Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆதிரை சிவபாலன்(Carnatic Music Fusion) ரொரன்டோவை சேர்ந்தவர் ஆதிரை சிவபாலன்.

    • 0 replies
    • 831 views
  2. முரணும் முடிவும்.... நமது பிரச்சனைகளை பிள்ளைகள் மீது திணிப்பது சரியா??

  3. தாலாட்டு பிள்ளை உண்டு தாலாட்டு http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja%20discography/A-B/Achaani%20-%20Thalaattu%20-%20TamilWire.com.mp3 மெய் சிலிர்த்திட மகன் படிப்பது மழலை என்ற மந்திரம் யாழிசையிலும் ஏழிசையிலும் இல்லை இந்த மோகனம் பாடல் என்னை எனது கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

  4. அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் முதலை ஒன்றின் மீது ரக்கூன் ஒன்று ஏறி பயணம் செய்வதுபோன்று சுற்றுலா பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரசித்தமாகியுள்ளது. அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள காடொன்றுக்குச் குடும்பத்துடன் ரிச்சர்ட் ஜோன்ஸ் என்பவர் சுற்றுலா சென்றுள்ளார். இதன்போது தண்ணீரில் சென்ற முதலை ஒன்றின் மீது ரக்கூன் ஏறிச்சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அரிதான அக்காட்சியை புகைப்படம் எடுத்த ஜோன்ஸ் சமூக வலைதளங்களில் பதிவுசெய்து உள்ளார். இதனையடுத்து சமூக வலைத்தளங்கில் குறித்த புகைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதோடு குறித்தப் படம் பார்ப்பவரை பகிர வைக்குமளவுக்கு ஈர்ப்பை பெற்றுள்ளது. மேலும் செய்தி இணையத்தளங்…

    • 0 replies
    • 360 views
  5. மரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதை லட்சியமாகக் கொண்ட ராஜஸ்தானின் பிஷ்நொய் பழங்குடி மக்களின் வாழ்க்கையைக் காட்டும் சில படங்கள். பிஷ்நொய் இனத்தார் இந்தியாவின் பழங்குடியினத்தவர்களில் ஒரு பிரிவினர். மரங்களை பாதுகாக்க வேண்டும், எல்லா உயிர்களிடத்தும் பரிவு காட்ட வேண்டும் என்ற வாழ்க்கை தத்துவத்தை கொண்டவர்கள் இவர்கள். ராஜஸ்தானில் தார் பாலைவனப் பகுதியில் இவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கையை அரிந்தம் முகர்ஜி என்ற புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார். மண்ணோடும் தாவரங்களோடும் விலங்குகளோடும் சுமூகமாக வாழ்கின்றவர்கள் பிஷ்நொய்கள். ஜோத்பூர் அருகேயுள்ள சிங்க்காரா என்ற வனப்பகுதியில் எடுக்கப்பட்ட படம் இது. இந்தியாவின் "பூர்வீக" இயற்கை பாதுகாவலர்கள் என்று ப…

    • 0 replies
    • 479 views
  6. நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 4 4. தன்நம்பிக்கை - பதட்டம். ஒரு மான் பிரசவ வலியில் துடித்தது. அது குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது. தனது குட்டிகளை நலமாக பிரசவித்தது. சிறிது காலம் அந்த மானும் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது. வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது. குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான் உடளே தன் குட்டிகளிடம் " சிங்கம் குகைக்கு அருகில் வந்ததும், எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்கம் கறி வேண்டும் என்று கத்துங்கள்" என்று சொன்னது. சிங்கம் குகை அருகில் வந்த உடன் குட்டி கத்தியதை குகையின் எதிரொலியால் பயங்கரமாக கேட்ட சிங்கம் நம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்…

