Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அப்பாவின் அன்பு....!!

  2. பெண்களைக் “காய்த் தோட்டம்” என அழைக்கலாமா? இந்தப் பதிவு நிரூபனின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பதிவு இல்லை என்பதை ஹ.மு.க வினர் உறுதிபட தெரிவித்திருக்கின்றனர். பொண்ணுங்களை வர்ணிக்கிறதெண்டா பசங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. அதுவும் இந்த கவிஞர்கள் இருக்கிறாங்களே! அப்பப்பா..! எதையெதையெல்லாம் கொண்டு போய் எங்கெங்கையெல்லாம் கனெக்ட் பண்ணுவாங்க. இந்த மாதிரியான விசயங்களில கவிப்பேரரசு பெஸ்ட். ஆனாலும் தான் சொல்ல நினைத்த கருத்துக்கு இன்னொரு விளக்கம் சொல்லி சாமர்த்தியமா தப்பிடுவர். கண்ணே, மணியே, நிலவே என ஆரம்பிச்சு அண்டங்காக்கா வரை பெண்ணை ஒப்பிட்டுப் பாடியாச்சு. இன்னும் புதுசு புதுசா ட்ரைய் பண்ணிட்டு இருக்காங்க. அண்மையில நம்ம கவிஞர் விவேகா பொண்ணுங்களை காய்க…

  3. Uploaded with ImageShack.us இந்த பதிவுலகம் விசித்திரம் நிறைந்த பல சம்பவங்களைச் சந்தித்து இருக்கின்றது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இந்தச் சம்பவமும் விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான். என் பேரோ வரோதயன்;. வரோ என்ற பெயரில் பதிவுகளை ஆரம்பத்தில் எழுதினேன். வலையில் ஈ மொய்த்தது. வாக்குப் போட யாருமில்லை. “அடச்சீ! இதெல்லாம் ஒரு பதிவா?” என்று கொமன்ட் பண்ணக் கூட ஒருவருக்கும் தைரியம் வரவில்லை. பின்னர் மன்னார்க்குடி ஜோசியர் சொன்னது போல என் அப்பாவின் முதல் எழுத்தையும் சேர்த்து கானா வரோ என்று பெயர் வைத்தேன். பாலோவர்ஸ்கள் இணைந்தார்கள். வாக்குகள் விழுந்தன. பின்னூட்டங்கள் குவ…

  4. எப்படி இருக்கும் உங்களுக்கு வாழ் நாளில் சூரிய வெளிச்சத்தை முதல் முதல் பார்க்கும் போது http://www.youtube.com/watch?v=YCuxabHGe5Q&feature=player_embedded

  5. கொடுத்து வைச்சவர், அடிக்கிற சூரிய ஓளியில் இப்படி சுத்தி நின்ற விசிலடிக்காம என்ன செய்ய, Uploaded with ImageShack.us

  6. Started by உடையார்,

  7. "முயற்சி திருவினையாக்கும்" என்பது பெரியோர் வாக்கு...! போர்முனையில் சிலந்தி ஒன்று தன் முயற்சியில் தோல்வி மேல் தோல்வி கண்டாலும், கடும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்று வலையை பின்னி முடித்ததைக் கண்ட அலெக்ஸாண்டர், அடுத்து வந்த போர்களில் மீண்டும் முயன்று வெற்றி வாகை சூடியதாக வரலாறு படித்திருப்பீர்கள்... அதற்கு உதாரணமாக இந்த மழலையின் விடா முயற்சியைப் பாருங்கள்... 'பால் புட்டி'யினை எட்ட அதன் தளரா முயற்சியைக் காணும்போது உண்மையில் நம் மனம், சோர்வினை மறந்து சந்தோசத்தால், புன்முறுவலால் மலரும். அலுவலகத்தில் சில நேரம் குழப்பத்திற்கு தீர்வு தேடி சோர்ந்திருக்கும் சமயத்தில், இம்மாதிரியான காணொளிகளைக் கண்டு புத்துயிர் பெறுவது…

  8. ங்கொய்யால யார ஏமாத்தப்பாக்குறே?...... Uploaded with ImageShack.us மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு வயதான பணக்கார தம்பதி , அனாதையான தன் பேரனை ஒரு உறவினரிடம் ஒப்படைத்து கூடவே ஐந்து கோடிரூபாய் பணத்தையும் கொடுத்து.... "இவன் வளர்ந்து பெரியவனானதும் இந்த பணத்திலிருந்து உங்களுக்கு விருப்பமானதை கொடுங்க"ன்னு சொல்லிட்டு இறந்து போய்ட்டாங்க... .அவங்க அப்படி சொன்னதை எழுத்து பூர்வமா எழுதிக்கொடுத்துட்டும் போயிருந்தாங்க.... காலம் வேகமாக நகர்ந்தது. பேரன் வளர்ந்து பெரியவனானதும், "எனக்கு தாத்தா கொடுத்த பணத்த கொடுங்க நான் தொழில் ஆரம்பிக்கணும்" என்று கேட்டான். அதற்கு அந்த உறவினர் "இந்தாப்பா...உன் தாத்தா கொடுத்த பணம்"ன்னு பத்து லட்ச ரூபாயை மட்டும் கொ…

