Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. திறமை எங்கிருப்பினும் பாரடட படவேண்டும்.

  2. இலங்கை, யாழ்ப்பாணம் பதிலாக, ஸ்ரீ லங்கா, ஜாப்னா என்று சொன்னதால் சிங்களவர் ஆதரவாம்... 🤦‍♂️

  3. கால் முளைத்த பூவே பிரியா ஜேர்சன்

    • 1 reply
    • 568 views
  4. வேதனை கண்டதும் காத்திடும் மெளனம் ஏன் இறைவா ? உன்னோடு நான் இருப்பேன்அஞ்சாதே கலங்காதே!

  5. ஐஸ்வர்யா முதல் அனுஷ்கா வரை: பாலிவுட் பிரபலங்களை பாட்டியாக்கிய AI கலைஞர்! Jun 10, 2023 18:00PM IST ஷேர் செய்ய : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் அவ்வப்போது ஏதாவது ஒரு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் ’’Midjourney’’ உள்ளிட்ட செயலிகள் டிரெண்டாகி வருகின்றன. இவற்றின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதமாகவும் மாறி உள்ளன. அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் வயதான காலத்தில் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற புகைப்படங்களை இந்தியாவைச் சேர்ந்த் AI கலைஞர் ஷாகித் உருவாக்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போ…

  6. *காட்டு யானைகள் மிகவும் அறிவுத் திறன் கொண்டவை..* வளர்ப்பு யானைகளுக்கு, சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும். ஆனால், காட்டு யானைகள் தானே சிந்தித்து முடிவெடுக்கும் அறிவு கொண்டது. அவைகளது புத்திசாலி தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம்:- வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களைச் சுற்றி, 'மெக்கர்' ன்னு சொல்லப்படும் மின்சாரவேலி போட்டிருப்பாங்க. சூரியஒளி மின்சார பேட்டரியில் இணைப்பு கொடுத்திருப்பார்கள்... 'கட் அவுட்' வெச்சு, சுழற்சி முறைல, 3 நொடிக்கு கரன்ட்சப்ளை இருக்கும், அடுத்த 5 நொடிக்கு சப்ளை வராது. லைன் சப்ளை வர்ற அந்த 3 நொடி மட்டும் மெல்லிசா, ஸ்ஸ்ஸ்... ன்னு ஒரு சத்தம்வரும். இப்போ, இந்த மெக்கர்…

  7. சிந்திக்க சிறு தொழில் முயற்சி

  8. ஹலோ நான் பாங்க் மேனேஜர் பேசறேன். வணக்கம் சார் வணக்கம் சார். நீங்க என்ன பண்றீங்க? விவசாயம். பேங்கிலே வரவு செலவு வைக்கறது உண்டா? ஓ உண்டே. உங்க கிட்டே ATM கார்டு இருக்கா? என்னா மேனேஜர் நீங்க போங்க அது இல்லாமல் வரவு செலவு இந்த காலத்திலே பிச்சைகாரன்கூட செய்ய முடியறதில்லை. அதை கையிலே எடுத்து வச்சிக்குங்க சரி எடுத்துட்டேன். அதிலே மேலே 16 நம்பர் பெரிய எழுத்திலே இருக்குமே? அதை சொல்லுங்க. 16 ம் நம்பரை காணும்ங்கோ? 16 ஆம் நம்பரில்லை, 16 இலக்க நம்பர். நம்பர்லே என்ன இலக்கணம் வரும் சாமி? நானும் ஏழாப்பு வரை படிச்சிருக்கோம்லே? சரி கார்டு கையிலே இருக்கா? இதிலே உள்ளே பஸ் டிக்கட் தான் இருக்குங்கோ. கார்டுகுள்ளே எப்படி சார் பஸ் டிக்கட் வரும்? இது ஏடிஎம் கார்ட…

    • 1 reply
    • 316 views
  9. ஒரு ராட்சத கப்பலின் இயந்திரம் பழுதடைந்ததால், அதை யாராலும் சரிசெய்ய முடியவில்லை, எனவே அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரை பணியமர்த்தினார்கள். இயந்திரத்தை மேலிருந்து கீழாக மிகக் கவனமாக ஆய்வு செய்தார். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, பொறியாளர் தனது பையை இறக்கி ஒரு சிறிய சுத்தியலை வெளியே எடுத்தார். மெதுவாக எதையோ தட்டினார். விரைவில், இயந்திரம் மீண்டும் உயிர்ப்பித்தது. இயந்திரம் சரி செய்யப்பட்டது! ஒரு வாரம் கழித்து பொறியாளர் கப்பல் உரிமையாளரிடம் ராட்சத கப்பலை பழுது பார்ப்பதற்கான மொத்த செலவு $20,000 என்று குறிப்பிட்டார். "என்ன?!" என்று ஆச்சரியமாக உரிமையாளர் கூறினார். "நீங்கள் ஏறக்…

