இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
சுற்றுலா பயணிகளை எப்படியெல்லாம் ஏமாத்துவாங்க? -1 ( ராமேஸ்வரம், ஊட்டி) தமிழ்நாட்டில் சுற்றுலா போகிற ஒவ்வொருவருக்கும் ஏமாந்த அனுபவம் ஒன்றாவது இருக்கும். நிச்சயம் ஒருமுறையாவது ஏமாந்திருப்பார்கள். தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்களில் ஒரேமாதிரியாக யாரும் ஏமாற்றுவதில்லை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு டெக்னிக். ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு விஷயம் என இதில் ஏகப்பட்ட வெரைட்டி உண்டு. சம்மர் லீவில் சுற்றுலாவுக்கும் திட்டம்போட்டிருக்கிற உங்களிடம் ஆட்டையை போட காத்திருக்கும் இந்த கழுகுகளிடமிருந்து உங்களை எப்படி காத்துக்கொள்வது.. அதற்குத்தான் இந்த அதிரடி தொடர். தினமும் 2 ஊர்கள் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம். 1. ராமேஸ்வரம் ரயிலிலோ, பேருந்திலோ ராமேஸ்வரம் வருபவர்களை போட்டி போட்டு வரவேற்…
-
- 5 replies
- 5.2k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவி மொட்டும் பந்தர் இளங்கமுகின் பாளையும் சிந்தித் திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே நகைமுத்த வென்குடையாண் நாடு – முத்தொள்ளாயிரம் 58 முத்து விளையும் இடங்களான இலங்கையும் இந்தியாவும் படம் – newsfirst.lk முத்தொள்ளாயிரம் கூறும் தென்னாடாம் மதுரையின் அழகியல் வர்ணனை இது. முத்து என்றால் மதுரை, மதுரை என்றால் பாண்டியர்கள், பாண்டியர்கள் என்றால் கடல் கடந்த வணிகம் என்று ஒரு நூலின் முனையைத் தொட்டுக் கொண்டு சென்றால் அது முடியும் இடம் கிரேக்கமாகவும், ரோமாபுரியாகவும், எமனாகவும், ஏனைய தென்கிழக்காசிய நாடுகளாகவும் இருக்கும். இது கடலுக்கும் அலைக்குமான உறவு என்றில்லாமல், கடலுக்கும் தமிழனுக்குமான, முத்திற்கும் மு…
-
- 0 replies
- 1.8k views
-
-
புனித சின்னம், தலதா மாளிகை நிலமேயிடம் கையளிப்பதற்காக மகிமையுடன் எடுத்து வரப்படுகின்றது கண்டிப் பெரஹரா முன்னாயத்தங்களும் அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமாய் அமைந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும் எழுத்து: சுகந்தி சங்கர் அன்று தொட்டு இன்றுவரை, கண்டி மண்ணினுடைய அனைத்து இன மக்களும் அன்னியோன்னியமாக வாழ்ந்துவந்து கொண்டிருக்கின்றார்கள். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பேகர்கள் என இன அடையாளங்களுடன் வாழும் இவர்கள், தாம் ஒருதாய் மக்கள் என்பதை மறப்பதில்லை. சகோதர இனத்தவர்களின் மதம், கலாசாரம், நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள், பண்டிகைகள் போன்றவற்றினை பரஸ்பரம் மதித்தும் இடைஞ்சல்கள் ஏற்படுத்தாது கௌரவித்தும் ஒன்றுகூடி வாழ்ந்திருந்தார்கள்; இப்பொழுதும் வாழ்ந்து வந்துகொண்டிருக்…
-
- 0 replies
- 760 views
-
-
