இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
நாம் ... இழந்தவைகள் .... .... இதை பார்க்கும்/கேட்ட போது இரசித்தேன் என்பதிலும் ... நெஞ்சு கனந்தது!!! ... வாருங்கள் ... எல்லாவற்றையும் விட்டு விட்டு என்றால் ... நாம் போகக்கூடிய நிலையிலா நம் மண் உள்ளது????????? .....
-
- 6 replies
- 988 views
-
-
-
கடந்த வாரம் வெளியான மயக்கம் என்ன பாடல்களில் (பாடல்கள் மட்டும் வெளியானது; படம் இன்னும் அல்ல) அநேகமானவை அருமை. அதில் இது இப்ப எனக்கு மிக பிடித்துள்ளது http://www.youtube.com/watch?v=N3FAhit1kWg&feature=results_video&playnext=1&list=PL61CA731DD7512C5B
-
- 2 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=Y8hKHr_gYD0&feature=related http://www.youtube.com/watch?v=fuaFQx71DPM&feature=related http://www.youtube.com/watch?v=nRdvEDxKkvo&feature=related http://www.youtube.com/watch?v=8-HKtY8oTUs
-
- 0 replies
- 4.1k views
-
-
பிரேசிலைச் சேர்ந்தவர் உஸலி ரொஸி. இவரின் நெருங்கிய நண்பரும் இவரும் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். இருவரில் யார் முதலில் இறந்தாலும், மற்றவர் நல்ல விலையுயர்ந்த, தரமான சவப்பெட்டி வாங்கி வர வேண்டும் என்று. உஸலி 1983-ம் தேதி கார் விபத்தில் மரணமடைந்துவிட்டார் என்று தவறாகக் கருதி, சவப்பெட்டியை வாங்கி வந்துவிட்டார் அவரின் நண்பர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் பிழைத்துக்கொண்டார். இந்நிலையில் 1988-ம் ஆண்டு அந்த நண்பர் இறந்துவிட்டார். அன்றிலிருந்து அவருக்கு மரியாதை செய்யும்விதமாக, 23 ஆண்டுகளாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இறந்த நண்பர் வாங்கி வந்த சவப்பெட்டியில் உறங்குகிறார் லெஸி. லெஸியின் 14 வயது பேரன் தனது பள்ளியில் வெளிவரும் பத்திரிகையில் இவரின் கதையை எழுதிவிட்டான். அப்புறம் …
-
- 1 reply
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=XvA4L_4JQcE&feature=player_embedded வாம்மா துரையம்மா ஹும் கமான் ஒயிட் லேடி இது வங்கக்கரையம்மா வாட் பாடுரராம்… சிங்கிங் வாம்மா துரையம்மா இது வங்கக்கரையம்மா வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா வி வெல்கம் வித், வணக்கம் ஹோ, வணக்கம் அதே தான் கட்டவண்டியில் போவோம் டிராமில் ஏறியும் போவோம் கூவம் படகிலும் போவோம் போலாமா மகுடி ஊதிட பாம்பு ஆடுதே யம்மா சினேக் டான்ஸ் பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் யம்மா எலிபென்ட் ஹேன்ட்ஸ் கோடி அதிசயம் இங்கே யம்மம்மா … மார்வலஸ் வாம்மா துரையம்மா இது வங்கக்கரையம்மா வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா — ஓ பாவைக்கூத…
-
- 2 replies
- 989 views
-
-
-
-
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு Deiva Thirumagan and Original Version I am Sam
-
- 0 replies
- 842 views
-
-
இருப்பாய் தமிழா நெருப்பாய்... http://www.youtube.com/watch?v=aY1jS_jPNbI ஏனோ ஏனோ...வரிப் புலி இனத்தை http://www.youtube.com/watch?v=DzuunTdB9to சுட்டிப் பெண்ணே சுட்டிப் பெண்ணே http://www.youtube.com/watch?v=7ljGfeC7b8E&feature=results_video&playnext=1&list=PLED5B57FB0171AE21
-
- 2 replies
- 1.3k views
-
-
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இனிய பாடல்கள் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உங்களுக்கு பிடித்த பாடல்களை இணையுங்கள். வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு அளவுமில்லை. முடிவுமில்லை. சோர்வும் இருப்பதில்லை. வாழ்க்கை பற்றியதான விடயங்களை மனிதன் காணத்துடிக்கின்ற நிலையில், அல்லது வாழ்க்கை பற்றிய நிறைவான உண்மையை அறிந்து கொள்கின்ற நிலையில், அடுத்த கணம் அப்படியே மாறியும் விடுகிறது. ஆய்ந்தறியக்கூடியதல்ல வாழ்க்கை என்பதை அது பற்றிய ஆய்வுகள் சொல்லி நிற்கும். வாழ்க்கையில் என்னதான் நாம் கோலங்களை போட்டுக் கொண்டாலும், உணர்வுகளில் வீச்சில் அப்படியே அடங்கிவிடுவது இயல்பாக நடக்கும் எளிய விஞ்ஞானம் என்பேன். இது பற்றி உணர்வுகளிடம் நடிக்க முடியாது என்ற தலைப்பில் 2009 ஆம் ஆண்டில் ப…
-
- 24 replies
- 15k views
-
-
http://www.youtube.com/watch?v=cxIPGg_CV7Y&feature=related http://www.youtube.com/watch?v=JzE_J64IORE&feature=related http://www.youtube.com/watch?v=Rxt2E5-9frE&feature=results_main&playnext=1&list=PLC7F7FBAD82F6EE7F
-
- 10 replies
- 1.6k views
-
-
யாரும் சொல்லாத வார்த்தை ....... யாரும் சொல்லாத வார்த்தை ...........இவள் சொல்கிறாள் தமிழ் . தமிழ் வாழ்க
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்தபாடலை, இணையத்தில் தேடிப்பாத்தேன் கிடைக்கவில்லை.! அதுதான் நானே தாயாரிச்சுவிட்டேன்...! :lol: http://youtu.be/-GViXn2VoUo
-
- 0 replies
- 697 views
-
-
http://www.youtube.com/watch?v=7cdkqJN2rxI&feature=player_embedded#!
