Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தொலைபேசியில் பேசியே பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் சிகிச்சை அளிக்கிறார் ஒருவர் என்றால் நம்ப முடிகிறதா? மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த அதிசயத்தை நிகழ்த்துவதாக கூறும் ஒரு நபரை நாம் சந்திக்கப் போகிறோம். சிரிக்கவேண்டாம்... இது ஒரு உண்மைச் சம்பவம்... நாங்கள் கேள்விப்பட்ட இந்த செய்தி உண்மையா என்பதை அறிய, இந்தோர் நகரிலுள்ள ராம்பாக் காலனியை நோக்கி எங்கள் பயணம் துவங்கியது. அந்த நபர் இருக்கும் இடத்தை அடைந்தோம். அந்த பகுதியின் காவல் நிலையத்தில் அந்த நபர் பணியாற்றுவதாக கேள்விப்பட்டு அங்கு சென்றோம். அவர் ஒரு ஹெட் கான்ஸ்டபிள் என்பதும், அவர்தான் பாம்புக் கடிக்கு தொலைபேசி மருத்ததுவர் என்பதும் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த அதிசய மனிதர் பெயர் யஷ்வந் பகவத். பா…

    • 11 replies
    • 2.6k views
  2. கிபீர் ஆமி அம்மன் ;ஜரோப்பிய அவலம் பாகம் 11 அவலம் கேட்க இங்கே அழுத்துங்கள் தமிழ்வெப்றேடியோ.கொம்

    • 17 replies
    • 4.1k views
  3. ஷில்பாவுக்கு ராஜீவ் விருது இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டத்தைத் தொடர்ந்து தற்போது இன்னொரு விருது ஷில்பா ஷெட்டியைத் தேடி வந்துள்ளது. பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வென்றதற்குப் பிறகு ஷில்பாவின் பாப்புலாரிட்டி படு வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது. குட்டி குட்டியாக பல விருதுகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளார் ஷில்பா. பல நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கலக்க ஆரம்பித்துள்ளார். முத்தாய்ப்பாக சமீபத்தில் இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம், ஷில்பாவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தைக் கொடுத்து கெளரவித்தது. திரைத்துறைக்கு ஷில்பா ஆற்றிய சேவைக்காக இந்த பட்டத்தைக் கொடுத்தனர். [??????????????????] …

  4. எமதர்மராஜாவின் லொள்ளு! எமதர்ம ராஜாவுக்கு செம கடுப்பு! பின்னே என்னங்க உலகையே மிரள வைக்கும் அவரை, அவரோட சம்சாரம் காலையில் இருந்து போட்டு காய்ச்சி எடுத்துட்டாங்க. தொட்டதுக்கும் சண்டை! அந்த கோபத்தில் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் கைகளை பின்னால் கட்டியவாறு நடந்து(உலாத்திக்) கொண்டிருந்தார்! அந்த சமயம் பார்த்து சித்ரகுப்தன் இரண்டு ஆண்களையும் ஒரு இளம்பெண்ணையும் அங்கே அழைத்து வருகிறார்! "பிரபோ! ஆணி புடுங்குற வேல வந்தாச்சு!" "இவர்கள் செய்த குற்றம் என்ன?" "இவன் ஒரு கொலைகாரன்!" "சரி, இவனை பாம்பு இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!" "இரண்டாமவன் ஒரு திருடன்!" "இவனை பூரான் இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!" "இந்த பெண் ஒரு நாட்டியக்கார…

    • 57 replies
    • 9.5k views
  5. ஈரானில் உற்பத்தி செய்யப்பட்ட மல்ரிபரல் பீரங்கிகள் புலிகளிடம் [27 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் புலிகள் இயக்கத்துக்கு யுத்த ஆயுதங்களை வழங்கியது பற்றிய தகவல்கள் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களுக்கேற்ப ஹிஸ்புல்லா அமைப்பு புலிகள் இயக்கத்துக்கு சீ 4 வகையைச் சேர்ந்த அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டுப் பொருட்கள் மற்றும் யுத்த ஆயுதங்களை வழங்கிவருவது உறுதியாகத் தெரிந்துள்ளதாக பாதுகாப்பு புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் கிழக்கு மாகாணப் பிரதேசங்களைப் புலிகள் இயக்கத்தினரிடமிருந்து மீட்பதற்காக மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கைகளின் இறுதிக் கட்டமாக தொப்பி…

