Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இருப்பாய் தமிழா நெருப்பாய்... http://www.youtube.com/watch?v=aY1jS_jPNbI ஏனோ ஏனோ...வரிப் புலி இனத்தை http://www.youtube.com/watch?v=DzuunTdB9to சுட்டிப் பெண்ணே சுட்டிப் பெண்ணே http://www.youtube.com/watch?v=7ljGfeC7b8E&feature=results_video&playnext=1&list=PLED5B57FB0171AE21

  2. 1. என்னோடு நீ இருந்தால் (...கேட்டதில் நன்கு பிடிச்சு இருக்கு) http://youtu.be/fYMu50pYlYM 2. மெரசலாயிட்டன் http://youtu.be/LzqXRN9akoQ 3 என்னோரு நீ இருந்தால் http://youtu.be/g252m1JmbgQ? 4.பூக்களே சற்று ஓய்வெடுங்கள் http://youtu.be/brJ0Leq36NQ 5. அய்லா அய்லா http://youtu.be/YqFcAu85M7M 6. லடியோ http://youtu.be/I_X7wPUGROQ

  3. அந்நாளில், மனதில் சலனங்கள் தோன்றி அலைக்கழிக்கும்போது, இலங்கை வானொலி தமிழ்ச் சேவை இரண்டின் இரவு ஒலிபரப்பை ஆர்வத்தோடு கேட்பதுண்டு... குறிப்பாக "இரவின் மடியில்..." அதே போன்று காலையில் புத்துணர்ச்சிக்கு "புலரும் பொழுது..." 'இரவின் மடியை' யாழில் அழை(று)த்தால் என்ன..? என தோன்றியதின் விளைவு... http://youtu.be/a4jc2ea9TaA "அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே.. கண்ணீரில் துன்பம் போச்சே... கரை சேத்திடேல் காதற்கே... உன் காதல் சரம் என் மீதினில்! என் காதல் மனம் உன் மீதினில்! விண் மீதே இருள்தான் நாடுதே.. ஆ.. என் செய்வேன் நினைவே தேடுதே!"

  4. 'கால்கட்டு' வெப்சீரிஸ் 1

  5. கால்கட்டு' வெப்சீரிஸ் ....S3 E1

  6. எப்படியெல்லாம் "கலக்கு"கிறார்களப்பா...! நல்ல முயற்சி...!! https://www.facebook.com/photo.php?v=256491471070981&set=vb.157956920929997&type=2&theater

  7. 'சாக்லேட்டுக்கு' பெண்-'ஸ்னாக்ஸுக்கு' ஆண்!! வியாழக்கிழமை, நவம்பர் 29, 2007 லண்டன்: சாக்லேட்டுகள், இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு பெண் குழந்தை பிறக்குமாம். அதேபோல, சிப்ஸ், பர்கர் போன்ற ஸ்னாக்ஸுகளை விழுங்கினால் ஆண் குழந்தை பிறக்குமாம். தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று இந்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வில் சர்க்கரை அதிகம் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரும்பாலும் பெண் குழந்தைகளே பிறப்பதாகவும், சிப்ஸ்கள், பர்கர் போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிடும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆண் குழந்தைக…

  8. http://www.yarl.com/forum3/index.php?showtopic=73451 இது தோழர் ராஜவன்னியன் அவர்களுக்கு.... தனிய மாஞ்சு மாஞ்சு எழுதுவதை விட... இந்த காமெடிகளை உற்று நோக்கினாலே போதுமானது.... :lol: சிங்கு ... தமிழன் காமெடி.. சிங்கு ... தமிழன் காமெடி..

  9. பிச்சாவரம் கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு நேர் கிழக்கில் வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி... ஆரம்பத்தில் பித்தர்புரம் என்றிருந்த பெயரே பின்னர் பிச்சாவரம் என்று மருவியது. இவ்வூரில் அலையாத்திக் காடுகள்,சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தில்லை மரங்கள் மிகுந்துள்ளன. இந்த தில்லை மரங்களே சிதம்பரம் கோயிலின் தல மரமாகும். இதனால் சிதம்பரத்திற்கு தில்லை எனப் பெயர் உண்டு. இக்காடுகள் முற்காலத்தில் தற்போதைய சிதம்பரம் வரை பரந்திருந்ததாக கூறுவர். இங்குள்ள அலையாத்திக் காடு உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு எனக் குறிப்பிடப்படுகிறது. உலகின் மிகப்பெரிய அலை ஆத்திக் காடுகள் பிரேசில் நாட்டில் உள்ளன. அதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர க…