  10. பரபரப்பின்றி அமைதியாகக் காணப்பட்டது நைரோபி நேஷனல் பார்க். வாசல் கதவு திறந்திருந்தாலும் காவலுக்கென்று எல்லாம் பெரிய அளவில் கவலைப்பட்டு நிற்க ஆளில்லை போலும். யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்கிற மறைமுக செய்தி தாங்கி காணப்பட்டது அதன் வாசல். கொஞ்ச நேரத்தில் சிறிய சலசலப்பு. கொஞ்ச தூரத்தில் மரங்களுக்கிடையிலிருந்து தோன்றியது ஒரு யானை. அதைத் தொடர்ந்து வேறு சில யானைகளும் வர, அமைதியாக வந்த அவை காப்பக வாசலருகே வந்ததும் நின்று விட்டன. முதலில் இது ஒரு விஷயமாக படவில்லை அங்கிருந்த ஆட்களுக்கு. நேரம் செல்லச் செல்ல அவை அசையாமல் எதற்கோ காத்திருப்பது போல நின்றிருக்க, ஓரிருவராக கூடத் தொடங்கினார்கள். செய்தி மெல்லப் பரவியது. உள்ளே அமர்ந்திரு…

  11. 👉 https://www.facebook.com/100001138068116/videos/524068309922165 👈 சிலர் மந்திர வித்தை செய்யும் போது.. எப்படி இது சாத்தியம் என ஆச்சரியப் படுவோம். இனி நாமும்... நண்பர்கள், உறவினர்கள் கூடும் இனிய பொழுதுகளில் நமது திறமையை காட்டி அவர்களை ஆச்சரியப் படுத்த வைக்க இலகுவான சில மந்திர வித்தை, தந்திரங்களை அறிவோம். 🙂

  12. *டீக் கடைகாரர்:* இப்ப போட்ட வடைதான் சார்.. *மெடிக்கல் ஷாப்காரர்:* பேரு தான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்.. *ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன்:* பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ டி பார்க் வருது சார்... *காய்கறி கடைக்காரர்:* காலைல பறிச்சது/வந்தது சார்... *சேல்ஸ் ரெப்:* இன்னியோட இந்த ஆஃப்பர் முடியுது சார்... *கண்டக்டர்:* வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட் சார்... *பள்ளிக்குழந்தை:* வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா... *நண்பன்:* கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா... *கணவன் மனைவியிடம்* உன் சமையல் சூப்பரா இருக்கு *மனைவி கணவனிடம்* உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னு..…

  13. பறவைகளிடமிருந்து... சில பாடங்களை, நாம் படிப்போம்...🙏. 1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை. 🦜 2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை. 🦜 3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன. 🦜 4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை. 🦜 5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜 6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை. 🦜 7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை. 🦜 8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது. 🦜 9. தன் க…

  14. முழுமதி அவளது முகமாகும் | நாகார்ஜுன்

    • 15 replies
    • 1.3k views
  15. இந்த குறும்படத்தை என் மச்சான் தான் இயக்கியுள்ளார். 20 நிமிட பொழுது போக்கு குறும்படம். இதில் எனக்கு பிடித்த விடயம் என்னவென்றால், பாசையூர் மற்றும் குருநகரை மிக அழகாக காட்டி இருக்கும் விதம் தான். இந்த இடங்கள் என் மனசுக்கு மிகவும் பிடித்த இடங்கள். எப்ப ஊர் போனாலும், பாசையூர் கடலை பார்க்காமல் விட்டதில்லை. அதே போன்று தான் பாசையூர் அந்தோணியார் கோவிலும். இசையும் நல்லாக உள்ளது. பார்த்து முடிய கண்டிப்பாக மெலிதாகவேனும் சிரிப்பீர்கள். பார்த்து விட்டு உங்கள் கருத்தை எழுதுங்கள்.

