கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஒரு கொரில்லாவின் இறுதிக் கணம் வரிகளில் தேசக் கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர் எல்லோருடைய அழுகையையும் துடைக்கும் அவர்களால்தான் இறுதிக் கணத்தில் புன்னகைக்க முடியும் எல்லோருடைய துயரையும் துடைக்கும் அவர்களால்தான் இறுதிக் கணத்தில் ஒளிமுகத்துடன் செல்ல முடியும் கழுத்தில் சைனைட் குப்பி தோளின் குறுக்கே சன்னங்களின் மாலை துப்பாக்கியை கையளித்து மாண்டுபோன தோழியின் நினைவில் மறந்தாள் களம் செல்லத் தடுக்கும் தாயின் குரலை துப்பாக்கியை ஏந்திக் கையசைக்கும் விழிகளில் தேசத்தி…
-
- 0 replies
- 701 views
-
-
-
[size=4]பிட்சை வரங்கேட்டேன் தாயிடம்[/size] [size=3][size=4]இச்சையுடன் என்கனவில் வந்தாளே![/size][/size] [size=3][size=4]லச்சையுடன் அவள்முன் பணிந்து [/size][/size] [size=3][size=4]அச்சமுடன் வரமொன்றுக் கேட்டேனே![/size][/size] [size=3][size=4]நுட்பமுடன் என்மனக் கருத்தறிந்த [/size][/size] [size=3][size=4]தட்சன்மகள் தாட்சியாயினி முறுவலிக்க [/size][/size] [size=3][size=4]"குப்பைத் தொட்டி"யாய் நான்மாற[/size][/size] [size=3][size=4]சப்பை வரத்தில் சலிப்புற்றாளே! [/size][/size] [size=3][size=4]ஏனிந்த ஏமாறும் எள்ளினகைக்[/size][/size] [size=3][size=4]கனியும் வரமெனக் கேட்டாளே? [/size][/size] [size=3][size=4]நானிந்த உலகில் நாணிக் [/size][/size] [size=3][size…
-
- 0 replies
- 697 views
-
-
பாராட்டு பாராட்டு மத்திய அரசுக்கு பாராட்டு ஜல்லிக்கட்டை பரணி எங்கும் தொரியப்படுத்திய அரசுக்கு பாராட்டு விளையாட்டு விளையாட்டு விளையாட்டை மாறிப்போனதா எங்கள் ஜல்லிக்கட்டு திமிரை கொண்டு திமில் பிடிக்கும் தமிழரின் வீரம்டா காளைகளையும் அடக்குவேம் தடையையும் உடைப்போம் விளையாட்டை மாறிப்போனது உங்களுக்கு தமிழரின் வீரத்தை மீண்டும் பதிப்போம் ஜல்லிக்கட்டுக்கு நடக்கும் இதை யார் தடுக்கும் மு.க.ஷாபி அக்தர்
-
- 0 replies
- 758 views
-
-
பெருமைதான்... மழை வரும்போதும் உன்னை நினைக்கிறேன் வெயில் அடிக்கும் போதும் உன்னை நினைக்கிறேன் தயவுசெய்து திருடிட்டு போன என் குடையைக் கொடுத்திடு காதல் காதல் ஒரு மயக்க மருந்து மயங்கி விழுந்தால் கல்லறையில்தான் உனக்கு விருந்து பாவம் தூக்கத்தில் உன் சத்தங் கேட்டு எழுந்து விட்டேன் ஆனால் நீ இல்லை பின்புதான் தெரிந்தது அது என் பின் வீட்டுத் தெருநாய் என்று.. என்னத்த சொல்ல அவளை மறக்க நினைக்கும் போதெல்லாம் என் இதயம் கேட்குது வேற ஆளப் பாத்திட்டாய் போல என்று உங்களை மாத்தவே முடியாது மலரே உன் மீது விழும் துளிகள் பனித்துளி என்று நினைக்காதே நீ வாடாமல் இருக்க நான் விடும் கண்ணீர்த் துளிகள். …
