Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. காணொளி முழுவதும் ஒரே சிரிப்பாக கலகலப்பாக அரசியல் இல்லாமல் இருந்ததால் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைத்துள்ளேன்.

  2. சிரிப்பு கதம்பம். அவர்: ஏன்டா உங்க அப்பன் பேர பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச?? இவன்: என் பெயர் கெட்ராம பாத்துக்கன்னு அவர்தான் சொன்னாரு.. பேராசிரியர்: சாப்ட்வேர்னா என்னா, ஹாடுவேர்னா என்னா? இவன்: செடியில உள்ளது சாப்ட்வேரு.. மரத்துல உள்ளது ஹாடுவேரு. அவர்: ஜிம்முக்கு போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம். இவர்: எப்படி.? அவர…

  3. மருந்துகள் நோயின் தாக்கத்தை குறைக்கும் தவிர குணமாக்காது . அதன் பக்க விளைவுகளே வேறு நோயை கொண்டு வரும். இராசயனங்களின் சேர்க்கையே மருந்து . கவர்சியாக கலர் கலராக இருக்கும். மருந்துபோட ஆரம்பித்தால் எண்னிக்கை அதிகரிக்குமே தவிர குறையாது. ஒவ்வொரு உறூப்பும் ஒவ்வொரு மருந்துகளால் இயக்க படுகிறது . உடல் மன சமநிலை குலைந்த வாழ்வே நோய்.

  4. ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியிலை.....அப்பிள் மரத்திலை வைச்ச கைப்புள்ளையள்...😂

    • 5 replies
    • 1.3k views
  5. தமிழில் மூன்றெழுத்து சிறப்பு.

    • 2 replies
    • 764 views
  6. கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சகோதரர் இருவரையும் அப்பா என்றே குழந்தை அழைக்கும். இது கண்டி இராச்சிய வீழ்ச்சியோடு ஆங்கிலேர் இயற்றிய சட்டத்தினாலும், இவ்வாறு வாழ்பவர்களை சிங்கள குடிகள் பிற்காலத்தில் கேலிக்கு உட்படுத்தியதாலும் வழக்கொழிந்து போனது. சமீப காலத்தில் இதை தழுவி பாடலாக youtube ல் வெளியீடப்பட்டது.

  7. அதிகாரம் :- #பெற்றோலுடைமை குறள் :- 1331 - 1340 பெற்றோர் எல்லாம் பெற்றோர் அல்லர், தன் பிள்ளைக்கு பெற்றோல் கொடுப்பவரே பெற்றோராவார். ஈடில்லார், இணையில்லார் யாரென்றால் பெற்றோல் Shed க்கு பக்கத்தில் வீடுள்ளார். *** கற்றாலும் பயனில்லை இவ்வையத்துள் உனக்கென சிறிது பெற்றோல் இல்லையெனின். கற்றார்க்கு கற்ற இடத்திலே சிறப்பு பெற்றோல் பெற்றோர்க்கே செல்லும் இடமெல்லாம் சிறப்பு. *** Shed owner ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் கிடைக்குமாம் பெற்றோல். கற்றவர், உற்றவர் யாரெனினும் டோக்கன் பெற்ற பின் நிற்க அதற்குத்தக *** படியென்பார் படியென்பார், படித்தவர் அரச உத்தியோகத்தர் என்றால் Shedல் வைத்து அடியென்பார். கற்றதனால் ஆன …

  8. அரச அறிவித்தல் : வேலை விடயமாக வந்து திருப்பி போக முடியவிடடால் (வாகனத்துக்கு பெற்றோல் இல்லை ) அருகில் உள்ள வீட்டில் படுத்து விட்டு விடிய செல்லலாம். பயணி : டொக் டக் வீட்டுக் காரன் : யாரது ? பயணி : வேலை அலுவலாய் வந்தனான் பெற்றோல் இல்லை உங்கள் வீட்டில் தங்கி விடிய போகலாமா ? வீட்டுக் காரன் : தம்பி நீர் ஆரெண்டு தெரியாது குமார் பிள்ளையுமிருக்கு வேறிடம் பாரும். பயணி : டக் டக் அடுத்த வீட்டுக் காரன் : யாரது (கரண்டும் இல்லாத நேரத்தில ) பயணி : வேலை அலுவலாய் வந்தனான் பெற்றோல் இல்லை உங்கள் வீட்டில் படுத்து விடிய போகலாமா ? வீட்டுக் காரன் : யாரென்று முகம் தெரியேல்ல ...பெண்பிள்ளைகள் இருக்கு . படாரென கதவு சாத்தினார். ச…