நீலகிரிக்கு ராமாயண ஜடாயு மாதிரி பெரிய கழுகுகள் வந்திருக்கிறதாமே?! சம்மர் விசிட் அங்க போகலாமா? இந்தியாவில் 9 வகையான கழுகு இனங்கள் வாழ்கின்றன. இவற்றில் தென்னிந்தியாவில் 7 வகைகள் உள்ளன. இதில் தமிழகத்தில் வெண்முதுகு பாறு கழுகு, கருங்கழுத்து பாறு கழுகு, செந்தலை பாறு கழுகு மற்றும் மஞ்சள் முக பாறு கழுகு ஆகிய 4 வகையான கழுகுகள் உள்ளன. இந்நிலையில் கடந்தாண்டில் நீலகிரிக்கு சிறப்பு விருந்தாளிகளாக இமாலயன் கிரிபான் கழுகும், எகிப்தியன் கழுகும் வந்திருந்தன. இவற்றைத் தொடர்ந்து அண்மையில் சினேரியஸ் வகையான கழுகு ஒன்றும் மாயார் வனப்பகுதிக்கு வந்திருந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது…
-
- 2 replies
- 1.3k views
-
-
படம் : முள்ளும் மலரும் பாடல் : கண்ணதாசன் பாடியவர் - கே ஜே ஏசுதாஸ் இசை - இளையராஜா வெளியான ஆண்டு : 1978  செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண்போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோகக் கூந்தலோ மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது ஆசைக் குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் செந்தாழம்பூவில் செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்கா, சுதந்திரத்தை எவரிடமும் பெறாமல், அதை எடுத்துக்கொண்ட நாடு. நம் பூமியின் மறுபக்கம் அமைந்துள்ள இன்றைய உலகின் ஒற்றை வல்லரசு. உலகமென்பது அமெரிக்காவையும் உள்ளடக்கியது என கண்டறியப்பட்டது முதல் அது பூலோக சொர்க்கமாகவே இருந்து வருகிறது. பிரிட்டனின் 13 குடியேற்ற நாடுகள் இணைந்து சூலை 4, 1776 ல் உருவான இந்த தேசத்தில் இன்று 50 நாடுகள் உள்ளன. ஃபிரான்ஸிடமிருந்து லூசியானாவையும், ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவையும் வாங்கிய அமெரிக்கா, ஸ்பெயின், மெக்சிகோ, பிரிட்டனிடமிருந்து அதன் ஆளுகையிலிருந்த ஃபுளோரிடா, கலிஃபோர்னியா, டக்கோட்டா, உள்ளிட்ட பகுதிகளை பல்வேறு காலகட்டங்களில் ஆயுதம் தாங்கி கைப்பற்றியது. மேலும் குடியரசு நாடாக இருந்த டெக்சாஸ் மற்றும் ஹவாய் தீவுகளையும் இராணுவம் கொண்டு இணைத்துக் …
-
- 0 replies
- 1.5k views
-
-
பல இளையராஜாவின் பாடல்களை வானொலியில் கேட்டுள்ளோம். எனுனிம் பலர் smule karaoke ல் பாடல்கள் பாடி வெளியுட்டுள்ளார்கள் அத்தகையா பாடல்களில் நான் ரசித்தவை சில
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் கள இசை ரசிகர்களே.. இளையராஜாவின் இசை கேட்டு வளர்ந்த என்னைப்போன்ற உள்ளங்களுக்காக இந்த இணைப்பைத் தொடங்குகிறேன். அவரின் இசையில் வெளி வந்த பாடல்கள் பல நூறு. ஒவ்வொன்றும் தேனாறு. நேரடியாகப் பாடலை இணைக்கும் போது, பெரும்பாலும் படத்தில் கவனம் சிதறி விடுவதால் ஒரு மேடைப்பாடலை இணைக்கிறேன். பாடல்களை இணைப்பதோடு, அதிலுள்ள சிறப்பம்சங்களை அலசும் ஒரு வாய்ப்பாக இத்திரியைப் பயன்படுத்துவோம். முதலில்,
-
- 1.1k replies
- 247.8k views
- 1 follower
-
-
அரங்குகளுக்குள் சுற்றிச், சுற்றிச் சுழன்று வந்த காமிராவை 1977இல் இயக்குனர் இமயம் பாரதிராஜா முதன் முதலில் வெட்ட வெளிக்குச் சுமந்து வந்த காலம்தொட்டு தமிழ் சினிமா காமிராக்கள் படம்பிடித்த பெரும்பகுதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுமே என்பதில் சந்தேகமேயில்லை. ஆண்டுக்கு 10000 ஏக்கருக்கு மேல் நெல் மட்டும் அறுவடை செய்யப்படுவதோடு மஞ்சள், வாழை, கரும்பு என அனைத்தும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டு பசுமை சுமந்து நிற்கிறது இப்பகுதி. எழில் கொஞ்சும் இப்பசுமை வெளிக்குக் காரணம் பவானி ஆறும் ,அதன் கிளைக் கால்வாய்களும்தான். ஆகவே மண்மணம் மாறாத கதைக்களம் தொட்டே பயணிக்கத் தொடங்கிய 1980 களின் தமிழ் சினிமா அனைத்திற்கும் இந்த பசுமை …