-
- 0 replies
- 836 views
-
-
Mohamed Nizousபற்ற வைக்கின்றபைத்தியகாரனுக்கும் தெரியாது.எரிகின்ற கடையுடன்எத்தனை மனிதர்களின்எதிர்காலமும் எதிர்பார்ப்பும்எரிகின்றது என்பது.கல்லை எறிகின்றகாவாலிக்குத் தெரியாது.கண்ணாடியுடன் சேர்த்துதன்னாட்டின் பெயரும்உடைந்து போய்உலகளவில் நொறுங்குவது.பள்ளியை உடைக்கும்மொள்ளமாரிக்குத் தெரியாது.அள்ளாஹ்வின் வீட்டில்அத்து மீறி நுழைந்துஅட்டகாசம் செய்தவன்பட்டழிந்து போன செய்தி.வீடுடைத்து எரிக்கும்காடையனுக்குத் தெரியாது.பிறந்து வளர்ந்துபறந்து வாழ்ந்த வீடுஉடைந்து போகும் போதுஉள்ளே எழும் வலிஉடைக்கின்ற காடையனைஒரு நாள் வதைக்கும்.ஐம்பதாயிரம் தருவதாகஅறிவித்தல் கொடுக்கும்அரசுக்குப் புரியாது.தருகின்ற பணம்கருகிய இடத்தின்கறுப்பைப் போக்கவும்காணாது என்று.பாட்டுக் கேட்க கோல் எடுக்கும்பாத்திமாக்களுக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொடிய ஸ்ரீலங்கா அரச அதிபர் மஹிந்த என்று அழைக்கப்படும் அரக்கன் ராஜபக்ஷே விமானத்தில் இருந்து இறங்கி மண்ணை முத்தமிட்ட வேளையில் கால் தடுக்கி விழுந்தான். அவன் தனது இரத்தவெறியை அடையாளப்படுத்தும் முகமாக அணிதுள்ள அவனது சிவப்பு துண்டே அவனுக்கு தூக்கு கயிறாக மாறி அந்த இடத்தில மாண்டான். இறந்தது மஹிந்த இல்லை என்று அவன் உடன்பிறந்த இன வெறியன் கோதபாய DNA test பின்னர் தாம் அதை உறுதிபடுத்துவதாக இன்று லங்க புவத் செய்தி நிறுவனத்திற்கு அறிவித்தான். அரகர் கூட்டம் தமது ரத்த துளிகளில் இருந்து பெருகி வருவதாக புராணங்கள் கூறுகிறது .அதைபோல தான் புத்த மதத்தின் புனித மஹா வம்சம் கூறுகிறது.. இது எனது உடன் பிறப்பு இல்லை என்றும்..அவனை போல plastic surgery மூலம் முகம் மாற்றப்பட்ட யாரோ என்றும் கோதபாய அறி…
-
- 0 replies
- 2.4k views
-
-
[size=5]அந்தக்காலம்[/size] [size=5][/size] நம்ம ஊர் பட்டசீஷன் எங்களால்தான் களைகட்டும்! கனவில் கூட பட்டம்தான் பல கலரில் வந்து போகும்! பட்டம்-நூல்-கூவக்கட்டை-நார் என்டு அலைஞ்ச நாள் அதிகம்! "இராக்கொடி" விட்டுட்டு...நித்திரை முழிச்சு இரவிரவா "இழுவை" பாத்த ஞாபகம் இன்னும் இருக்குது! நன்றி : கவிதையின் கவிதைகள்
-
- 0 replies
- 528 views
-
-
செந்தமிழ்த்தாயி நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன் நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில் அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி. மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர் வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி அம்பா நீ…
-
- 0 replies
- 800 views
-
-
