இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
+26 பூக்களின் சொந்தக்காரி added 30 new photos to the album: year -01 tamil book — with Manju Chamara Manju and 2 others. August 1 · பழைய ஆரம்பகால நினைவுகளை
-
- 0 replies
- 1.7k views
-
-
சின்ன கதவு எனும் உதடுகளை திறந்துவிடு என்னை பழரசமும் நவரசமும் பருகவிடு அங்கங்கே எங்கும் காயம் என்னைய்யா இது ஞாயம் காயம்தான் முதல் பாடம் கட்டில்தான் பள்ளிக் கூடம்
-
- 0 replies
- 1.3k views
-
-
கோட்டை கேட்பாரற்று கிடக்கின்றது, சிங்கள மக்கள் மாத்திரம் பஸ்சில் வந்து பார்த்துவிட்டு போகிறார்கள்....நான் சென்றபோது ராணுவவீரன் ஒருவர் சிங்கள மக்களுக்கு கோட்டையை பற்றி விளக்கிகொண்டிருந்தார்.. (தமிழ்மக்களை வென்று வெற்றி வாகை சூடினதை விளக்கியிருப்பாரோ). ஒரு இடத்தில் இயக்கங்களால் தாக்கி அளிக்கபட்ட கோட்டையின் கற்கள் சிதிலங்களாக குவிந்து கிடந்தது...ஒளிந்திருக்க வாய்ப்பே இல்லாமல் மேலே வெட்ட வெளியாக இருந்தது, அகழியின் கரையில் எதோ வேலை நடந்துகொண்டிருந்தது.....கோட்டை வாயிலும், தூக்குமேடையும் மட்டுமே என்னை கவர்ந்தது.
-
- 1 reply
- 2.2k views
-
-
இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது. மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும். ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அத்தருணத்தில் ரயில் வருகிறது. தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள். உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது. நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்...? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார். ப்ரக்டிகலாக பதில் சொல்லணும். நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார். உண்மையாக நாம் என்ன செய்வோம்? ஒரு குழந்தை விளையாடும் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம். ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே எ…
-
- 2 replies
- 1.1k views
-
-
கேரளாவுக்கு நாம் ஏன் போக வேண்டும் ? கேரளா, ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்ல தூண்டும் அற்புதமான இடங்களையுடைய மாநிலம். காணுமிடமெல்லாம் பாய்ந்தோடும் ஓடைகள், புன்னகை அணிந்த பேரழகுடைய பெண்டிர், குளுமையும், பசுமையும் சேர்ந்து நர்த்தனமாட கேரளத்தின் இயற்கை அழகில் சொக்கிப்போவதை நம்மால் தவிர்க்கவே முடியாது. அது மட்டும் இல்லாமல் பிரசித்திவாய்ந்த இந்து கோயில்கள், மேர்சலாக்கும் கடற்கரைகள், நாவை கட்டிப்போடும் அதி சுவையான உணவுகள் என கேரளத்தின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். சரி, வாருங்கள் நாம் ஏன் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். ஆயுர்வேதம் : என்னதான் நவீன மருத்துவம் விஞ்யான வளர்ச்சியின் துணையுடன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்…
-
- 7 replies
- 6.9k views
-
-
இன்று காலையில் பார்த்து சிரித்தது..
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 0 replies
- 820 views
-
-
-
- 0 replies
- 771 views
-
-
-
A.M.ராஜா இசையமைத்த படங்கள் 1.கல்யாண பரிசு 2.விடி வெள்ளி 3.தேன் நிலவு 4.ஆடிப் பெருக்கு 5.அன்புக்கோர் அண்ணி 6.வீட்டு மாப்பிள்ளை 7.எனக்கொரு மகன் பிறப்பான் A.M.ராஜா பின்னணி பாடிய மொழி மாற்று படங்கள் 1.மங்கைக்கு மாங்கல்யமே பிரதானம் 2.புலி செய்த கல்யாணம் 3.பதியே தெய்வம் 4.பலே ராமன் 5.ராஜ நந்தினி 6.விப்ர நாராயணா 7.வீர அமர்சிங் 8.ஹாதீம் தாய்(அ)மாய மோகினி 9.பக்காத் திருடன் 10.பங்காரு பாப்பா 11.சதி அனுசுயா 12.சபாஷ் ராமு A.M.ராஜா பின்னணி பாடிய மக்கள் திலகம் (நடித்த)படங்கள் 1.என் தங்கை 2.குமாரி 3.குலேபகாவலி 4.ஜெனோவா 5.மகாதேவி 6.அலிபாபாவும் 40 திருடர்களும் 7.தாய்க்குப்பின் தாரம் A.M.ராஜா பின்னணி பாடிய நடிகர் திலகம் (நடித்த)படங்கள் 1.அன்பு 2.திரும்பிப்பார் 3.பூங்கோதை 4.மனிதனும…
-
- 4 replies
- 8.3k views
-
-