  9. காமம் இல்லாத காமத்தை நினைவூட்டும் செயல்கள் சில இங்கு தரப்பட்டுள்ளன. இவைகளுக்குப் பொருத்தமான காரணிகளைத் தெரிவிப்பவர்களுக்கு ஒரு பச்சை பரிசாகத் தரப்படும்.. நீங்கள் என் ஆடைகளை அவிழ்க்கும் வரை என்னைச் சுவைக்க முடியாது நீங்கள் என்னை உண்ண முடியாமல், என் கவசங்களை அகற்றி என்னை நக்குகிறீர்கள் நீங்கள் என்னை ஊதி உச்சம்கொள்ள வைத்தால் ஒழிய என்னுடன் விளையாட முடியாது நீங்கள் என்னை உங்கள் வாயால் உறிஞ்சும் வரை, நீங்கள் என்னை அனுபவிக்க முடியாது நீங்கள் தினமும் என்னை அழுத்திக் கசக்கி உங்கள் வாயில் போடுகிறீர்கள் நீங்கள் என்னை பரப்பாத வரை நீங்கள் என்னை அனுபவித்துச் சுவைக்க முடியாது

    • 16 replies
    • 1.4k views
  10. நேர்மையா பொண்ணுக் கேட்கறவனுக்கு பொண்ணுக் கிடைக்கிறது கஷ்டமான விஷயம் யாரோ ஒரு நல்ல நண்பன் பாத்த வேலையா இருக்கும் தனக்கு தானே போஸ்டர் அடிக்க வாய்ப்பு கம்மி

  11. 👉 https://www.facebook.com/100000760805595/videos/379479070756478 👈 இவ்வளவு நாளும்... எங்க போனாய் சாம்பசிவம். 😂

  12. Work From Home யாரும்மா இவரு..... கூட வேலை பாக்குறவரு... வீட்ல இருந்தே வேலை செய்ய வந்துருக்காரு.... ############### ################# ###############

  13. காணாமல் போன... தோசைக் கரண்டி. 😂 சேகர்…. கிராமத்திலிருந்து, சென்னைக்குப் படிக்க வந்தான். வந்தவன், சென்னையிலேயே தங்கியதால்… நாகரீகம் ரொம்ப முற்றி, அல்ட்ரா மாடனாக வாழ்ந்து வந்தான். ஒருநாள்… திடீரென்று, அவனுடைய அம்மா கிராமத்திலிருந்து அவன் தங்கும் ப்ளாட்டிற்கு வந்துவிட்டார். வந்தவர்…. சேகரும், ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கண்டார். அம்மா கேட்டார்…. யார் இது? சேகர் சொன்னான்... "என் ரூம் மேட் மா" அம்மா…. "அப்படின்னா"?? "ரூம் மேட்னா”…. கூட வசிக்கிற பொண்ணு. நீ, சந்தேகப் படுகிற மாதிரி… வேற ஒன்னும் இல்லை மா.. வீட்ட…

    • 11 replies
    • 978 views
  14. உலக மகா பொய்யர் இவர்தான். உலகமகா பொய்யருக்கான போட்டி இங்லாந்தில் நடந்தது. இதில் உலகத்திலுள்ள அனைத்து பொய்யர்களும் கலந்து கொண்டனா். வக்கீல்களும், அரசியல்வாதிகளும்... பொய் சொலவதில் கைதேர்ந்தவர்கள் என்பதால்... அவர்களுக்கு இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டன். கொடுக்கப்பட்ட ஐந்து நிமிடங்களில்... நம்பும் படியான மிகப் பெரிய பொய்யைச் சொல்லி கோப்பையைத் தட்டிச் சென்றார் இவர். ....... நன்றி ; John Premsingh Joseph Anthony Raj

    • 3 replies
    • 758 views
  15. 'குக் வித் கோமாளி' வெங்கடேஷ் பட் கருத்து - குழந்தை இல்லாத பெண்களை டார்கெட் செய்கிறதா ட்ரோல்கள்? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,@VIJAYTELEVISION விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராக வரும் சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட் தெரிவித்த கருத்தை சமூக வலைதளங்களில் பலரும் 'ட்ரோல்' செய்து வருகின்றனர். அந்நிகழ்ச்சியை பார்த்து மன அழுத்தம் குறைந்து 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாகியுள்ளதாக வெங்கடேஷ் பட் தெரிவித்த கருத்தைத்தான் தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர். 'அந்த …