  10. ‘பச்சை’ முட்டாள்தனம் ! – பிபிசி செய்தியாளரின் சொந்த அனுபவம் பகிர்க Image captionஜஸ்டின் ரவுலட் பச்சைக் குத்திக் கொள்ளப் போகிறீர்களா ? ஐந்து நிமிடம் இதனை படித்து விட்டு உங்கள் முடிவினை எடுங்கள். பிபிசி தென் ஆசியா செய்தியாளர் ஜஸ்டின் ரவுலட் பச்சைக் குத்துவது தொடர்பாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார். இனி அவரது வார்த்தைகளில், நான் முட்டாள்தனமான ஒரு காரியத்தை செய்துவிட்டேன். அதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. ஒரு வேளை நான் பத்து தலை ராவணனின் தாக்கத்தினால் இந்த காரியத்தை செய்திருக்கலாம். ராவணனை முற்றாக தோல்வியுற செய்தார் கடவுள் ராமன். இதன் காரணமாக இங்கு தசரா க…

  11. ’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? -வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லி…

  12. ’அந்த’ மூட் சமாச்சாரங்கள்!(அடல்ஸ் ஒன்லி ரிப்போர்ட்) அழகு என்பது எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்ச விஷயம். நம்ம எல்லாரும் அதுக்காக எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறோம்கறது தெருவுக்கு தெரு இருக்கும் ’அழகு நிலையங்களைப்’ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.ஆனால் எல்லாருக்கும் அழகு நிலையங்களுக்கு அடிக்கடி விசிட் செய்ய முடியாது. பட்ஜெட், நேரம் எல்லாம் இடிக்கும். அதனால், தினசரி வீட்டிலிருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இரவு உறங்கச் செல்லுமுன் குறைந்தது ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினால் போதுமானது.அப்புறம்’அந்த’ மூடு உங்களுக்கு மட்டுமில்லை.. இங்கள் துணைக்கும் தானாய் வந்து விடும்! பாதம் : நாள்தோறும் வேலை …

  13. Started by valavan,

    • 2 replies
    • 1.1k views
  14. "" அண்ண ரயிட் ""தனி நபர் நகைச்சுவை பகுதி 1 பகுதி 2 கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறியப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (10 சூலை 1944 - 26 பெப்ரவரி 2014 ஈழத்தின் அறியப்பெற்ற பல்துறைக் கலைஞர். நகைச்சுவை, வானொலி, நாடகம், நடிப்பு, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஈழத்து கலைத்துறைகளில் நெடுங்காலம் செயற்பட்ட இவர், பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து தொடர்ந்து இயங்கி வந்தார். 1965 இல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய "புரோக்கர் பொன்னம்பலம்" என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990 இல் கொழும்பில் வெள்ளி விழா க…

  15. தாயக நினைவுகளை தக்கவைக்கும் நோக்கில் இந்த திரியினை ஆரம்பிப்போம். அது மட்டுமன்றி இந்தத்திரியிநூடாக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் கலைஞர்களையும் ஊக்குவிக்குமுகமாகவும் , எமது இசையை நாமே ஆளும் மனப்பக்குவத்துடனும் எமக்காக போராடி உன்னதமான உயிரை கொடையாக்கிய மாவீரர்களை மனதில் வைத்து .பாடல்களை பாட்டுக்கு பாட்டாக எழுதுவோமாக.நன்றி. *பாடல்களில் பாடல்களின் முதல் நான்கு வரிகளையும் எழுத வேண்டும்.. *இந்த திரியில் முன்னர் எங்காவது ஒருமுறை வந்த பாடல் மீண்டும் எந்த இடத்திலும் மீண்டும் இணைக்கப்படக்குடாது.. *இயலுமானால் பாடலுடன் பாடலின் முழு வீடியோ அல்லது ஓடியோ இணைப்பையும் கொடுக்கலாம் சங்கங்கள் கவிபாடிய அங்கங்கள் விளையாடிய செந்தமிழ் சீமையிது எம் சுந்தர ஈழமிது .. அங்கு பங்கங்…

  16. Posted on : Sun Aug 5 7:46:34 EEST 2007 ""நாயகனை''த் தேடிவந்த நட்புப் பறவை பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா?. மனிதர்களுக்கு மட்டுமா அந்த உணர்வு. ஏனைய உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் அதனை அதிகமாகவே கொடுத்திருக்கிறான் இறைவன். மோப்பம் பிடித்துத் தனது சொந்த இடத்துக்குத் திசை மாறாது, வழி தப்பாது திரும்பி வருவதில் மனிதர்களைவிட மிருகங்களும் பறவைகளும் வெகு திறமைசாலிகள். குறிப்பாகப் பறவைகள் கால நிலை மாற்றத்துக்கு இசைவாக கடல் கடந்து நாட்டுக்கு நாடு இடம்மாறுவதில் கைதேர்ந் தவை. தமது சொந்த இடத்துக்கும் போய்ச் சேர்வதிலும் கெட்டித்தனம் மிக்கவை. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு "அதிசயப் பறவை' ஒன்று இந்தப் பகுதியில் இதுவரை காணப்படாத பறவை ஒன்று மூளாயில் ஒரு குளத்தடியில் வந்துந…

