இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
வாழ்க்கைத் துணையை தெரிந்தெடுப்பதில் எமது இளைய சந்ததி வைத்திருக்கும் அளவுகோலுக்கும், பெற்றோர்கள் வைத்திருக்கும் அளவுகோலுக்கும் மிகப் பெரும் இடைவெளி இருக்கின்றதா? என்ற கேள்வி இன்று பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஜாதகம்,சாதி,சமயம்,கலாசாரம்,குடும்ப வசதிப் பின்னணி என நீளும் பெரியவர்களின் அளவுகோல் பட்டியலில் தமது எதிர்பார்ப்பை திருப்தி செய்யும் அலசுதல்கள் எப்போதும் இருந்ததில்லை என்ற இளையவரின் ஆதங்கம் கட்டுடைக்கத் தொடங்கியுள்ளது. பாலியல் திருப்திவரை பரிசோதித்து சரிபார்த்து வாழ்வுத்துணையை முடிவு செய்யும் மேற்குலகின் உயர்ந்த மதில்களில் வாழ்ந்தாக வேண்டிய சூழலில் உயிர் வாழும் எமது இளவல்களுக்கு, இல்லற வாழ்வுத்துணை பற்றிய தெரிதலில் எமது புரிதலின் வகிபாகம் என்ன என்ற மீளாய்வுக்க…
-
- 0 replies
- 614 views
-
-
சிட்னி வந்தால் "Jenolan Caves" போங்கோ சிட்னிக்கு அலுவலக விஷயமாக வருபவர்களோ அல்லது சுற்றுலாவுக்காக வருபவர்களோ என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான். "சிட்னியில் சுற்றிப் பார்க்க உருப்படியான இடம் எது?, வெறும் பீச் இற்கு மட்டும் தான் போகவேண்டியிருக்கே" என்று சலிப்பார்கள். அவர்களுக்கு நான் முதலில் கைகாட்டி விடும் இடம் இந்த "Jenolan Caves". பொதுவாகவே ஆதிவாசிகள் என்றால் இயற்கையின் சீற்றத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள குகைகளை நாடுவார்கள். அப்படியாக முன்னொரு காலத்தில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான Aborigines வாழ்விடமாக Jenolan Caves என்ற குகைகளே இருந்து வந்திருக்கின்றன. ஐரோப்பியர்களின் கண்ணில் பட்ட கங்காரு தேசம் நாளடைவில் அவர்களின் கழுக…
-
- 2 replies
- 1.6k views
-
-
இந்த ஆண்டு குருப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி? (காணொளி) ஜோதிட சாஸ்திரத்தின்படி 02.08.2016 இல் மாற்றமடையும் குருபெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு எப்படி என்பதை அறியத்தரும் நோக்குடன் கீழ்வரும் காணொளி உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் தமிழ்கிங்டொம் இணையம் மகிழ்ச்சிகொள்கின்றது. குரு பகவான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். இவருக்கு ஆங்கிரஸன் எனவும் பொன்னவன் என்றும் பல பெயர்கள் உண்டு. வியாழன் என்றும் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான். வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த …
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 609 views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
லண்டன் உலாத்தல் ஆரம்பம் புலம்பெயர்ந்த 17 வருஷ வாழ்வில் அவுஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள ஆசிய நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளுக்குச் சென்றிருந்தாலும் இந்த ஆண்டின் கடந்த மாதம் வரை ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லாத கடன் ஒன்று இருந்தது. அதுவும் ஓரளவுக்கு நிரப்பப்பட்டிருக்கின்றது இந்த மாதம் லண்டன் உலாத்தல் மூலம். ஆனால் இந்தப் பயணம் முன்னர் எனக்கு வாய்த்த பயணங்களை விட ஏகப்பட்ட தில்லாலங்கடி ஆட்டங்களோடு நிறைவேறியிருக்கின்றது. மூன்று வாரப் பயணம் அதில் ஒருவாரம் தாயகத்தில் மற்றைய இரண்டு வாரமும் இங்கிலாந்தும் அதனைச் சூழவுள்ள ஐரோப்பிய நாடுகள் சிலதையும் பார்க்கலாம் என்ற வகையிலேயே இந்தப் பயணம் ஆரம்பத்தில் அமையவிருந்தது. ஆனால் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் ம…