    • 4 replies
    • 1.6k views
  6. The Evolution of Michael Jackson

    • 13 replies
    • 3.5k views
  7. கந்த சிஷ்ட கவசம் !!! காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க அடியேன் சிஷ்டம் அழகுவேல் காக்க விண்டோவைக் காக்க வேலவன் வருக கனெக்சன் கொடுத்துக் கனகவேல் காக்க இன்டர்நெட்தனை இனியவேல் காக்க பன்னிரு விழியால் பாஸ்வேர்ட் காக்க செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க வீடியோ ஆடியோ வெற்றிவேல் காக்க முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க வைரஸ் வராமல் வைரவேல் காக்க ஸேவிங் தன்னை செந்தில்வேல் காக்க எக்ஸட்டர்னல் மோடம் எதிர்வேல் காக்க பில்ட் இன் மோடம் பிரிய வேல் காக்க மவுஸை மகேசன் மைந்தன் காக்க எர்ரர் வராமல் எழில்வேல் காக்க அடியேன் பிரிண்டர் அமுதவேல்; காக்க எந்தன் எக்ஸ்ப்ளோரை ஏரகத்தான் வேல் காக்க அடியேன் பிரௌஸ் செய்கையில்அயில்வேல் காக்க இமேஜ் வியூ, பேஜ்…

  8. மகிந்தவின் யுத்தப் பிரகடனமும், ஜேவிபியின் புறக்கணிப்பும். சிங்களத் தலைவர்கள் பேரினவாதச் சக்திக்குள்ளிருந்து மீளப்போவதில்லை. இது இவர்களின் இரத்தத்தில் ஊறிய விடயம். போரா! சமாதானமா என ஜே.ஆர் முழக்கமிட்டார். நவின பாணியில் மகிந்த யுத்தமா? சமாதானமா? என்ற நிலையில் எல்.ரி;.ரி; உள்ளது என முழங்குகின்றார். எப்படியாயினும் தமது காலத்தை ஓட்டியவர்களாகவே சிங்களத் தலைவர்களின் வாழ்வு. முடிவுற்றது அல்லது முடிந்துபோனது. மகிந்தவின் அன்றைய விழாவை ஜே.வி.பி. புறக்கணித்ததன் காரணம் என்ன? உண்மையில் ஜே.வி.பி. இனரின் உள்ளார்ந்த திட்டம், தாம் ஏதோ ஒரு கட்டத்தில் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்பதேயாகும்.; இந்த ஜேவிபி. யின் தீவிர செயற்பாடுகள் இருந்த தென்பகுதியில், ஜே.வி.பி. ஐ அழிப்பதில் முனை…

  9. நண்ப/நண்பியர்களே, நீங்கள் இந்த உரையை ஏற்கனவே கேட்டிரிந்தால் மன்னிக்கவும்! நான் இந்த உரையை ஒரு 5 தடவைகள்கேட்டிருப்பேன், ஆயினும் ஒவ்வொருமுறையும் ஏதாவது புதிதாக அறியமுடிகிறது! பெரியார்தாசன் உரை நன்றி வன்னி

    • 25 replies
    • 6.4k views
  10. எங்களின் ஈழவன் Youtube ல ஒரு குற்றும்படத்தை இனைத்து இருந்தார்... அதில் BLACK TIGER'S REAL SHORT MOVIE எண்றும் ஆங்கிலத்தில் தலையங்கமும் கொடுத்து இருந்தார்... ஆனால் சிங்கள போரம்(forum) ஒண்றில் அந்த வீடியோ சம்பந்தமாகவும் தாங்கள் ஏதோ புதிதாக உண்மையை கண்டு பிடித்ததாக குதிக்கிறார்கள்.... கோதாரி விழுவாருக்கு தலையங்கம் குறும் படம் எண்டு போட்டாலும் புரிவதில்லை.... அந்த கோதாரியை அங்கையே போய் பாருங்கோ...! http://www.sltrix.net/modules.php?name=For...ic&p=153959 ஈழவனின் வீடியோ...