  16. 1995ல் உலகம் எங்கும் ஒரு அதிர்வலையினை உண்டாக்கினார் ஒரு ஸ்காட்லாந்துக்காரர். அவர் பெயர் Brian MacKinnon. இவர் 1974 - 1980 ஆண்டு வரை ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவ் நகரில் Bearsden Academy யில் உயர்தரம் முடித்து சிறந்த பெறுபேறுகளுடன் மருத்துவம் படிக்க பல்கலைக்கழகம் சென்றார். 18 years ஆனால் அங்கே இரண்டாவது வருடத்தில், இரண்டு முறை பெயிலாகி, 1983ல் வெளியேறினார். வேலை எதுவும் செய்யாமல் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். 30 வயதாகியது. பின்னர் நோயாளியான தனது தந்தையினை கவனித்து வந்தார். தந்தைக்கு புற்றுநோய் என்று அறிந்ததும், அடேடே கவனமாக படித்து இருந்தால், தந்தைக்கு மருத்துவம் செய்து காத்திருக்கலாமே என்று நினைத்தார். தந்தை இறந்ததும், அதனையே ஒரு வைர…

  17. மறைந்து போன மாயன்களும் அவர்களின் மர்மம் நிறைந்த வரலாறும்… றின்னோஸா January 1, 2023 இன்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட நாளில் உலகம் அழியப்போகிறது என்ற ஒரு பரபரப்புச் செய்தி உலகமெங்கும் தீயாகப் பரவியது. சமூக ஊடகங்கள் தொடங்கி பிரபலமான பல சர்வதேச பத்திரிகைகள் வரை, இது பற்றி எழுதின. எந்தவித ஆதாரமும் இல்லாத, விஞ்ஞான ரீதியாக நிரூபணம் ஆகாத ஒன்றுக்கு எதற்காக இத்தனை முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று பார்த்தால் அதன் பின்னணியிலிருந்த பெயர் மாயன்கள். உலக அழிவைப் பற்றி பலதரப்பட்டவர்களும் பல்வேறு காலங்களில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவை எதற்கும் அலட்டிக் கொள்ளாத நாம் எதற்கு 2012 டிசம்பர் 21-ம் திகதி முடிவடைந்த மாயன்களின் நா…

  18. நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023 இது ஒரு கணிப்பு போட்டி. புது வருடம் பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ளன. வரும் 31/12/2022 23:59 (பிரித்தானிய நேரம்) க்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு உலகில் என்ன மாற்றங்கள் நிகழும் என்ற கணிப்பை சொல்லி வையுங்கள். 2023 இல் உங்கள் கணிப்பு நிகழ்கிறதா இல்லையா என பார்க்கலாம். நில்லுங்கள், சொல்லுங்கள், வெல்லுங்கள் !

  19. உழல்தல் ஒரு பேரின்பம் 01 "பலசமயம் பயணத்தைவிடப் பயணத்தின் தொடக்கமே முக்கியம் என்றுகூடத் தோன்றும்" -ஜெயமோகன். இலங்கையைச் சுற்றி வருவதற்கு மிகவும் உகந்த மாதம் என்று நாம் நான்கு பேர் தேர்ந்தெடுத்த மாதம் ஏப்ரல் மாதத்தின் தொடக்கம். இந்தப்பயணம் 2021 ஏப்ரல் நாம் மேற்கொண்ட பயணத்தின் ஞாபகக் குறிப்புகள். பயணம் புறப்பட வேண்டும் என்பதனால் முதல்நாள் மனம் சொற்களால் நிறைந்து கிடந்தது. பயணத்தின் தொடக்க நாளாக ஏப்ரல் முதலாம் திகதியைத் தேர்ந்தெடுத்தோம். நான்கு பேர் நான்கு மோட்டார் பைக்கில் செல்வதற்குப் பூரண ஏற்பாடுகளுடன் தயாரானோம். என்னுடன் பயணத்தில் இணைந்த மூவரும் எனது சிறுவயதில் இருந்தே பழக்கமானவர்கள். எனது பைக் Bajaj Pulsar 150. மற்றைய மூவரின் பைக்குகளும் என்னுடையது போ…

  20. கிராமத்தில் வளர்ந்தவர்ஙளுக்கு மட்டுமே தெரிந்தது இவ் வண்டு. அன்றைய சின்ன குழந்தைகளின் செல்லபிள்ளை. பொதுவாக எந்த வண்டுகளுமே... நமக்கு பிடிப்பதில்லை. விதிவிலக்காக... பொன்வண்டு நம் மனதோடு கலந்தது. கொன்றை மரங்கள் செழித்து வளரும் பருவத்தில் அதிகமாக தென்படும் . பொன்வண்டு, பல வண்ணங்களில் பலவிதங்களில் காணப்படும் . மினுமினுக்கும் வண்ணங்களில் ஜொலிக்கும். தொட்டு பார்த்தால், வழுக்கிகொண்டு செல்லும் நேர்த்தியான வடிவமைப்பு. வெளிநாடுகளில் ஆபரணங்கள் செய்ய பொன்வண்டு பயன் படுத்தப்படுவதாக இணையத்தில் படித்தேன் .. குழந்தை பருவத்தில் ..இவற்றை பிடித்து. நூல் கட்டி விளையாடியதுண்டு. அப்போது விர்ரென பறந்து…

    • 3 replies
    • 398 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.