Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எனக்கு ஒரு சந்தேகம் ஆயிரம் பொய்யை சொல்லி ஒரு கல்யாணம் கட்டலாம் எனச் சொல்கிறார்கள் அந்த ஆயிரம் பொய்கள் என்ன?...எனக்கு தெரிந்த சில பொய்கள்; 1)ஆண் நல்ல வேலையில் இருப்பது என சொல்வது 2) ஆண் அதிக சம்பளம் எடுக்கிறார்கள் 3)ஆண் நல்ல படித்திருப்பது 4)பெண் அழகாய் இருப்பது 5)ஆண்/பெண்ணுக்கு வீடு இருப்பது 6)சொத்துகள் இருப்பது 7)ஜாதகத்தில் பொய் சொல்வது 8)பொறுப்பானவர் குடும்பத்தை வடிவாய் கவனிப்பார் என சொல்வது 9)சமைக்க தெரியும் என பொய் சொல்வது 10)ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பாய்பிரண்ட் அல்லது கேள் பிரண்ட் இல்லை கல்யாணத்திற்கு முதல் இல்லை என சொல்வது 11)ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ விசா இருப்பது என சொல்வது இது தான் எனக்கு தெரிந்தது நீங்கள் உங்களுக்கு தெரிந்த பொய்களை எ…

    • 25 replies
    • 2.5k views
  2. ஹிஹிஹி முரளிக்கு arnold swarzenegger என்ர நினைப்போ ஹிஹிஹி

  3. கண்டுபிடிப்பு 1. ஒவ்வொரு நாளும் சூரியன் வெளிச்சம் தருகிறது.. அதற்காக ஏன் யாரும் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில்லை..! கண்டுபிடிப்பு 2. நான் காரில பள்ளிக்கூடம் போகலாம்.. ஆனால் பள்ளிக்கூடம் காரில போகுமா..??! ஏன் இந்த பாரபட்சம். கண்டுபிடிப்பு 3. உலோக குத்தியை வட்டமா வெட்டினா நாணயம்.. நாணயத்தை இரண்டா வெட்டினா அதை ஏன் ஏத்துக்கிறாங்க இல்ல...! கண்டுபிடிப்பு 4. பலியாட்டையும் அலங்கரிச்சுத் தான் மேடையில ஏத்துவாங்க.. மாப்பிள்ளையையும் அலங்கரிச்சுத் தான் மேடையில ஏத்துவாங்க... இருந்தும் மக்கு மாப்பிள்ளைங்க இதுக்கு ஏன் ஒத்துக்கிறாங்க. கண்டுபிடிப்பு 5. பொண்ணுக்கு நகை பிடிக்கும் நகைக்கு பொண்ணைப் பிடிக்குமா என்று ஏன் பார்க்கிறதில்லை. இது ரெம்ப …

  4. இது நகைச்சுவைப் பகுதிக்கு ஏற்றது என நினைக்கின்றேன்.... இன்றும் இந்தியா எனும் பெரும் அராஜக பூதம் எம்மை காப்பாற்றும் என்று நம்பும் எம் தலைமைகளை என்னவென்பது? --------------------------- மீள்குடியேற்றப் பிரதேசங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இலங்கை அரசாங்கம் இராணுவ தேவைக்காக எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா உதவிபுரிய வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை இந்திய அரசாங்கத்தின் அழைப்பில் அங்கு சென்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தூதுக்குழு இன்று இந்திய நிதியமைச்சரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியபோதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, மீளக்குடியமர்ந்த…

    • 1 reply
    • 592 views
  5. http://funnycric.blogspot.com/2010/07/where-can-we-go-for-holiday.html

    • 2 replies
    • 1.1k views
  6. Started by oviyan,

    அடேங்கப்பா.... குரங்கு அறியுமா மட்டையின் மகத்துவம் http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html'>http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html For more pictures : http://funnycric.blogspot.com