மெய்ப்படும்…………. உங்கள் உயிரீந்தீர் எங்கள் வாழ்வுக்காய் உங்கள் உயிரீந்தீர் எங்கள் இருப்புக்காய் உங்கள் உயிரீந்தீர் நிலத்தின் மீள்வுக்காய் உங்கள் உயிரீந்தீர் தமிழினத்தின் மலர்வுக்காய் உங்கள் உயிரீந்தீர் தமிழ்த் தேசியத்திற்காய் உங்கள் ஈகத்தினாலே உலகெங்கும் இருந்து - நாம் உணர்த்தெழும் நாளிலே உங்கள் கனவும் எங்கள் கனவும் மெய்ப்படும் மாவீரரே! மெய்ப்படும் மாவீரரே! (நன்றி : குமாரசாமியவர்களே)
-
- 0 replies
- 619 views
-
-
எண்பத்தி மூன்றினிலே (யுகசாரதி) எண்பத்தி மூன்றினிலே -ஆ இலங்கைத் தீவினிலே எண்பத்தி மூன்றினிலே இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி ஈர்பத்து மூன்றிற் தொடங்கியதே துயர் இலங்கைத் தீவினிலே கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென கண்டவர் யாரும் வருந்திட எங்களைப் புண்படச் செய்தனரே - ஒரு போக்கிடமற்ற அகதிகளாக்கியே எண்பட்ட யாவரையும் தமிழ் என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ (எண்பத்தி...) நெஞ்சங் குமுறிடவே-கற்பு நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப் பஞ்சைத் தமிழ் மகளிர் - கொடும் பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட அஞ்சிய பாலகர்கள் - தங்கள் அன்னையர் மார்பில் அமுதமருந்தியே துஞ்சிய செய்திகளும் - பல துயரக் கதைகளும் மறந்திடுமோ - அந்த (எண்பத…
-
- 0 replies
- 446 views
-
-
காத்திருப்பேன் மச்சான் கண் உறங்காமல் -பா.உதயன் 🌺 வழி நெடுக மல்லிகைப் பூக்கள் மச்சாள் உனக்கு பறிச்சு வரவா பார்த்து பல பூவாய் பறிச்சு வாடா பவளம் உனக்காக பார்த்து இருப்பாள் கடைகள் முழுக்க காப்பு வளையல் கண்ணம்மா ஒரு சோடி வேண்டி வரவா கைக்கு அளவாக வேண்டிவா மச்சான் காஞ்சிபுர சேலைக்கு சோடாய் இரண்டு காலுக்கு இரண்டு கால் சலங்கை கண்ணம்மா உந்தன் காலுக்கு அளவாய் மேளத்தின் தாளத்துக்கு ஆடும் உன் அழகுக்கு வெள்ளிக் கொலுசு கொண்டு நான் வாறேன் மச்சான் உனக்காய் பார்த்து இருப்பேன் பனம் பலகாரம் சுட்டு நான் வைப்பேன் அடுத்த வீட்டு மாமிக்கு மணக்க மணக்க ஆறு ஏழு கறியோட சோறும் சமைப்பேன் பச்சை நிறத்தில சேலை இரண்டு பவளம் உனக்காய் கொண்டு…
-
- 0 replies
- 347 views
-
-
மரம் செடி இலைகள் போல மண் வாழும் உயிர்கள் போல மூச்சுவிடத் தெரிந்த முதலை நீருக்குள் எதற்காய் போச்சு? கூடுகள் குகைகள் இன்றி நீரடியில் உறங்கலாச்சு நரிக் குகையில் சிங்கம்போகும்; குயில் முட்டை காக்கை கூட்டில்; காக்கைகள் மனிதர் வீட்டில்; புற்று மண் எறும்பு கட்ட, பாம்புக்கு அதுவே கட்டில்; உன்சுவர் எனது வீட்டில் என் கலப்பை உனது வரப்பில் அடுத்தவர் உழைப்பில் சுகிக்கும் எண்ணமே முதலைக் கில்லை நீரடி எல்லாம் இங்கே பூமித் தாய் கருப்பை போல எல்லைகள் இல்லா தேசம் திசைகூட அழியும் ஆங்கே மனிதர்கள் பிரித்துப் போட்ட நிலம் பார்த்து சோகத்தோடு அழுவதே முதலைக் கண்ணீர் தெரிந்தபின் குறை சொல்லாதீர் நன்றி : பாலகுமாரன் http://tnmurali.bl…