    • 0 replies
    • 710 views
  7. Started by நந்தன்,

    http://www.dailymotion.com/video/xx2hnn_untitled-119_fun

  8. வித்யாசாகரின் மென்மையான இசையில் ஹரிகரனுடன் சாதனா சர்கம் சேர்ந்து பாடின இந்தக் காதல் பாட்டு எனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறது. வரிகள் ஒவ்வொன்றும் கிறங்கடிக்கும். இந்தப் பாட்டை மென்மையான ஒலியளவில் வைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு என் காதல் மனையாளை நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு மாலைப் பொழுதும் இனிமைதான். http://www.tamilv2.com/Download%20SPL%20Collections/Hariharan%20(1997)/Oru%20Thethi%20Parthal%20-%20Www.Tamilkey.Com.mp3 ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் முதல் முதல், தொடும்போது மடல் விடும் உயிர் காதல் வா வா, எந்தன் வாழ்வே ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு…

  9. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்பு படம் ஒரு காலத்தில் டீ மாஸ்டராக இருந்த மோடி இப்போது இந்தியாவின் பிரதமர். அதுபோல, டீ கடை உரிமையாளரான ஓ.பன்னீர்செல்வம் இப்போது தமிழகத்தின் முதல்வர் ஆகி இருக்கிறார். பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ஸின் பூர்வீக வீட்டுக்கு அருகிலேயே அவரு டைய ‘பி.வி. கேண்டீன்’ (பன்னீர்செல்வம் - விஜயலெட்சுமியின் சுருக்கம்). 1990-க்கு முன்புவரை ஓ.பி.எஸ் அதிகாலை 4 நான்கு மணிக்கே எழுந்து டீ கடைக்கு கிளம்பிவிடுவார். இரவு 10 மணிக்கு மேல்தான் ஓ.பி.எஸ்-ஸை மறுபடியும் வீட்டில் பார்க்க முடியும். டீக்கடையில் சில நேரங்களில் கடைபையன்கள் வராவிட்டால் அவர்கள் பணிகளையும் கவுரவம் பார்க்காமல் ஓ.பி.எஸ்-ஸே பார்த்துவிடுவார். அந்த உழைப்பும் பணிவும்தான் அவரை உயர்த்தி இருக்கிறத…

  10. Started by nunavilan,

    America Got Talent

  11. சேவா சதனம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஃப். ஜி. நடேச ஐயர், எஸ். ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். எஸ். சுப்புலட்சுமி முதன் முதலில் நடித்து வெளிவந்த திரைப்படம் இதுவாகும்[1]. இத்திரைப்படத்தில் நடித்த ராம்யாரி என்ற முசுலிம் தெலுங்கு நடிகை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் Movie Name: Sevasadanam Starring: F.G. Natesa Iyer, M. S. Subbulakshmi Music Director: Papanasam Sivan

  12. “பாப்பாவுக்கு ஒரு ஜிகர்தண்டா போடு” இது காதல் படத்தில் தண்டபாணி பேசும் வசனம். அதுவரை ஜிகர்தண்டா, மதுரையைத் தாண்டி பெரிதாக யாருக்கும் தெரியாது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜிகர்தண்டா தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பரவியது எனச் சொல்லப்படுகிறது. சின்னச் சின்ன ஊர்களிலும் திருநெல்வேலி அல்வா மாதிரி ‘மதுரை ஜிகர்தண்டா’ எனக் கடை போடத் தொடங்கினர். இன்றைக்குச் சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் கிடைக்கும் ஜிகர்தண்டாவின் சுவைக்குப் பலரும் அடிமையாகி விட்டனர். பேரிலேயே குளுமையை வைத்திருக்கும் ஜிகர்தண்டா மதுரை யில் குடியேறியது சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் தான். பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு 14-ம் நூற்றாண்டில் மதுரையைச் சுல்தான்கள் சில காலம் ஆண்டனர். இந்தக் காலக…

  13. காதலித்துவிட்டு டாட்டா காட்டிவிட்டுப் போகும் பெண்களுக்கு இந்தத் திரி சமர்ப்பணம்! Spoiler வேறு இடத்தில் பதியமுடியாத காரணத்தால் இனியபொழுதில் இணைக்கின்றேன். எவரையும் தனிப்படத் தாக்கும் எண்ணமில்லை