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=3mIHGuA006s&feature=player_embedded
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
நிலாமதியக்கா பாட்டுக்குள் பாட்டு (page 210) இல் இணைத்திருந்தவா, நல்லா இருக்கு கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு - நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு (கொஞ்சும்) காவிய பாவலர் கவியோ இசையோ கலையால் நிலை பெறும் யாழோ பாவையர் ஆடிடும் பரதம் இதுவோ மனமே மணம் பெறவே சுவை மேவும் நாத இசை (கொஞ்சும்) சிங்கார கை குலுங்கி வளையோடு விளையாட (கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு) சேலாடும் விழியோடு ஜகம் யாவும் உறவாட (கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு) மங்காத எழில் ஆட மனம் ஆட மொழியாட தந்தோம் தந்தோம் என்று ஜதியோடு மலராட (கொஞ்சும்) _________________ படம்: கொஞ்சும் சலங்கை பாடியவர்: P. லீலா lyric : Kannadasan music :S M Subbiah Naidu
-
- 3 replies
- 3.3k views
-
-
-
- 3 replies
- 1.5k views
-
-
நேசமிகு உயிரினங்கள் சிலவற்றை நம் வழிக்கு வளைத்து விளையாடும் யுக்திகளை இங்கே இணைக்கின்றேன்... ! . வீட்டில், அலுவலகத்தில், கடலை போடுமிடத்தில் அல்லது யாழில் பொழுது போகாதவர்கள் இதை வைத்து விளயாடலாம்...லாம்...ம்..! . நாய் நமது நண்பன் http://hosting.gmodules.com/ig/gadgets/file/102399522366632716596/dog.swf இந்த சாளத்தின் அடியில் வரும் பொத்தான்களை அழுத்தி விளையாடுங்கள்.. விளையாடுமுன் நாய்க்கு இரையை வீசுங்கள் பின் உங்கள் சொல்படி கேட்கும். எலியே எம் தோழன் வளையத்தை சுற்றும் எலியை உங்கள் பக்கம் இழுக்க சிறிது இரையை வீசுங்கள்.. http://hosting.gmodules.com/ig/gadgets/file/112581010116074801021/hamster.swf . ம…
-
- 5 replies
- 1.5k views
-
-
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம் ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம்...மனதின்...ராகம் மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம் பளிங்கினால் ஒரு வீடு அமைக்கவா பொன்மானே விழியினால் இரு தீபம் ஏற்றவா அதில்தானே மறந்த அந்த பாடலுக்கு அடியெடுத்து கொடுக்கவா விருந்து என்னை அழைக்குதென்று புதுக்கவிதை படிக்கவா எரிமலையும் பனிமலையென்றே மாறுது ஏ...பைங்கிளி மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம் ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம்...மனதின்...ராகம் மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் கனவிலே துயில் நீங்கி திரும்பினால் உன் உருவம் முழுநிலா முகம் பார்க்…
-
- 5 replies
- 3.4k views
-
-
http://youtu.be/2NTfviERGfM http://youtu.be/FGkY5Zqrsqc http://youtu.be/Xa66nTtrYVQ
-
- 6 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=GlSTifNlP1E&feature=related http://www.youtube.com/watch?v=7DC06zwltMY&feature=related
-
- 6 replies
- 1.4k views
-
-
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப்பொழுதில் வந்துவிடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்துவிடு உன் வெள்ளிக்கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை யன்னலும் திறக்கும் நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும் நீ மல்லிகைப்பூவை சூடிக் கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும் நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் நோட்டம் விடும் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே கல்வி கற்க.... நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான் காதல் மீன்கள்.…
-
- 13 replies
- 8.3k views
-