-
- 0 replies
- 677 views
-
-
நாசமாக்கிய நாகரீகம் !!!!!! மண் வெட்டிய மண்வெட்டிகளும் இல்லை உழுது உண்ட கலைப்பைகளும் இல்லை வெட்டுமண் சுமந்த பின்னல் கூடைகளும் இல்லை குடிநீர் சேகரித்த குளங்களும் இல்லை கால்கிலோ தங்கத்தை கடுக்கானாய் சுமந்த காதுகளும் இல்லை கோபுரங்கள் கண்ட சிற்பங்களும் இல்லை விடியலில் ஒலிக்கும் பாகவதர் ராகங்களும் இல்லை குளங்களில் குளித்த கோமனங்களும் இல்லை வெத்திலை பாக்கு பரிசங்களும் இல்லை நல்லது கெட்டதை சொல்ல பெரியோர்களும் இல்லை தோழிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டுகளும் இல்லை நியாங்கள் சொன்ன பஞ்சாயத்து அரச ஆலமரங்களும் இல்லை நல்லதையும் கெட்டதையும் கட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழனத் தலைவனவர் தமிழகத்தில் தானின்று அமிழ்தெனுந் தமிழுக்கே அவப்பெயரை தந்ததுமேன்? பாரே யொரு பதிலை பார்த்துக் கண்பூத்திருக்க யாரோ சொன்னதென உபவாசம் திறந்திருந்தார் பாரிலுள்ள பைந்தமிழர் பாரிய பேரணிகள் உரியமுறை உணவருந்தா உபவாசம் உறுத்தியே மருவிநிற்கு வுலகினையே கருப்பொருளைக் கேட்டுநின்று இருபத்தோர் நாளாய் இழைத்துக் கிடக்கையிலே கண்டனமும் எச்சரிப்பும் களிகூர்ந்த பேச்சுக்களும் ஆண்டபேர் நாடுகளும் ஆற்றுவது புதுமையிலை இயலான கவிநடையில் இயற்றுகின்ற வசனமதால் அயலாகும் நாடாகி அழித்தொழிக்க அரவணைக்கும் நடுவண் ணரசபையின் பொய்வார்த்தை புரியாமல் கூடும்குடும்பத்தார் குதூகலிக்க கைவிட்டீர் பெருமிதமாய் கூக…
-
- 0 replies
- 798 views
-
-
இந்த வார ஆனந்த விகடனில் (8.10.15-14.10.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற எனது கவிதைவெளியாகியுள்ளதை, யாழ் களத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி! வடை மழை வயற்காட்டிலிருந்து திரும்பும்போது கணக்கு வைத்திருக்கும் மளிகைக் கடையில் தேன் மிட்டாயோ வரிக்கியோ மறக்காமல் வாங்கி வருவார் அப்பா வானம் இருட்டிக்கொண்டு மழை வரும் அறிகுறி தெரிந்தால் உளுந்தை ஊறவைத்துவிடுவாள் அம்மா. மழை வரும் நாளில் கண்டிப்பாக வடை சுடுவாள் என்று தூறலோடு ஓடிவருவார் அப்பா, அன்றைக்கு மட்டும் வெறுங்கையோடு. ‘என்ன வாங்கி வந்தேப்பா?’ என்று ஓடிவரும் பிரியாக்குட்டியிடம் அம்மா சொல்வாள் ‘இன்னைக்கு உங்கப…
-
- 0 replies
- 1.5k views
-
-
