத்தீன் அமெரிக்க நாடுகளில் 14 நாள் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதன் ஒரு கட்டமாக லிஸ்பனை அவர் வந்தடைந்தார். குடியரசுத் தலைவருடன் சுற்றுப்பயணம் வந்துள்ள குழுவில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பியும் இடம் பெற்றுள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் பதவி ஏற்றபிறகு முதன்முறையாக நேற்று அரசுமுறை வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். பிரேசில், மெக்சிகோ, சிலி ஆகிய லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணத்தை பிரதீபா மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் ஒரு கட்டமாக நேற்று இரவு போர்…

    • 0 replies
    • 526 views
  13. காத்மாண்டு: நேபாளத்தில் யாரும் எதிர்பாராத வகையில் மாவோயிஸ்ட் கட்சியினர் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து அங்கு மாவோயிஸ்ட் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. நேபாள நாடாளுமன்றத்திற்கு ஏப்ரல் 10ம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 240 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 43 இடங்களில் 27 தொகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளனர். இந்தத் தேர்தல் முடிவுக்கு மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேசமயம், அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து திட்டமிட்டபடி கூட்டணி ஆட்ச…

  14. கலகம் பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, நடிகர் ரஜினிக்கு கனக்கச்சிதமாக பொருந்தும். ஒகேனக்கல் கலகம் உருவாகியதால், ரஜினி அரசியலுக்கு வருகிறார்;........................ தொடர்ந்து வாசிக்க................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1303.html

    • 0 replies
    • 851 views
  15. இது வரை காலமும் பெண்ள் செய்த தொழில் பிள்ளை பெறுதல் மட்டுமே. அதையும் இப்போது ஒரு ஆண் சுமப்பதைப் பார்க்கின்றபோது, பெண்கள் பிறக்கும்போதே தொலைக்காட்சி பெட்டியோடு தான் பிறப்பார்கள் போலத் தெரிகின்றது. நொந்து போய் எழுதுவதால் கனக்க எழுதமுடியவில்லை As an artist who has had solo exhibitions at The Whitney Museum of American Art and The Cleveland Museum of Art, Lee Mingwei explores the evanescent and diurnal cycles of living. His work is based on such basic human activities as cooking, letterwriting, and now child-bearing. A few weeks ago, writer Janice Versalius of PaperVeins magazine had a long and intimate conversation with Mr. Lee in his Manhattan apartm…

  16. அபுதாபியில் இடம்பெற்ற பாலைவன விழாவில் $2.7 மில்லியனுக்கு ஒட்டகம் ஒன்றை டுபாயின் இளவரசர் வாங்கினார். அப்பாலைவன விழாவில் ....................... தொடர்ந்து வாசிக்க http://vizhippu.blogspot.com/

    • 0 replies
    • 738 views
  17. நியூயோர்க்கில் மனித உரிமைகள் அமைப்பு நடாத்திய காணெளி http://youtube.com/watch?v=IrbSGl6rtbc

  18. முஷாரப் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் ஜனாதிபதி பதவியிலிருந்து தான் விலகினால் பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகள் மீது அமெரிக்கா நேரடியான தாக்குதல்களை ஆரம்பிக்குமென பாகிஸ்தான் ஜனாதிபதி பேர்வேஷ் முஷாரப் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி இச் செய்தியை வெளியிட்டுள்ள அந்நாட்டு பத்திரிகையொன்று முஷாரப் பதவி விலகுவதனால் பலுசிஸ்தான் துறைமுகத் திட்டங்கள் பாதிப்படைவதுடன், சீரடைந்துள்ள சீனாவுடனான உறவுகள் பின்னடைவை சந்திக்குமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. முஷாரப் பதவி விலகுவதால் எதிர் மறையான விளைவுகள் ஏற்படுமென்பதால் அவரது பதவிக் காலம் முடிவடைவ…

    • 2 replies
    • 886 views
  19. உலகலாவிய ரீதியில் பல இலட்சம் பக்தர்களைக்கொண்ட சத்திய சாயிபாபாவின் திருவிளையாடல்கள் அனைத்தும் ஒரு மாயாஜால மந்திர தந்திரமேயொழிய அவர் ஒரு ஆண்டவனோ அல்லது ஆண்டவனின் அவதாரமோ கிடையாது என்பதனை BBC போதியளவு ஆதாரத்துடன் இந்த டொக்குமென்டரி (documentary film) படத்தினை வெளியிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் அவரின் மறுபக்கத்தையும் வெளியிட்டு முகத்திரையை கிளித்துள்ளார்கள். இப்படிப்பட்டவரா இந்த பாபா என்று இப்படத்தின் மூலம் அவரை இணங்காண முடிந்தது. இவரை கைதுசெய்து இவரிடம் அகப்பட்டுள்ள சிறார்களை இன்னமும் இந்திய அரசு மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இப்படத்தினை தந்தை பெரியார் திராவிடர்கழகம் தமிழில் மொழி பெயர்த்து தமிழிலேயே பார்க்ககூடியதாக செய்துள்ளா…