-
- 1 reply
- 1.7k views
-
-
தொலைக்காட்சியில் இணைய வழியாக யூடுயூபில் 'இசை'யென்று தேடியதில் சில பாடல் காணொளிகள் மிக அருமையாக இருந்தன.. அவற்றின் சிலவற்றை காண்போமா..? அந்தக்கால "சிவந்த மண்(1969)" திரைப்படத்தில், எல்.ஆர் ஈஸ்வரி பாடிய இந்தப்பாடலில்தான் இதுவரை மிக அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக சிறப்பு உண்டு.. மெல்லிசை மன்னரின் அந்த அருமையான இசையையும், எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல் பங்களிப்பையும் மிக அருமையாக இக்காணொளியில் பிரதிபலிப்பதை காணலாம்.. சிவரஞ்சனிக்கும், இசைக்குழுவிற்கும் சபாஷ்! "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்.."
-
- 8 replies
- 3.2k views
- 1 follower
-
-
ராஜதந்திர அழகி கிளியோபாட்ரா எகிப்தின் இறுதி அரசியான கிளியோபட்ரா உலக வரலாற்றில் வாழ்ந்த பிரபலமான ஒரு அரசியாவார். கி.மு. 69 இல் பிறந்த அவர், கி.மு. 30 இல் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரோமின் ஜூலியஸ் சீஸர் மற்றும் மார்க் அந்தோனி ஆகியோருடன் கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக, கிளியோபட்ரா ஒரு சர்ச்சைக்குரிய பாத்திரமாகவே வரலாற்றில் இணைந்துள்ளார். தொலமி அரச வம்சம் கிளியோபட்ரா அரச பதவிக்கு வந்ததன் பின்னர்தான் எகிப்து மக்களின் தலைவி என்பதை தெரிவிப்பதற்காக, பாரம்பரிய எகிப்து தேவதையான ஐஸிஸ் தேவதையின் உருவத்தை எடுத்துக்கொண்டார். படம் : tellwut.com மஹா அலெக்சாண்டரின் ஒரு தளபதியாக இருந்த தொலமி, கி.மு. 323 இல் அலெக்சாண்டர் மரணித்ததும், எகிப்தின் …
-
- 0 replies
- 2.9k views
-
-
செத்தான்டா சேகரு..! இன்று சேகருக்கு பிறந்தநாள்.. ! அவனை மகிழ்விக்க தீர்மானித்த மனைவி, நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு இரவு நடன நிகழ்சிக்கு அழைத்துச் சென்றாள்... ஓட்டல் வாசலில் வரவேற்பவர்: "என்ன சேகர்..! எப்படி இருக்கிறீர்கள்...?" மனைவி: "அவருக்கு எப்படி உங்களை தெரியும்...?" சேகர்: "ம்.. அவரும் நானும் கோல்ஃப் விளையாடுவோம்..அதனால் பழக்கம்..." மதுபானம் பரிமாறுபவர்: "வழக்கமான மது வகைகள்தானே சேகர்...?" மனைவி: "உண்மையை சொல்லுங்கள்.. இவருக்கு எப்படி உங்களை தெரியும்..?" சேகர்: "அவர் எங்கள் பெளவுலிங் விளையாட்டுக் குழுவில் ஒரு அங்கத்தவர்...!" சேகர் இப்படி சமாளித்துக்கொண்டிருக்கும் போது அவனை நெருங்கிய நடன மாது, "வழக்கமான குலுக்கல் டான்ஸா சேகர்..? வா..!"…
-
- 101 replies
- 11.9k views
- 1 follower
-
-
-
"இது எங்க சுற்றுலா" எனும் தலைப்பில் பெண்கள் தாம் பயணம் செய்த இடங்கள் தொடர்பாக ஒரு சிறு குறிப்பினை பதிந்துள்ளார்கள் , அவற்றினை நான் இங்கே பதிந்து விடுகிறேன் அத்துடன் வேறு சில பயணக் குறிப்புகளையும் இதில் இணைக்கிறேன். இது முழுமையான பயணக் கட்டுரையாக இல்லாவிடினும் பல புதிய இடங்களை எமக்கு அறிமுகப் படுத்துகிறது.