வள்ளுவன் காதல்-1 மெல்லிராப்போது வான மேக மண்டலத்தின் கண்ணே வெண்ணிலா ஊரும் சற்றே விசும்பிடை மறையும்-மீண்டும் எண்ணிலா ஜாலம் காட்டி இதழ்க் கடை முறுவல் கூட்டி கண்ணினைச் சிமிட்டி நாணிக் களிப்புறு முகத்தைக் காட்டும். அவ்விராவதனில் தன்றன் ஆருயிரனையள் தன்னைக் கவ்விய இதழினூடு களிப்புறச் செய்தான் காளை. நாணிய பெண்மை அங்கே நகைத்தது-இதழ்கள் தன்னைக் கோணியே நெளித்து "உங்கள்குறும்பினைநிறுத்துங்(கோ)" - என்(று) ஆணிடம் சிணுங்கக் காளை ஆயிரம் சரசம் செய்தான். பூமகள் நெற்றிதன்னில் பொலிந்த குங்குமத் தூள் - அன்னான் மார்பினிற் புரள, கூந்தல் மலர் இதழ் கொட்ட - பெண்மை சோர்வினிற் துவண்டு வாயின் சொல்லற, முனக - அங்கோர் காவியம் பிறந்தது, அன்போ காமுறச் சிறந்தது. இத்தனை நிகழ்வும் ய…
-
- 0 replies
- 769 views
-
-
"இலங்கையைச் சேர்ந்த தயா நிகஹெட்டியா / Mr Daya Nikahetiya வின் ஆங்கில கவிதை " Amanda , My pretty little sister ..." இன் தமிழ் ஆக்கம்" "அமந்தா, அழகான எங்கள் குட்டி தங்கையே" "அழகான எங்கள் குட்டி தங்கையே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் எம்மை தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ ?" "வாய் மடித்து கண் சுழன்று வான் உயர கை அசைத்து வாட்டம் இன்றி துள்ளி சென்றவளே வான் இருண்டும் வராதது எனோ ?" "மணலில் கதிரவன் புதையும் மாலையில் மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில் மரணம் தழுவ தொடர்வண்டியின் முன் மடையர் போல் பாய்ந்தது எனோ ?" "செவ்வாய் நீயோ வீடு வந்தாய் செவ் இதழ் நீயோ திறக்கவில்லை செல்வச் செழிப்ப…
-
- 0 replies
- 114 views
-
-
கம்பஞ் சோற்றுக்கும் தென்றல் காற்றுக்கும் ஓற்றையடி பாதைக்கும் சைக்கிள் சவாரிக்கும் குளிர்ந்த மோருக்கும் பனைமர நுங்குக்கும் அம்மா அன்பில் பங்குக்கும் மனம் ஏங்குதடி... அவசர சாண்ட்விச்சும் பனி மழையும் குளிர் காற்றும் நெரிசல் ஹைவேயில் டொயோட்டோவிலும் கப்புச்சீனோவும் கோக் பாட்டிலுமாக வாழ்க்கைத் தொடருதடி! தாரா http://siragugal.blo...05/01/i_28.html
-
- 0 replies
- 494 views
-
-
ஆழ் கடலிடியில் அமிழ்த்தப்பட்ட காற்று நிரம்பிய பலூனைப் போலொரு இருதயத்தோடிருக்கும் சிறுமி தன் குரல்களை தானே நசிக்கிறாள் பறிக்கப்படாத உண்ணிப் பழங்களை உண்ணும் வண்டுகள் உனைத் தேடுகின்றன நாவற் தடிகளால் அடித்து வகுப்பெடுக்கும் செடிகள் வாடிப்போயிருக்கின்றன குழந்தைகள் காணாமல் போகுமொரு தேசத்தில் இனி என்னதான் இருக்கும்? எனது தேசத்தின் குரலாயிருந்த சிறுமியே! முன்பு குழந்தைகளுக்குச் சவப்பெட்டிகள் விற்கப்பட்ட நகரில் இப்போது சிறைச்சாலைகள் திறக்கையில் எப்படி உனக்கு ரிப்பன்கள் வாங்கித் தருவேன்? அண்ணாவுக்காக அழுதது குற்றமெனவும் அவனைத் தேடியது தண்டனைக்குரியதெனவும் உன்னையும் கடத்துகையில் நீயும் காணாமல் போகிறாய் காணாமல் போய்விட்டன பள்ளிக்கூடக் கதிரைகளும் அண்ணாவோடு ஓடிப் பிடித்த…
-
- 0 replies
- 678 views
-
-
-