-
- 4 replies
- 2.4k views
-
-
-
இரண்டுவாரங்களுக்கு முன்பு அஜிதன் என்னிடம் நான் ஒரு படத்தைப் பார்த்தாகவேண்டுமென்று சொன்னான். அவனுடைய நோக்கில் அவன் பார்த்த படங்களில் அதுவே தலைசிறந்தது. நான் அவனை நான் இதுவரை சந்தித்த மிக நுண்ணுணர்வுள்ள மனிதர்களில் ஒருவனாக நினைப்பவன். ஆகவே அந்தப்படத்தைப் பார்க்க முடிவுசெய்தேன். அஜிதன் அதைக் குறுந்தகடாக பெங்களூரில் இருந்து கொண்டுவந்திருந்தான். ‘அப்பா, நான் படத்தைப்பத்தி ஒண்ணுமே பேசலை. சிலசமயம் மட்டும்தான் ஒரு கலை அதோட சரியான சாத்தியங்களைக் கண்டுபிடிக்கும்னு நினைக்கிறேன். இது அந்தமாதிரி ஒரு படைப்பு’ என்றார் டெரன்ஸ் மாலிக் [Terrence Malick] எடுத்த வாழ்க்கைமரம் [The Tree of Life ] தொலைக்காட்சித்திரையில் ஓட ஆரம்பித்தது. சிலநிமிடங்களில் நான் அதுவரை கொண்டிருந்த திரைப்படரசனைப்…
-
- 0 replies
- 857 views
-
-
தொண்டு நிறுவனங்களால் வரும் பிரச்சனைகள்!!
-
- 0 replies
- 679 views
-
-
பாக்கியராஜ் - சோபனா.. எக்சஸைஸ் செய்யுறாங்க. இதெல்லாம் அந்தக் காலத்தில் டான்ஸ். இப்ப பசங்க ஆடுற ஆட்டத்தை பார்க்க அந்தக் காலத்து ஆக்களுக்கு ரெம்ப கவலையாத்தான் இருக்கும்.
-
- 6 replies
- 2k views
-
-
Everyday my papa would work To try to make ends meet To see that we would eat Keep those shoes upon my feet Every night my papa would take me Tuck me in my bed Kiss me on my head After all my prayers were said And there were years Of sadness and of tears Through it all Together we were strong We were strong The times were rough But Papa he was tough And, Mama, she stood beside him all along Growing up with them was easy Time just flew on by The years began to fly They aged, but so did I I could tell Mama wasn't well And Papa knew and deep down so did she So did she And when she died Papa broke down and cried …
-
- 1 reply
- 683 views
-
-
-
- 0 replies
- 803 views
-
-
-
- 0 replies
- 831 views
-
-
-
- 0 replies
- 672 views
-
-
எம்.ஜி.ஆரை சந்திப்பது ஆர். அபிலாஷ் எங்கள் அலுவலக செக்யூரிட்டி தன் பாக்கெட்டில் எப்போதும் எம்.ஜி.ஆர் முகம் பொறித்த பேனா வைத்திருப்பார். அவரிடம் பேனா கேட்டால் இந்த பேனா சரியா எழுதாதுங்க என ஒருமுறை எடுத்து உதறி விட்டு மீண்டும் பாக்கெட்டில் வைத்துக் கொள்வார். நான் அவரிடம் “நீங்க எம்.ஜி.ஆரை நேரில் பார்த்ததுண்டா?” எனக் கேட்டேன். தலையாட்டினார். ஏதாவது பொதுக்கூட்டத்தில் சந்தித்திருப்பார் என நினைத்து விசாரித்தேன். அவர் நேரில் பார்த்து பேசியுள்ளதாய் சொன்னார். செக்யூரிட்டி அப்போது ராமநாதபுரத்தில் நடைபாதையில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். நடைபாதை கடைக்காரர்களுக்கு போலிசால் தினம் தொந்தரவு. அதனால் நூற்றுக்கு மேல் கடைக்காரர்கள் கூடி எம்.ஜி.ஆரிடம் புகார…
-
- 0 replies
- 1.2k views
-
-
நான் படிக்கேக்கை இந்த சிஷ்டம் வரவேயில்லை...
-
- 2 replies
- 686 views
-
-
இலக்கிய மாநாடுகள் தமிழ் சமூகத்திற்கு உண்மையில் பயனுள்ளதா?