  11. "கிபீர் ஆமி அம்மன்'' www.tamilwebradio.com

    • 6 replies
    • 1.9k views
  12. அழகில்லாதவர்களும் முகப்பூச்சினால் அழகாக வரலாம். ஆரம்பத்தில் முகப்பூச்சுக்கு பிறகு

  13. Sri Lanka is Becoming the Shopping Centre of South Asia Sri Lanka, the navigational hub of the Orient in the ancient world, is an island in the Indian Ocean. From north to south it has a maximum length of 447 km and at its widest point it measures 219 km with a total land area of 65,610 sq km. The Island enjoys pleasant tropical climate relatively hot in the plains and cooler in the central highlands. The majority is Singhalese 74 percent who speak an Indo Aryan language called Sinhala. Other major ethnic groups are Tamils and Moors. Majority of the population is Buddhist. Sri Lanka, the Isle of Serendipity is a tourist paradise with an abundance of t…

  14. லண்டனில் அல் - ஹைடா தேடுதலின் போது பிரபாகரனின் ஆயுதமுகவர் அருணாச்சலம் கைது [05 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அல்-ஹைடா இயக்கப் பயங்கரவாதிகள் லண்டனில் பாரிய தாக்குதலைத் தொடுக்கத் தயாராகி வருவதாக அண்மையில் வெளியாகிய தகவல்களைத் தொடர்ந்து லண்டனில் அல்-ஹைடா இயக்கத்தவர்கள் என்றோ ஆதரவாளர்கள் என்றோ சந்தேகிக்கப்பட்டவர்கள் பலர் லண்டன் பொலிஸாரின் விசாரணைக்குள்ளாகியதுடன் சந்தேகத்துக்குரிய நிலையங்களும் சோதனைகளுக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அல்-ஹைடாவுக்கு எதிரான நடவடிக்கைகளை லண்டன் பொலிஸார் ஆரம்பித்தவுடனேயே புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கொள்வனவுகளுக்காக பிரபாகரனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐரோப்பிய பிரதிநிதி எனக்கருதப்பட்டுவரும் லண்டனில் வசித்து வருபவ…

    • 1 reply
    • 1.4k views
  15. நம்மள மாதிரி சந்தோசமா இருங்க...! நண்றி KooLRajK

    • 5 replies
    • 2k views
  16. விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கியுள்ள விமானப்படையணியின் சிறிய ரக விமானங்கள் அண்மையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படை முகாம்கள் மீதும் மற்றும் கொலொன்னாவை எண்ணெய்த்தாங்கித் தொடர்கள் அமைந்துள்ள நிலையத்தின்மீதும் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், புலிகள் இயக்கத்தின் விமானப்படை பலம் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்களில் மேற்படி விமானப்படையணிக்கு பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியே தலைமைதாங்கி வழிநடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தகவல்களின் அடிப்படையில் பிரபாகரனின் மகனின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்திய இரகசிய புலனாய்வு சேவையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிக…

  17. http://www.tamilnews24.com/twr/radio/avalam.html

    • 12 replies
    • 2.6k views
  18. இநத வான் பாதுகாப்பு பொறிமுறையை யார் பிச்சை போட்டது என கேட்க கூடாது ரகசியமாக அன்ரனோவ் விமானத்தில் கட்டு நாயக்காவில வந்திறக்கிய்தாக தகவல் இயந்திரங்களும் ஏவுகணைகளையும் இலங்கையை கைவிட்ட பின் இதுவாவது தன் அண்ணன் மகிந்தவையும் அவனின் இனத்தவர்களையும் காப்பாற்றுமா என காலம்தான் பதில் சொல்லும்

  19. சீனாவில் புலிகளின் ஊடுருவல் அதியுயர் பாதுகாப்பு வலயமான செந்தழல் ரவியின் ஆயா வீடு, கூகுள் ஆகியவற்றில் இதுகாரும் ஊடுருவி வந்த புலிகள் தற்போது கடைசியாக நம்பகமான இடத்திலிருந்து வந்த தகவல்களின் படி ஐநா மன்றத்திலும் ஊடுருவி விட்டதாக தெரிகிறது. அதுவும் 30 ஆண்டுகளாக திட்டமிட்டு ஊடுருவி உள்ளதாக தெரிவிக்கபடுகிறது . (இயக்கம் துவங்கியவுடன் மொத வேலையா "தம்பி" ஐநா சபைக்கு ஊடுருவல் அணியை அனுப்பிட்டார் போலக்கிடக்கு ) ஒரு சாதரண ஐ.நா மன்றத்தில் ஊடுருவவே 30 ஆண்டு காலம் எடுத்துக்கொள்ளும் புலிகள், செந்தழல் ரவியின் ஆயா வீட்டில் நண்டுகுழம்பு வேண்டி நுழைய எவ்வளவு ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. இது போல் இனி வரும் காலங்களில் எங்கிருந்தெல்லாம் இ…