-
- 12 replies
- 10.8k views
-
-
-
- 215 replies
- 15.8k views
- 2 followers
-
-
வணக்கம் ஒரு யாத்திரை யாத்திரை என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் சிலர் நாடு விட்டு நாடு தேடி சென்று இடங்களுக்கு செல்வார்கள் சிலர் புனித ஸ்தலங்களுக்கு செலவார்கள் அது அவரவர் விரும்பும் இடங்களை பொறுத்தே. எனது பயணம் என்பது கதிர்க்காம பாத யாத்திரை நோக்கி இருந்தது பல வருடங்களாக யாத்திரை செல்லுகிறேன் ஏன் எதற்காக என்பது பற்றி என மனம் கேள்விகேட்டாலும் அதில் ஒரு நம்பிக்கை இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று இல்லை மனிதனை விட ஒரு சக்தி இருக்கிறது அதை சொல்ல முடியாது அதாவது காற்றை யாராவது பிடித்து காட்டச்சொன்னால் முடியுமா முடியாது அதே போல் தான் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது அதை காண்பிக்க இயலாது ஒரு சிலர் அதை இறைவன் என்கிறார்கள் கடவுள் என்கிறார்கள் நானும் அவ்வழியே பலவருடங்களுக்…
-
- 83 replies
- 9.9k views
- 1 follower
-
-
வழக்கமாக ஆறு கடக்கையில் முதலைகள் தான் பிடிக்கும். இங்கே மறுகரை இலகுவாக வெளியேறக் கூடியதாக இல்லாததால், நீரில் பல சிக்கிக் கொண்டு விடுகின்ற்ன. புரியாமல் இன்னும் இந்தக் கரையில் இருந்து தொடர்ந்து பாய.... அப்படி ஒரு நெருக்கடி. பல வைல்டர் பீஸ்ட் மூழ்கி விடுகின்றன. ஆறு கெட்டுவிடும் எண்டு அந்த உடல்களை நகர்த்தும், காண்டாமிருகம்... தின்று தீர்க்கும் முதலைகள், கழுகுகள், நரிகள், ஹய்னாஸ், காட்டு நாய்கள், எறும்புகள் ..