  14. போபால்: ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பணப்பையை எடுத்து அதில் பத்து லட்ச ரூபாய் இருப்பது தெரிந்தும் அதை உயரதிகாரிகளிடம் ஒப்படைத்த ரயில்வே பணியாளரின் நேர்மைக்கு பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. எத்தனையோ இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் கற்ற நேர்மையையும் உயர்ந்த பண்பையும் தங்கள் வறுமையிலும் செம்மையாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பகவான் தாஸ். இந்திய ரயில்வே பணியாளரான இவர், கடந்த 1984 முதல் ரயில்வே துறையில் அட்டெண்டராகப் பணி செய்து வருகிறார். ரயில், நிலையத்தை வந்தடைந்த பிறகு, பெட்டிகளில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான பொருள்களை சரிபார்த்து ஒப்படைப்பதே இவர் வேலை. எத்தனையோ முறை நம் ‘நேர்மையான’ இந்திய பயணிகள், ரயில் பயணத்தில் கொடுக்கப்படும் துண்டு…

  15. http://news.tamilstar.com/archives/40118#more தமிழ்ஸ்டார்காறனுவள் கண்டு பிடிச்சிருந்தாங்க.

  16. மடோனாவின் புதிய சாதனை! மேலும் புதிய படங்கள்மடோனாவின் சமீபத்திய ஆல்பமான 'ஹார்ட் கேண்டி' உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்பம் வெளியான சில தினங்களிலேயே விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 10 சூப்பர்ஹிட் ஆல்பங்களைக் கொடுத்த அரிய இசைக் கலைஞர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார் மடோனா. இதற்கு முன் தி பீட்டில்ஸ் குழு 15 சூப்பர் ஹிட் ஆல்பங்களைக் கொடுத்துள்ளது. பிரபல இசைக் கலைஞர் பிரெஸ்லி 11 ஆல்பங்களைக் கொடுத்துள்ளார். இவர்கள் இருவருக்குப் பிறகு இப்போது மடோனா மட்டுமே அந்த அரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் இசை ஆல்பம் விற்பனையில் இப்போது முதலிடத்தில் இருப்பது மடோனாவின் ஹார்ட் கேண்ட…

  17. இப்படியும் ஒரு விளம்பரம் சென்னையில் உள்ள புளியந்தோப்பு மாவட்டத்தில்.... மக்களுக்கு மதிப்பில்லா இவ்வுலகில்...... நாய்க்கு இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி இதுதான் காலங் கலிகாலம் எண்டிறது....

    • 0 replies
    • 2k views
  18. மூப்பில்லா தமிழே தாயே

    • 0 replies
    • 384 views
  19. இரை தேடி பசியுடன் வந்த புலி ஒன்று பபூன் குரங்கு ஒன்றை அடித்து கொன்றது. அதை இழுத்துக் கொண்டு, உண்பதற்காக மரம் ஒன்றின் அடிக்கு கொண்டு சென்றபோது அந்த தாய் குரங்கின் அடிவயிறுப் பகுதியில் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்து கீழே விழுந்த சிறு குரங்குக் குட்டியைக் கண்டது புலி. குற்ற உணர்வு தாக்க, பசியினை மறந்து குட்டியின் அருகே சென்றது புலி. என்ன செய்வது என தெரியாமல் தவித்தது. அப்போது அங்கெ ஒரு காட்டு நாய் வந்தது. அதன் இலக்கு அந்த குட்டிக் குரங்கு என தெரிந்ததும், அதை வாயால் கவ்வி மரத்தின் மீது பத்திரமாக கொண்டு போய் வைத்து விட்டு, மீண்டு வந்து காட்டு நாயினை திரத்தியது. தான் அடித்துப் போட்ட இரை, தாய் குரங்கை மறந்து, குட்டிக் குரங்கின் செவிலித் தாயாக வாஞ்சையுடன் நாக்கினால் நக்கிய…

    • 0 replies
    • 498 views
  20. மலரும் நினைவுகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.