இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
http://140.126.246.6/dyna/data/user/gracia/files/200709012329050.mp3 பாடல்: Norah Jones | Somewhere Over The Rainbow Somewhere over the rainbow Way up high, And the dreams that you've dreamed of Once in a lullaby. Somewhere over the rainbow Bluebirds fly, And the dreams that you've dreamed of Dreams really do come true. Someday i'll wish upon a star And wake up where the clouds are far Behind me. Where troubles melts like lemon drops Away above the chimney tops That's where you'll find me. Somewhere over the rainbow Bluebirds fly. And the dreams that you dare to.. Oh why, oh why can't i? Well, i see Trees of gr…
-
- 0 replies
- 813 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=SNjt5RaaThw ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே! நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில், இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்! மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு! உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது, என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக்கூடாது! எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்! காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்! உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும், வலி தாங்கும் உ…
-
- 0 replies
- 913 views
-
-
ஆடவரெல்லாம் ஆட வரலாம் .. https://www.facebook.com/reel/1847174665830900
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.123musiq.com/SOURCE/OLD%20SONGS/Ninaivil%20Nindravai/A%20L%20Ragavan/Oru%20Murai%20Partthale.mp3 ஒரு முறை பார்த்தாலே போதும் ஒரு முறை பார்த்தாலே போதும் உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும் ஒரு முறை பார்த்தாலே போதும் உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும் ஒரு முறை பார்த்தாலே போதும் கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும் கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும் கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும் கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும் கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும் கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும் கலையழகே உன்னை வாழ்நாளில் ஒரு முறை பார்த்தாலே போதும் கன்னங்களை ரோஜா மலர் என்பதா? கன்னங்களை ரோஜா மலர் என…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
Extremely Scary Dead Man Elevator Prank in Brazil Scary 3D television in elevator
-
- 0 replies
- 614 views
-
-
http://massey-family.net/shorthand/03UnderPressure.mp3 Mm ba ba de Um bum ba de Um bu bu bum da de Pressure pushing down on me Pressing down on you no man ask for Under pressure - that burns a building down Splits a family in two Puts people on streets Um ba ba be Um ba ba be De day da Ee day da - that's o.k. It's the terror of knowing What the world is about Watching some good friends Screaming 'Let me out' Pray tomorrow - gets me higher Pressure on people - people on streets Day day de mm hm Da da da ba ba O.k. Chippin' around - kick my brains around the floor These are the days it never rains but it pours Ee do ba be …
-
- 0 replies
- 574 views
-
-
http://no1tamilsongs.com/A-Z%20Movie%20Songs/Nee%20Sirithal%20Naan%20Sirippen/Unnai%20Padaithathum%20Brahman%20Oru%20Ganam.mp3
-
- 0 replies
- 432 views
-
-
எப்படியெல்லாம் "கலக்கு"கிறார்களப்பா...! நல்ல முயற்சி...!! https://www.facebook.com/photo.php?v=256491471070981&set=vb.157956920929997&type=2&theater
-
- 0 replies
- 709 views
-
-
Lyrics Many nights we prayed With no proof, anyone could hear In our hearts a hopeful song We barely understood Now, we are not afraid Although we know there's much to fear We were moving mountains Long before we knew we could, whoa, yes There can be miracles When you believe Though hope is frail, it's hard to kill Who knows what miracles you can achieve? When you believe, somehow you will You will when you beli…
-
- 0 replies
- 266 views
-
-
குரங்கு என்ன ஓட்டு ஓட்டுது பாருங்க!
-
- 0 replies
- 440 views
-
-
தானாக வீதிக்கு வந்த ரயில் பெட்டிகள் புதன்கிழமை, 21 மார்ச் 2012 18:58 தெமட்டகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று புதன்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகள், தானாக தண்டவாளத்தில் நகர்ந்து சென்று அங்கிருந்த கைவிடப்பட்ட பழைய ரயில் பொட்டிகளுடன் மோதியதால் அப்பழைய ரயில் பெட்டிகள் மதிலை உடைத்துக்கொண்டு வீதியினுள் நுழைந்துள்ளதை படங்களில் காணலாம் .(படங்கள்: குஸான் பத்தராஜ)
-
- 0 replies
- 628 views
-
-
-
- 0 replies
- 803 views
-
-
ஏ தங்கக் கத்தி வெள்ளிக் கத்தி ...
-
- 0 replies
- 573 views
-
-
-
- 0 replies
- 2.2k views
-
-
http://www.youtube.com/watch?v=2PqN01sX_pg&feature=player_embedded http://www.youtube.com/watch?v=p5G9pjmz2qY&feature=player_embedded http://www.youtube.com/watch?v=cHU8CNjKnpM&feature=player_embedded#at=585
-
- 0 replies
- 977 views
-
-
இசைஞானி புதுமைகள் 28 ! 1. ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத் தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்துதீண்டும்போது... என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான். 2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் ''நூறுவாது நாள்" 3. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது. 4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேக…
-
- 0 replies
- 572 views
-
-
பாடல் பிறந்த இராகம் - லண்டன் ரைன்போவ்வின் ..... http://youtu.be/cvdlr9XUsQE http://youtu.be/U54L18-5UIY
-
- 0 replies
- 516 views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/En.mp3 பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான்
-
- 0 replies
- 796 views
-
-
http://www.youtube.com/watch?v=fnYXlANWL6E ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதி கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசி கொண்டால் காதல் கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஓ கண்ணீர் மட்டும் துணை ஆகுமே திமிருக்கு மறு பெயர் நீதானே தினம் தினம் உன்னால் இறந்தேனே மறந்திட மட்டும் மறந்தேனே தீ என புரிந்தும் அடி நானே திரும்பவும் உனை தொட வந்தேனே தெரிந்தே சுகமாய் எரிந்தேனே கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும் அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும் இந்த காதலிலே உடனே உயிர் போகும் காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே உன் முகம் பார்த்தே நான் எழுவேன் உன் குரல் கேட்டால் நான் அறிவேன் உன் நிழல் உடனே நான் வருவேன் புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன் …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
இவளுக இம்சை தாங்க முடியலே இவளுக இல்லாமலும் இருக்க முடியலே [media=]
-
- 0 replies
- 838 views
-
-
இலக்கிய மாநாடுகள் தமிழ் சமூகத்திற்கு உண்மையில் பயனுள்ளதா?
-
- 0 replies
- 563 views
-