-
- 0 replies
- 563 views
-
-
-
- 0 replies
- 606 views
-
-
ஆயிரம் காலத்துப் பயிர் என திருமணத்திற்கு முக்கியத்துவம் தந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. தனக்கு சரியெனப்பட்டதை தயக்கமின்றி கூறும் இன்றைய தலைமுறை தன் வாழ்க்கை இணையை தேர்வு செய்யும் வைபவத்திலும் அத்தகைய அணுகுமுறையையே கையாண்டு அசத்துகிறார்கள். திருவாரூரில் நடந்த புத்தக கண்காட்சி விவசாய விழிப்பு உணர்வு என அசத்தலான அம்சங்களுடன் அரங்கேறியது ஒரு திருமணம். திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி. இவரது மகள் கவுசல்யாவிற்கு திருமணம் நடைபெற்றது. நகரின் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என திரளான பேர் கலந்துகொண்ட இந்த திருமணத்தில் நிகழ்ந்த பல அம்சங்கள் அனைவரையும் கவர்ந்தது. தமிழக கலாச்சாரப்படி அட்சதையாக நெல்மணிகள் தரப்பட்டதே முதல் ஆச்சர்யம். …
-
- 0 replies
- 704 views
-
-
-
- 3 replies
- 802 views
-
-
-
- 2 replies
- 963 views
-
-
கொள்கைகளை விட கொடிகளுக்காகவே அதிகம் பிளவு பட்டு நிற்கின்றோமா? பிளவுபட்டு நிற்றல் என்பது தமிழர் வரலாற்றில் பிளவு படாமல் ஒட்டியே பயணம் செய்கின்றது. *தனித்து நிற்பதென்பது வேறு, தனித்துவமாய் நிற்பதென்பது வேறு என்பதை புரிவதில் எமக்கு இன்னமும் சிரமங்கள் இருக்கின்றதா? *கொள்கைகளைக் காட்டிலும் கொடிகளுக்காகவே நாம் அதிகம் பிளவு பட்டு நிற்கின்றோமா? *அதிகாரப் போட்டிகளில் நாம் செலுத்தும் அதீத காதல் எம் பிளவுகளுக்கு வித்திடுகின்றதா? *தமிழ்ப் பாடசாலைகள், பழைய மாணவர் அமைப்புகள், கோவில்கள், தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகள் என எமது பிளவுகளை நாம் அதிகரித்திருக்கின்றோமா? *எமக்கு பஞ்சாங்கம் இரண்டு! தீபாவளி இரண்டு! நித்திரைப் புத்தாண்டு இரண்டு! தேசிய நினைவெழுச்சி நாள் இரண்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
விஷேசங்களுக்கு வரும் விருந்தினர்களால் வரும் பிரச்சனைகள்!!
-
- 0 replies
- 1.2k views
-
-
நீலப்பனியைத் தேடி – 1 நார்வே நாட்டிலுள்ள ஃபியார்ட்ஸுக்குப் போக வேண்டும் எனத் திட்டம் போட தொடங்கியபோது வடதுருவம் வரைக்கும் செல்லும் எண்ணம் எங்களுக்கு இருக்கவில்லை. ஐரோப்பாவில் மிகக்குறைவான மக்கள் வாழும் பகுதியான ஸ்காண்டிநேவிய நாடுகள் இயற்கை அழகுக்குப் பிரசித்தமானவை. ஒரு குலையிலிருந்து தொங்கும் வாழைப்பழங்கள் போல நார்வே, டென்மார்க், ஸ்வீடன் என மூன்று பகுதிகளாக ஸ்காண்டிக் நாடுகள் வட துருவத்துக்கு அருகில் தொங்குகின்றன. பெரும் மலைகள் சூழ்ந்த கடல் பகுதிகள் நிரம்பிய ஃபியார்ட்ஸ் பகுதிக்குச் செல்வது எங்கள் பயணத்தின் முதல் நோக்கம். திட்டங்கள் போடத்தொடங்குவதற்காகப் பல குழுமங்களை அலசிக்கொண்டிருந்தபோது நார்வேயிலிருந்து வட துருவத்தை நோக்கிப் பயணிக்கும் ஹடிருடன் (Hurtigruten) எனும் க…
-
- 4 replies
- 5.2k views
-