  16. 👉 https://www.facebook.com/100080995713213/videos/568659104929927 👈 நீண்ட நாளைக்குப் பின் கேட்ட... "டிங்கிரி சிவகுரு" பாணியிலான நகைச்சுவை ஒலிப்பதிவு. 😂 அதில் ஒருவர்... மட்டக்களப்பு தமிழிலும், மற்றவர் யாழ்ப்பாண தமிழிலும் உரையாடுவது... ஒலிப்பதிவிற்கு அழகு சேர்க்கின்றது. 🤣

  17. ரொம்ப நாள் கனவு.. பணம் இல்லாததால், இது வரைக்கும் வாங்க முடியவில்லை. எல்லா செலவையும்... சுருக்கி கொஞ்சம் கொஞ்சமா பணத்தை சேர்த்து வச்சு நேத்து தான் வாங்கினேன்.. வாங்கினதுல இருந்து என் கண்ணு பூராவும்... இது மேலேயே தான் இருக்கு.. இவ்வளவு காஸ்ட்லியா வாங்கணுமா"னு எல்லாரும் கேட்டாங்க.. அந்த கலருக்கே... எவ்வளவு வேணாலும் குடுக்கலாம்னு சொல்லிட்டேன்... வீட்டுல மத்தவங்க எல்லாம் சமாதானம் ஆகிட்டாலும்... இதை வச்சு எனக்கும் என் தம்பிக்கும்... பயங்கர சண்டை. இப்ப இதை குழம்பா வைக்கலாமா..!? இல்லை ரோஸ்டா வறுக்கலாமா..!?னு ஒரே யோசனையா இருக்கு. பிச்சு மணி உங்களுக்கு... கடுப்பு ஏறினால், கம்பெனி பொறுப்பல்ல. 🤣

  18. இது சீரியஸான பதிவு அல்ல. மனதிற்குள் சிரிப்பை வரவழைத்த நிகழ்வு என்பதால் இதை எழுதுகிறேன். • இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச. மகிந்தவிற்கு பிறகு நாமலை ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ கொண்டுவரவேண்டும் என மகிந்த குடும்பம் நினைத்தது. அதை மனதில் வைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டன. 2010 பாராளுமன்ற தேர்தலில் நாமல் MP யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் முதல் முறையாக MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரின் வயது வெறும் 24 தான். இந்த முறை MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நாமலை விளையாட்டுத்துறை அமைச்சராக (Minister of Youth and Sports) நியமித்தார்கள். அதாவது படிப்படியாக மக்களின் மனதில் உள்நுழைப்பதற்கான முயற்சிகளில் ஒன்று இது. …

  19. இந்திய அமைச்சர் தலையிட்டால் இலங்கையின் வைத்தியசாலையின் தடைப் பட்ட பணிகள் தொடர்கின்றன... இந்திய அரசு வழங்குகிறது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தின் பராமரிப்பு செலவையும்... இந்திய அரசு வழங்குகிறது இலவச அம்பியூலன்ஸ் சேவை. இந்திய அரசு வழங்குகிறது இலவச வீட்டுத்திட்டம்.. இந்திய அரசு தலையிட்டால் எண்ணை விநியோகம் சீராகிறது... இந்திய அரசு தலையிட்டால் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்புகிறது. இந்திய அரசு தலையிட்டால் அரிசி விலை குறைகிறது... இந்திய அரசு வழங்குகிறது இலங்கையின் வடக்கு மீனவர்களுக்கு வாழ்வாதார உதவி... இது இலங்கையா இல்லை இந்தியாவின் ஓர் மாநிலமா? சுப்ரமணிய பிர…

    • 1 reply
    • 393 views
  20. அமெரிக்காவில் முன்னாள் கணவரை விற்க அவரது மனைவி செய்த விளம்பரம் சமூக வளைதளங்களில் பரவி வைராகி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயதான பெண் கிரிஸ்டல் பால். இவர் சமீபத்தில் இணையதளத்தில் விளம்பரம் ஒன்றை செய்திருந்தார். அந்த விளம்பரம் சமூக வளைதளங்களில் பரவி வைராகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 53 வயதாகும் ரிச்சர்ட் ஷைலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு தற்போது விவகாரத்து வாங்கியுள்ளார். ஆனாலும் இவர்கள் தொடர்ந்து நண்பரகளாக தங்களின் உறவை தொடர்வதாக கூறப்படுகிறது. மேலும் இருவருமே, இவர்களுடைய மகன் ஒருவரை சேர்ந்து பார்த்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தான் தன்னுடைய மக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.