    • 12 replies
    • 2.4k views
  17. Started by வாலி,

    I had a dream so big and loud I jumped so high I touched the clouds Wo-o-o-o-o-oh [2x] I stretched my hands out to the sky We danced with monsters through the night Wo-o-o-o-o-oh [2x] I'm never gonna look back Whoa, I'm never gonna give it up No, please don't wake me now Oo-o-o-o-oo This is gonna be the best day of my life My life Oo-o-o-o-oo This is gonna be the best day of my life My life I howled at the moon with friends And then the sun came crashing in Wo-o-o-o-o-oh [2x] But all the possibilities No limits just epiphanies Wo-o-o-o-o-oh [2x] I'm never gonna look back Whoa, I'm never gonna give it up No, just don't wake me now Oo-o-o-o-oo This …

  18. Started by துளசி,

    எனக்கு இந்த பாடல் பிடித்திருக்கிறது. ஏற்கனவே இணைத்தார்களா தெரியவில்லை...... nice editing....

  19. வருடாவருடம், "ஐரோ விஷன்" பாட்டுப் போட்டிகளை நடாத்தி, வெற்றி பெற்றவர்களை அறிவிக்கும். இம்முறை ஐரோ விஷனில் வெற்றி பெற்ற நாடு சுவீடன் . பலரின் அபிமானத்தைப் பெற்ற ரஷ்சியப் பெண்களின் பாடல். எட்டாவது இடத்தைப் பிடித்த ஜேர்மனி. [media=]http://www.youtube.com/watch?v=dQr86MMmJrw&feature=related

  20. "Vijai" தொலைக்காட்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்களிற்கான சுப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து முதல் 12 போட்டியாளர்கள் வரிசை வரை முன்னேறி வந்த "கனடாக்குயில்" மகிஷா கடந்த 3ந்திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது வெளியேற்றப் பட்டுள்ளார். இதேவேளை இதற்கு முந்திய நிகழ்வின்போது இடம்பெற்ற நிகழ்வில் ஆபத்தான கட்டத்திற்கு வந்த நான்கு போட்டியாளர்கள் சம புள்ளிகளை பெற்றிருப்பதாக காரனம் காட்டி மீண்டும் நிகழ்ச்சியிற்குள் உள்வாங்கப் பட்டிருந்தது. இதில் எனது சந்தேகம் அல்லது கேள்வி என்னவென்றால் இங்கு நடுநிலை வகிப்பவர்கள் பிழைசரி கண்டுபிடிப்பதிற்காக எந்த கருவிகளும் பயன்படுத்துவதாக தெரியவில்லை அதாவது நடுவர்கள் சுயமாக எடுக்கும் தீர்மானமே தீர்ப்பாக கணிக்கப்படுகின்றது. இதனடிப்…

  21. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=J8aO80pMDac#!

  22. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பாடல்­களை பல இசை­ய­மைப்­பா­ளர்கள் இசை­ய­மைத்து பல பாட­கர்கள் பாடிக் கேட்டு விட்டோம். ஆனால் அவற்றில் குறிப்­பி­டத்­தக்க பாடல்­கள்தான் காலம் கடந்து ஊனுக்குள் உயி­ருக்குள், நாடி நரம்­பு­க­ளுக்குள் ஒன்­றித்­துள்­ளன. ஏன் அப்­படி? ஒரு பாட்டின் மெட்டும் பாடல் வரி­களும், ஆர்­கஸ்ட்­ரே­ஷனும், இனி­மை­யாக ஒன்­றொ­டொன்று காதல் வயப்­பட்­ட­தாக இருந்தால் மட்டும் போதாது இவற்­றுடன் அந்த மெட்டைப் பாட­லாகப் பாடும் பாடகர் அதைக் காவிச்­செல்லும் வரி­களைப் புரிந்து கொண்டு ரசித்துப் பாட­வேண்டும். அவ­ரது இசை ஞானத்­தையும் பயிற்­சி­யையும், அனு­ப­வத்­தையும் துணை­யாகக் கொண்டு அந்த மெட்டின் மேல் பாட­கரால் நாசூக்­காக வைக்­கப்­படும் சங்­க­திகள் மிக முக்­கியம். இவை அனைத்தும்…

    • 0 replies
    • 1.1k views
  23. http://isaithenral.info/4256s5f46ht4he4r6/2014/Kathai%20Thiraikathai%20Vasanam/Pen%20Megam%20Pola%201.mp3

    • 0 replies
    • 473 views
  24. "உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் ஃபிஜி மக்களே" சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. தீவு நாடான ஃபிஜியில் கடற்கரைகள் உல்லாசப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறதுஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் யார் என்பது தொடர்பில், 65 நாடுகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இயற்கை அழகுகள் நிறைந்துள்ள ஃபிஜித் தீவில் நீந்தி மகிழும் பெண் ஒருவர்அந்தக் கருத்துக் கணிப்பின்படி 75 சதவீதமான மக்கள், தமது வாழ்க்கை குறித்து தாங்கள் மகிழ்வதாக தெரிவித்துள்ளனர். வின்-காலப் அமைப்பு நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் அடிப்படையில் உலகளவில் மகிழ்ச்சியற்றவர்கள் இராக்கிய ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.