  7. குழிதோண்டும் துறையில் வல்லவரான யாழ் கள உறுப்பினர் ஒருவரே ஐரோப்பாவில் ஏற்பட்ட எரிமலை கக்கலுக்கு காரணம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டது நீங்கள் யாபரும் அறிந்ததே. யூகே செல்வதாக கூறி கனடாவில் இருந்து புறப்பட்ட இவர் Iceland சென்று, தனது வித்தையை கச்சிதமாக காட்டியபின்னர், விமான போக்குவரத்துக்கள் ஐரோப்பாவில் முடங்கும் என்பதை முன்கூட்டியே அறிந்தமையால் நேரகாலத்துடன் கனடாவுக்கு வந்து சேர்ந்தார் எனவும் கூறப்பட்டது. பூமியினுள் மிகவும் ஆழமான குழிகளை தோண்டுதல், ஆழமாக தோண்டப்பட்ட குழிகளினுள் இத்தியாதிகளை ஏற்றுதல், இறக்குதல், பதுக்குதல், ஆழமான குழிகளினுள் நீண்டகாலம் பதுங்கி வாழ்தல் ஆகிய இன்னோரன்ன செயற்பாடுகளை சர்வதேச மட்டத்தில் வினைத்திறனுடன் மேற்கொள்ளக்கூடிய மேற்கண்ட தமிழரே இன்று …

  8. என்னங்கடா.. பகிரங்க மடலுன்னா ஓடி வந்து பார்க்கிறீங்க. இப்ப நாட்டில வீட்டில தொட்டிலில தவழுறது எல்லாம் ஒவ்வொரு பூனைப் சாரி புனைபெயரை வைச்சுக் கொண்டு இதை தானே செய்யுதுகள். புலி வீழ்ந்தாலும் வீழ்ந்திச்சு.. பதுங்கிக் கிடந்த எலிகள் கூட்டத்தின்ர கொட்டம் தாங்க முடியல்ல. எலிகள் பூந்து விளையாடிற இடமா யாழும் மாறி கொண்டு இருக்கோ என்று கேட்டுத்தான் இந்தக் கடிதத்தை நானும் எலிகளோட எலிகளா ஓடி ஓடி வரையுறனாக்கும். பார்த்துப் படிச்சு எனக்கும் யாராச்சும் ஒரு குஞ்செலி.. ஒரு குட்டி மறுப்பு மடல் வரஞ்சீங்கன்னா.. என்ர மடலுக்கும் ஒரு பெரிய பப்பிளிசிற்றி கிடைக்கும் உங்களுக்கும் பெயர் விளங்கும். இடையில உள்ள முள்ளமாரி முடிச்சவிக்கி இணையங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பிழைப்ப…

  9. Started by Nellaiyan,

    Judge to child: want to live with your mother? child: No....she beats me Judge: so u want to live with ure dad? child: No...he beats me too judge: so who do u want to live with? ...child: England team....because they never beat anyone !

    • 3 replies
    • 775 views
  10. வணக்கம் திரு நெடுக்காலபோவான் அவர்களே, உங்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டி உங்களை திருத்தும் நோக்குடன் தோழர் விசைகலைஞன் அவர்கள் எமது இணையத் தளத்தில் எழுதிய ஆக்கத்துக்கு பதிலளிக்க முடியாத நீங்கள், கட்டுரையாளர் யார் என்ற கண்டுபிடிப்பில் ஈடுபடுவது பயனற்றதும் தேவையற்றதுமாகும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாத நீங்கள் கருத்தை எழுதியவர்கள் எலி பல்லி என வசைபாடுவது ஏன் என்ற மர்மம் எமக்குப் புரியவில்லை. உங்களை தற்காத்துக்கொள்வதற்காக, யாழின் மீது சேறு பூச முற்பட்டு இருக்கிறீர்கள் .உங்களிடம் நாம் கருத்துக் கேட்பது என்பது உண்மை. ஆனால் சேறு பூச முற்படுவதாகக் கூறுவது உங்களுடைய கற்பனை. ”மன்னிக்கிறவன் குஞ்செலி மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய பெரிய எலி” திரு நெடுக்…

    • 8 replies
    • 844 views
  11. இந்த இடந்தான் திரிலிங்கான இடம், மனசைத் தேத்திக்குங்க... :lol: http://www.youtube.com/watch?v=TwKCx6Mrx20