-
- 4 replies
- 1.3k views
-
-
மலரும் நினைவும் என் கை வண்ணத்தில்
-
- 17 replies
- 3.1k views
-
-
Oceanfront Condos:கிழக்கு கடற்கரை முகப்பாக சொகுசு வாழ்க்கை நிலாவெளி என்றவுடன், அழகிய நிலவொளியுடனான கடற்கரை என்பது எம் அனைவருக்கும் நினைவில் வரும். விருந்தினரை கவர்ந்திருக்கும் தெளிவான நீர், கடல்வாழினங்களின் உயிரியல் பரம்பல் மற்றும் அமைதியான சூழல் போன்ற அம்சங்கள் நாட்டில் அதிகளவானோர் விரும்பும் பகுதியாக இந்தப் பிரதேசத்தைச் திகழச் செய்துள்ளன. மேல் அல்லது தென் கடற்கரையோரங்களை போலின்றி, கிழக்கு கடற்கரையோரம் பிரத்தியேகமான கவரும் ஆற்றலை கொண்டுள்ளன. இந்தப்பகுதியில் Oceanfront Condos நிர்மாணிக்கப்படவுள்ளன. இலங்கையின் முதலாவது கடற்கரைக்கு முகப்பான, சேவை நோக்குடைய, சொகுசான, ஓய்வுநேர தொடர்மனைத்தொடராக அமையவுள்ளது. Oceanfront …
-
- 2 replies
- 1.1k views
-
-
வணக்கம் அனைவருக்கும் இப் பதிவில் நான் வாசித்த,கேட்ட விடயங்களையும்,எம் மனதில் எழும் கேள்விகள்,சந்தேகங்கள் போன்றவற்றை எழுதப் போகிறேன்...அநேகமான விடயங்கள் புத்தகங்களில் வாசித்ததாவும்,என் மனதில் தோன்றும் சந்தேகங்களாகவும் இருக்கும்...வாசித்து விட்டு என்னைத் திட்டுக வெகு நாட்களாக நிரப்பப்படாமலிருக்கிறது பிரியத்தால் வேயப்பட்ட என் எதிர் இருக்கை பருகப்படாமல் வீணாகிறது உன் வருகையை எதிர்பார்த்து பகிர்ந்து வைக்கப்படும் ஒரு கோப்பை தேனீர் ஒரு கோப்பை மது [நஞ்சு எப்போதும் பகிந்தளிக்க முடியாததாகவே இருக்கிறது] நீண்ட என் அழைப்புகள் ஒரு காத்திருப்பை முன்னிருத்தி விசும்பலாகி மெல்லக் கரைகின்றன. கிழக்கிலிருந்து புறப்பட்டு மேற்கில் சென்று ஒடுங்குகின்றன …
-
- 584 replies
- 41.9k views
- 1 follower
-
-
என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..? இன்று வெள்ளிக்கிழமை, ரமலான் நோன்பு நாட்கள் இன்னும் இரு தினங்களில் முடியும் நிலையில், உற்சாகத்திற்காக பழைய பாடல்களை 'யூ டூயூபி'ல் தேடியபோது இந்தக் காணொளி கிடைத்தது..! நம்மில் பலரும் குளியலறையிலோ, வீட்டு வேலைகள் செய்யும்போதோ நமக்கு விருப்பமான பாடல்களை பாடுவதுண்டுதானே? அம்மாதிரியான உணர்வை இக்கலைஞர் எம்மிடையே தோற்றுவிக்கிறார்..!! அக்கலைஞருக்கு பாராட்டுக்கள்..! வாருங்களேன், நாமும் அவருடன் சேர்ந்து அந்த இனிய பாடலை பாடலாம்..! "என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..? எனக்குச் சொல்லடி..! விஷயம் என்னடி..?"
-
- 19 replies
- 4.3k views
- 1 follower
-
-
-
காலி (Galle) இலங்கைத் திருநாட்டில் சுற்றுலாவுக்கா பஞ்சம்? – காலி (Galle) வருட இறுதி, வேலைப்பழு அதன்பின் வரவிருக்கும் விடுமுறைகள் கொண்டாட்டங்கள் இதற்கிடையில் மனதுக்கு மகிழ்வுதரும் சிறு விடுமுறையொன்றில் தொலைந்துபோக மனம் நினைக்கிறதா? இயற்கையோடு கூடிய வரலாற்று வாசத்தில் நல்ல உணவோடு கலைத்துவமாக அவ்விடுமுறை இருக்கவேண்டுமா? கவுதம் மேனனின் “அச்சம் என்பது மடமையைடா” பார்த்த பின்பு, கையிலுள்ள மோட்டார் வாகனம் உங்களை நீண்ட பயணத்துக்கு அழைக்கிறதா? அதற்காகவே இறைவன் உருவாக்கி வைத்திருக்கின்ற ஓர் இடமாக காலியை சொல்லலாம். காலி (Galle) காலிக் கோட்டை இலங்கையின் தென்மேற்கு கரையோர கடற்கரையை ஆக்கிரமித்து அமைந்த பிரதேசம் என்பதனாலும், இலகுவாக சர்வதேச கடற்பரப்பை கண்க…
-
- 13 replies
- 17.9k views
-
-
-
- 2 replies
- 981 views
-