  9. மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப்போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப்போகும் உப்பில்லாமல் குடிச்சுப்பாரு கஞ்சி பழகிப்போகும் பாயில்லாமல் படுத்துப்பாரு தூக்கம் பழகிப்போகும் வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப்போகும் சந்தோசத்தை வெறுத்துப்பாரு சாவு பழகிப்போகும் என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன் - இப்போ என்பேரில் உலகத்தையே எழுதிப்புட்டேன் துறவிக்கு வீடு மனை ஏதுமில்லை - ஒரு குருவிக்கு தாசில்தார் தேவையில்லை சில்லெனக் காத்து சித்தோடை ஊத்து பசிச்சாக் கஞ்சி படுத்தா உறக்கம் போதுமட போதுமடா போதுமடா சாமி நான் சொன்னாத்தான் வலஇடமா சுத்துமடா பூமி காசு பணம் சந்தோசம் தருவதில்லை வைரக் கல்லுக்கு அரிசியோட ருசியுமில்லை போதுமென்னும் மனச…

    • 13 replies
    • 2.4k views
  10. அப்பொழுது துப்பறியும் கதைகளான ராஜேஸ்குமாரின் கதைகளில் இருந்து விடுபட்டு, சுஜாதாவை நாடி, பின் அதே நேரத்தில் பாலக்குமாரனின் 'மெர்கூரி பூக்கள்" வாசிக்கத் தொடங்கிய காலத்தில் அறிமுகமான ஒரு பாடல். ஒரு பெண் இருவரை நாடுவது போன்ற விதத்தில் அமைந்த இந்தப் பாடல். இந்தப் பாடல் ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் தமிழர் போலி பாரம்பரியம் மீறி அன்றே வந்த பாடல் 15 வயதில் இல் இருந்து இன்று இந்த நிமிடம் வரை மிகப் பிடித்த ஒரு பாடல். "மணக்கும் வரை பூக்கடை மணம் மாறினால் அது சாக்கடை"

  11. http://www.youtube.com/watch?v=kKUhbUgp0to

    • 4 replies
    • 1.1k views
  12. படம் : காதலுக்கு மரியாதை பாடல் : இது சங்கீத திருனாளோ இசை : இளையராஜா பாடலாசிரியர்: பழனி பாரதி பாடியவர்கள் : பவதரணி இது சங்கீத திருனாளோ, புது சந்தோசம் வரும் நாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ, சிறு பூவாக மலர்ந்தாளோ சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள் முத்த மழை கன்னம் விழ நனைந்தளே கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே இது சங்கீத திருனாளோ, புது சந்தோசம் வரும் நாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ, சிறு பூவாக மலர்ந்தாளோ — கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள் கண்களை பின்புறம் வந்து மூடுவாள் செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள் தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள் உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள் அங்கும் இங்கும் துள்ளி ஒடுவாள் பூவெல்லாம் இவள் போல அழக…

  13. பிடித்த ஒரு பழைய/ 70 to 80 களில் வந்த பாட்டு படம்: பூந்தளிர் பாட்டு: வா பொன் மயிலே http://youtu.be/2o6pxgJIli0

  14. இதனால்தான் பெண்களை மலருக்கு ஒப்பிடுகிறார்கள், நிர்வாணமான பெண்கள் பூ வடிவில் எந்த வித ஆபசமும் இல்லாமல், கலையை கலையாக http://www.youtube.com/watch?v=_LokBwdM8vQ"]http://http://www.youtube.com/watch?v=_LokBwdM8vQ

    • 3 replies
    • 1.4k views
  15. http://www.youtube.com/watch?v=p5_WuymlhMs&feature=related http://www.youtube.com/watch?v=t3zLGvDSmNI&feature=related http://www.youtube.com/watch?v=-TCx3-DKWBc&feature=related http://www.youtube.com/watch?v=bpgudIfVMAQ

  16. Started by Nellaiyan,

    .... இரசித்தது ... முன்பும் யாழில் பார்த்த ஞாபகம், பார்த்திருந்தாலும் ......????????

  17. . மானா மதுரையில் பார்த்தேன், உன்னக் கண்ட நாளா மதி கெட்டுப் போனேன் !! நானா வலையிலே போட்டேன் ? விழுந்ததும், போனா உன்னை விட மாட்டேன்... நமக்குள்ள பேச்சு கிடையாது, அதுக்கின்னு ஆசை குறையாது.. பார்க்கப் பார்க்கத்தான்.. மோகம் மோகம் தான்.. பாடல் கேட்க‌ : http://tinyurl.com/3jtscpf

  18. காத்தவராயன் கூத்து video இல் இருந்தால் யாராவது இணைப்பீர்களா, please எனக்கு வேனும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.