    • 6 replies
    • 1.9k views
  20. ‘தினமணி’க்கு பதிலடி! தீட்சதப் பார்ப்பனர்கள் சுத்தத் தமிழர்களா?விடுதலை இராசேந்திரன் இந்து மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் அர்ஜுன் சம்பத் பெயரில் (இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்) ‘தினமணி’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. கட்டுரையின் தலைப்பு ‘ஆன்மீகத்துக்கு விடப்பட்ட சவால்!’: “தமிழின் பெயரால் - தேவாரத்தின் பெயரால் சிதம்பரம் கோயிலை சர்ச்சைக்குரியதாக மாற்றி வருகிறார்கள். இது இறை நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட சவாலே தவிர தில்லை வாழ் அந்தணர்களுக்கு எதிரானது என்று நினைத்தால் தவறு” என்கிறது அக்கட்டுரை! அதாவது - தில்லை வாழ் அந்தணர்களை தனிமைப்படுத்திவிடாமல், அவர்களுக்குப் பின்னால், இறை நம்பிக்கை உள்ளவர்களை எல்லாம் அணி திரட்ட முயற்சிக்கி…

    • 1 reply
    • 1.9k views
  21. தாக்குதல் நடத்திய 10 இலங்கை மீனவர்கள்-துரத்திப் பிடித்த சென்னை மீனவர்கள் சனிக்கிழமை, ஏப்ரல் 12, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சென்னை காசிமேடு மீனவர்களைத் தாக்கி விட்டுத் தப்ப முயன்ற இலங்கை மீனவர்கள் பத்து பேரை காசி மேடு மீனவர்கள் படகுகளில்துரத்திச் சென்று பிடித்து சென்னை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகை பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், சென்னை மீனவர்கள், தங்களைத் தாக்கிய இலங்கை மீனவர்களை துரத்திப் பிடித்து சென்னைக்கு கொண்டு வந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை காச…

    • 0 replies
    • 657 views
  22. வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கின்ற மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிய மதம், யூத மதம் ஆகும். இவை பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதன் வாயிலாகத் தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன. யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவுபடுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். இந்திய மண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ கிளை மதங்கள் உண்டாயின. அவை வேத நெறியின் அடித்தளத்தை உலுக்கிவிடுமோ என்று தோன்றியது.…

  23. தந்தையின் குழந்தையை பெற்றெடுத்தார் மகள் இது நடந்தது தெற்கு அவுஸ்திரேலியாவில். Father and daughter have child in illegal relationship SOUTH Australian woman has asked for "a bit of respect and understanding" after having a child as a result of a "loving" sexual relationship with her father. Jenny was 31 and just two weeks after meeting, father and daughter had sex. "John and I are in this relationship as consenting adults,'' Mrs Deaves told the Nine Network's 60 Minutes last night. -------------------------------------------------------------------------------- "We are just asking for a little bit of respect and understanding.'' …

  24. ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌த்தை அர‌சியலா‌க்கு‌ம் அமெ‌ரி‌க்கா: ‌சீனா குற்றசாட்டு ! ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌த்த‌ி‌‌ற்கு எழு‌ந்து‌ள்ள எ‌தி‌ர்‌ப்பை ஊ‌க்கு‌வி‌க்கு‌ம் அமெ‌‌ரி‌க்க நாட‌ளும‌ன்ற அவை‌த் தலைவ‌ர் நா‌ன்‌சி பெலோ‌சி ம‌ற்று‌ம் ‌சில நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் போ‌க்கை‌க் க‌ண்டி‌த்து‌ள்ள ‌சீனா, "இது மு‌ற்‌றிலு‌ம் மனசா‌ட்‌சியு‌ம் ‌நியாமு‌ம் அ‌ற்றது" எ‌ன்று கூ‌றியு‌ள்ளது. ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌‌ர் ஓ‌ட்ட‌த்தை ‌சீனா அர‌சியலா‌க்கு‌கிறது எ‌ன்று‌ம் சா‌ன் ‌பிரா‌ன்‌சி‌ஸ்கோ‌வி‌ல் ஒ‌லி‌ம்‌பி‌க் சு‌ட‌ர் ஓ‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌ப்பவ‌ர்களு‌க்கு த‌ங்க‌ள் ஆதரவு எ‌ப்போது‌ம் உ‌ண்டு எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்க நாடாளும‌ன்ற அவை‌த் தலைவ‌ர் நா‌ன்‌சி பெலோ‌சி கூ‌றி…

    • 0 replies
    • 684 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.