நெஞ்சம் எங்கும்நினைவாலே நிலைத்தவள்நித்தம் என் நினைப்பினில்நீர்க்கமற நிறைந்தவள்உடல் முழுதும் தழுவிஉவகை தருபவள்உதடுகளின் இடை புகுந்துஉல்லாசமாய் நுழைந்தவள்நாசி வழி புகுந்துநாபிக் கமலத்தை நிறைப்பவள்துள்ளி ஓடும் குருதியிலும்தீர்க்கமாய் நிறைந்தவள்அள்ளி ஆசையோடு முத்தமிடும்அழகுச் செவ்வண்ண மேனியாள்நிகரில்லா அவள் வனப்பின்நினைவுகளைச் சுமக்கிறேன்நித்தமும் அவள் மடி துயிலவேதகிக்கிறேன் தவிக்கிறேன்நாடிச் சென்று அவள் மேனி தழுவநாதியற்று நிற்கிறேன்...#ஈழத்துப்பித்தன்06.05.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post.html
-
- 0 replies
- 1.7k views
-
-
உணர்வாய் என் தமிழா! இடர்கள் இடர வைக்கும் தடைகள் தளர வைக்கும் நம்பிக்கை ஒன்றே கொண்டால் நல்ல வழி பிறக்கும்! 'வெற்றி" ஒன்றே என்றும் சொந்தம் என்ற திமிர் கூடாது! தோல்விகளே பாடம் சொல்லும் அதனால் உடையக் கூடாது! "நேற்று" நடந்த கசப்புநிகழ்வு இறந்த காலம் ஆயாச்சு இந்த நொடி உந்தன் கையில்! எழுந்து நின்று போராடு! வாழ்க்கைச் சுழலில் இன்பதுன்பம் எல்லாம் உந்தன் கையோடு! மனதில் தளரா உறுதி கொண்டால்! என்றும் வெற்றி உன்னோடு!!
-
- 0 replies
- 621 views
-
-
தரணியில் தலை (குனிந்த) சிறந்த இராணுவம்....... வல்லரசு நாடுகள் அனைத்திலும் மானத்தை விற்று மண்டியிட்டு பொய்களை அவிட்டு விட்டு ஆயுதத்தையும் ஆள்பலத்தையும் அளவு கணக்கின்றிப் பெற்றுக் கொண்டு பயங்கர வாதத்தை ஒழிக்கிறோம் என வான் பிளக்க பரப்புரை செய்து கொண்டு ஒன்றும் அறியா அப்பாவி பொது மக்களை இரக்கம் இன்றி குலை குலையாக கொன்று குவித்துவிட்டு போர் விதி முறைகளை புதைகுழிக்குள் போட்டு புதைத்து விட்டு சில நாட்கில்; போர் முடியும் என சொல்லி பல மாதங்கள் தொடர்ந்து முட்டாள் தனமான ஆதாரங்கள் பல புனையப்பட்ட அப்பட்டமான பொய்யுடன் வெற்றி வாகை சுhடி நிற்கும் இராணுவமே தரணியில் தலை சிறந்த இராணுவம்
-
- 0 replies
- 1.5k views
-
-
மரணம் அல்ல ஜனனம் பூஜைக்கென்று பூத்த மலர் புயலடித்து சாய்ந்ததம்மா! கண்ணியிலே கால் இடறி கன்னிமயில் வீழ்ந்ததம்மா! செம்புழுதிக் காற்றே சொல்லு புங்கை நகர் தேவதை எங்கே! பள்ளிக்குப் போன எங்கள் பருவநிலா தொலைந்த தெங்கே! வன்கொடுமைத் தீயில் வீழ்ந்து வதைப்பட்ட போது நெஞ்சில் என்ன நினைத்தாளோ! ஐயோ!..... பெண்பிறப்பே கொடியதென்று சொல்ல நினைத்தளோ! வெறி புடிச்ச நாய் கடிச்சா யாரை தப்பு சொல்வது வெறிநாயை விட்டுவைச்ச சமூகத் தப்பு அல்லவா! மாநிலத்தில் தமிழ் ஆட்சி வெறும் காட்சி மாற்றம்தான் கண்ணகி சிலை மறைப்பில் காம வெறி ஆட்டம்தான்! கண்ணா!......கண்ணா!....என்று கத்தினாள் பாஞ்சாலி அண்ணா!.......அண்ணா!......என்று அலறித் துடித்தாயோ! …
-
- 0 replies
- 708 views
-