  12. துணை வேந்தர்களா..தூக்க வேந்தர்களா தமிழக அரசியல் சட்ட சபையில் இப்படி தான் நடக்குது போல........! நன்றி Facebook

  13. கருத்துக்கள் எழுதும் கருத்தாளர்களையும், கருத்துக்களை வாசிக்கின்ற வாசகர்களையும் அச்சுறுத்தும் வகையில் யாழ் கருத்துக்களத்தினுள் விசமிகள் சிலர் பாம்புகள் சிலவற்றை ஓடவிட்டு உள்ளதாக அறியவருகின்றது. இன்று அதிகாலை யாழ் இணைய முகப்பில் பாம்புகள் சிலவற்றை அவதானித்த வாசகர்கள் சிலர் பிரான்ஸ் நாட்டு காவல்துறையின் உடனடி கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், உசாரடைந்த காவல்துறை பாம்புகள் மீது கண்ணீர்க்குண்டு பிரயோகம் செய்யத்தொடங்கியதும் அவை மெது, மெதுவாக இறங்கி யாழ் கருத்துக்களத்தினுள் நுழைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஓர் தமிழ் ஊடகம் மீது விசமிகளினால் அநாகரிகமான முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக முழு உலகமும் அதிர்ச்சி அடைந்துள்ள அதேசமயம் இச்சம்பவம் பற்றி விரிவாக ஆ…

  14. 1. என்ன தான் ரயில் வேகமா போனாலும் அதோட கடைசிப் பெட்டி கடைசியாகத்தான் போகும். 2. பஸ் போயிடாலும் பஸ் ஸ்டாண்டு அங்கயே தான் இருக்கும். ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்டு கூடவே போயிவிடும். 3. செல்லுல போலன்ஸ்(balance) இருந்தா தான் கால் பண்ணமுடியும்..ஆனா மனுசனுக்கு கால் இருந்தால் தான் போலன்ஸ்(balance) பண்ண முடியும். 4. வாயால நாய்ன்னு செல்ல முடியும் ஆனா நாயால வாய்ன்னு செல்ல முடியாது. 5. பாய்சன்(Poison) பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆகாது ஆனால் பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன்(Poison) ஆயிடும். 6. தம் அடிச்சா புகை வரும். ஆனா புகையை அடிச்சா தம் வருமா? 7. கண்ணை குத்தினா தண்ணிவரும் ஆனா தண்ணியை குத்துனா கண் வருமா? 8. தண்ணி அடிச்சா மப்பு வரும். மப்ப…

  15. மெக்சிகோ வளைகுடாவில் பெட்ரோலிய குழாய் உடைந்து எண்ணை கடலில் கலப்பது குறித்த ஒரு நகைச்சுவை காணொளி..! லொள்ளு தாங்கலை..!

  16. கொஞ்சம் நகைச்சுவையுடன் எடுக்கப்பட்ட ஒரு குறும் திரைப்படம் நன்றி : நண்பன் சிவ சிவராஜன்

  17. http://www.youtube.com/watch?v=fD0H4mq0e_4&feature=player_embedded

  18. மேலதிக படங்களுக்கு: http://funnycric.blogspot.com

    • 1 reply
    • 821 views
  19. என்ன நிம்மதியான தூக்கம்..... மேலதிக படங்களுக்கு ; http://funnycric.blogspot.com

  20. என் வழி... தனீனீனீ வழி.... மேலும் நகைச்சுவைப் படங்களுக்கு http://funnycric.blogspot.com/

    • 3 replies
    • 1.4k views
  21. (தி.மு) திருமணத்திற்கு முன் (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்) கீழே படியுங்கள் அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன். அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ? அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை அவள் : நீ என்னை விரும்புகிறாயா ? அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும் அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ? அவன் : அதைவிட நான் இறப்பதே மேல் அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ? அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம் அவள் : என்னை திட்டுவாயா ? அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ? அவள் : நீ என்னுடன் கடைசிவரை…

    • 12 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.