சீனியர்களுக்காக சுஜாதா அசத்தலாக எழுதியதுஎழுத்தாளர் சுஜாதா - 'கற்றது பெற்றதும்'(சீனியர் சிடிசன்களுக்கு அர்ப்பணம்) தனது ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 'கற்றது பெற்றதும்' பகுதியில் சுஜாதா அவர்கள் எழுதியது:"மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது . இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்."யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ''கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன். "எ…
-
- 1 reply
- 684 views
-
-
-
ரோபின் ஐலண்ட் – தென்ஆபிரிக்கா சிறைப்பறவையின் விசாலமான மனப்பான்மை. – நடேசன் தொடர்ச்சியாக முழங்கியபடி கரையை மோதும் நீல நிறமான அத்திலாந்திக் சமுத்திரத்தில் மேற்கு நோக்கி கேப்ரவுணில் இருந்து ஒரு மணிநேரம் பிரயாணம் செய்தால் நெல்சன் மண்டேலாவை 18 வருடங்கள் சிறைவைத்த ரொபின் ஐலன்ட் என்ற தீவை அடையலாம். பிரயாணசீட்டை பெற்றுக்கொண்டு கேப்ரவுண் துறைமுகத்தில் இருந்து சிறிய படகு, ஆனால் பாதுகாப்பான வசதிகள் கொண்டதில் புறப்பட்டோம். அன்று மழையும் காற்றுமாக பருவகாலம் சோதித்தது. காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குப் புறப்பட்டு மீண்டும் அதே படகில் வந்து சேர வேண்டும். இந்தப் பயணம் பலகாலமாக நான் எதிர்பார்த்திருந்த பயணம். கொந்தளித்த சமுத்திரத்தில் எங்கள் பயணம் …
-
- 0 replies
- 338 views
-
-
வாஷிங்டன் மைனரும், புதுதில்லி புரோக்கரும் - ஒபாமா, மோடி சந்திப்பு காமடி வீடியோ...
-
- 2 replies
- 603 views
-
-
௭னது முதல் பதிவு படமாக இனைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 3 replies
- 1.2k views
-
-
ஆட்டம் போட வைக்கும் குத்து பாடல்கள் - கறுப்பி
-
- 141 replies
- 26.7k views
- 2 followers
-
-
-
http://youtu.be/_Wk3wIEUHRs?list=PLEC4DCE5CFECE591B
-
- 238 replies
- 11.9k views
-
-
This time tour map 1050km Randenigala Dam Somawathi Temple Maduruoya Nationalpark Maduruoya Nationalpark
-
- 1 reply
- 420 views
-
-
நைஜீரியாவின் பிரபல ஜாஸ் இசைக் கலைஞர் பீட்டர் கிங் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருகின்ற இசைக்கல்லூரி, உள்ளூர் திறமைசாலிகளை உலக அரங்கிற்கு தயார் செய்யும் களமாக விளங்கிவருகிறது. http://www.bbc.com/tamil/arts_and_culture/2015/10/151028_peter_king_music_school
-
- 0 replies
- 291 views
-
-
-
- 0 replies
- 575 views
-
-
வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடாத்திச் சென்ற யுவதி ஒருவர் அழகுராணியான சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதி வீதிகளை சுத்தம் செய்து வரும் வறிய குடும்பத்தில் பிறந்து மிகவும் கடினமான வாழ்கையை வாழ்ந்து வந்ததுடன்,யுவதியும் வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்திலேயே வாழ்வை நடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த யுவதி தாய்லாந்தில் நடைபெற்ற பிரபலமான அழகுராணி போட்டியில் கலந்து கொண்டு அதில் அவர் முதலிடத்தை பெற்று அழகுராணியாக தெரிவானார். அழகுராணியாக தெரிவான குறித்த யுவதி மிகவும் சிறிய வசதிவாய்ப்பற்ற வீட்டில் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/articles/2015/10/28/வீதிகளை-சுத…
-
- 1 reply
- 325 views
-
-
“பிரேம் ஸ்ரீ சர்வதேச ஆடை, அழகு மற்றும் மணப்பெண் அலங்கார காட்சி 2015” கடந்த வாரம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. http://www.tamilmirror.lk/157652/Bridal-Fair-#sthash.EqQDqkNy.dpuf
-
- 0 replies
- 688 views
-
-
ஜூனியர் விகடனில் பா. திருமாவேலன் எழுதிவரும் தொடர் இது. பல நல்ல தகவல்களைச் சொல்கிறார். வாசிப்பவர் யாரென்று தெரியவில்லை. ஆனால் குரல் அந்தமாதிரி இருக்குது. நீங்களும் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களே. ஒவ்வொன்றாக இணைக்கிறேன். தயவுசெய்து கருத்து எதனையும் எழுதவேண்டாம். நன்றி!
-
- 3 replies
- 1.5k views
-
-
-
- 2 replies
- 575 views
-