    • 5 replies
    • 1.9k views
  20. Started by nunavilan,

    ரத்தம் கொடுக்கறவங்களுக்கு வேலைன்னு சொன்னாங்க அத நம்பி போய் மோசம் போயிட்டேன்டா மச்சான்! ஏன் கொடுத்துட்டு வேலைய கரெக்ட் பண்ண வேண்டியதுதான? 14 காலன் ரத்தம் வேணுமாம்! 2.ஆசிரியர்: உன் பேர் என்ன? மாணவன்: லஷ்மி நரசிம்ம நாராயண ராசையா! ஆசிரியர்: ஸ்பெல்லிங் சொல்லு பாப்போம்! மாணவன்: எங்கப்பா தான் எனக்கு ஸ்பெல்லிங் சொல்லித் தருவார். 3.படிப்பு ஆர்வம்தான் உன்னை இப்படி திருடனாக்கிடுச்சா? ஆமாங்க எஜமான் முதல்ல லைப்ரரியில் பெரிய பெரிய புத்தகமா திருட ஆரம்பிச்சு இப்ப இப்டி ஆயிட்டேங்க.

    • 0 replies
    • 873 views
  21. மகிந்த சிந்தனையின் படி நடக்கும் மக்கள்

    • 5 replies
    • 1.5k views
  22. மட்டக்களப்பு பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தின் "கோட்டை" என்று கருதப்படும் புலிகளின் பாதுகாப்பு பலம் வாய்ந்த பிரதேசமும் இதுகாலவரை புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டுக்கு கீழிருந்த பகுதியுமாகிய தொப்பிகல பிரதேசத்திலுள்ள புலிகளின் பிரதான முகாம் தொடர்களை சுற்றி வளைத்து அரச முப்படையினரும் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தொப்பிகல பிரதேசத்தை அரச படையினர் கைப்பற்றாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான இறுதி யுத்தத்தை நடாத்தும் புலிகள் இயக்கத் தலைவர்கள் அங்கு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் 200 புலிகளுக்கு கட்டளையிட்டுள்ளபோதிலும் குறித்த 200 புலிகள் இயக்கத்தினரும் இராணுவத்தினரிடம் சரணடைவதற்குத் தயாராகி வருவதாக அப்பகுதியில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்…

    • 16 replies
    • 3.6k views
  23. இந்த உலகத்துலேயே பாவப் பட்ட ஜீவன்கள் யாருன்னா அது இந்திய பஸ் பயணிகள்தான்..! பாருங்களேன்.. நாம பஸ் ஏற நின்னா, ஒன்னும் வராது..ஆனா எதிர் திசையிலே 100 பஸ் போகும். அதுவும் அரைவாசி காலியா..! இன்னொரு அநியாயமும் இருக்கு.. வீட்டிலே பழய சாதத்தை தின்னு, வெட்டியா கொட்டாவி வுட்டுட்டு உக்காந்து இருக்கறப்போ பாருங்க.. எல்லா வண்டியும் காலியா போகும்..என்னைக்காவது அவசரமா, அவசியமா நாம பிரயாணம் கெளம்புனோமுன்னா..அன்னிக்கு உலகச் சனத்தொகையே ஒன்னா கெளம்பும்..நம்மளோட..!! தொண்டு கிழம் கூட தொங்கிக்கிட்டு வரும்..பொம்பளப்புள்ளைங்க கூட புட் போர்டு அடிக்கும்..! இது இப்புடியா..? ஒரு வழியா உள்ளே சொர்க்க வாசல்லே புகுந்துட்டோம்ன்னு வைங்க.. எல்லா சீட்டும் காலியா இருக்கும்..ஆனா இட ஒதுக்கீடு நடந்து மு…

    • 20 replies
    • 4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.