சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 2 replies
- 1.1k views
-
-
மாப்புவை உங்களுக்கு தெரியுமா என்று 'இவவை' கேட்டு பாருங்க... In english: Ask her "Do you know maapu from Yarl?" And she will tell you all.. :P
-
- 1 reply
- 1k views
-
-
இந்தியா துடுப்பாட்ட வீரர்கள் உலகக்கிண்ணப்போட்டியில் படுதோல்வி அடைந்தபின்பு, அவர்களின் தற்போதைய நிலை
-
- 5 replies
- 1.5k views
-
-
WASHINGTON (PTI) -- The NASA Shuttle has imaged a mysterious ancient bridge between India and Sri Lanka, as mentioned in the Ramayana. The evidence, say experts matter-of-factly, is in the Digital Image Collection. The recently discovered bridge, currently named as Adam's Bridge and made of a chain of shoals, 30 km long, in the Palk Straits between India and Sri Lanka, reveals a mystery behind it. The bridge's unique curvature and composition by age reveals that it is man-made. Legend as well as Archeological studies reveal that the first signs of human inhabitants in Sri Lanka date back to the primitive age, about 1,750,000 years ago and the bridg…
-
- 1 reply
- 1k views
-
-
Protective bunker barrier was erected on a request made by the people of Kebethigollawa from H.E. the President Mahinda Rajapaksa who visited the scene of tragedy. Today (06) a special high profile team including Ministers toured Kebitigollawa Yaka Wawa, Palugasdamana and Gonamadiyawa to inspect the basic facilities for the people and the progress made in the construction of infrastructure. http://www.rnhit.com/mcns/fullnews.php?id=5177
-
- 0 replies
- 856 views
-
-
இந்தியா ஏன் கிரிக்கெட்டில் தோற்கிறது ? Times of India சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரப்படம் இந்திய கிரிக்கெட்டின் தோல்விக்கான காரணத்தை நகைச்சுவையாக காட்டியுள்ளது. விளம்பரங்களில் மட்டுமே விளாசும் சில வீரர்கள் கவனிப்பார்களாக B) B)
-
- 7 replies
- 1.6k views
-
-
யோகக்கலை இந்தியா - அவுஸ்திரேலியா வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இவர் இப்படி செய்யிறார். வாழ்க்கை முன்னேறி விட்ட இவர்களோ ...... இப்படித்தான் வாழவேண்டும் என்கிறது இந்தியா, இப்படியும் வாழலாம் என்கிறது அவுஸ்த்ரேலியா.
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்திய கிரிக்கட் வீரர்கள் இடைநிறுத்தப்பட்டு அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக வேறு வேலைகள் வழங்கப்பட்டன. மேலதிக தகவல்களுக்கு : இங்கே அழுத்தவும் :P
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 3 replies
- 4.2k views
-
-
-
உங்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் இந்த வாரம் முழுதும் டப்பிங் செய்த புத்தம் புதிய திரைப்படங்கள் திங்கள் அம்மாச்சி திரும்பி வந்தாச்சு The Mummy returns செவ்வாய் சிலந்தி மாப்பிள்ளை Spider man புதன் காரியம் செய்ய முடியாது Mission Impossible வியாழன் வெளவால் மாப்பிள்ளை Bat man வெள்ளி ஓட்டை மாப்பிள்ளை Hollow man சனி மூஞ்சி போச்சு Face off ஞாயிறு குனிஞ்ச பு ஒளிஞ்ச ராட்சஷன் Crounching tiger Hidden dragon
-
- 1 reply
- 1.1k views
-
-
-
சிரிலங்காவில் புதிய அமைச்சர் விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள மகிந்தர் தனதும் தன்னுடைய பரிவாரங்களினதும் பாதுகாப்புக் கருதி புதிய அமைச்சு உன்றை உருவாக்கியுள்ளார். பங்கர் நிர்மாணம் மற்றும் புனரமைப்பு அமைச்சராக திரிமதி சிராந்தி ராஜபக்சவை நியமித்திருப்பதாகவும் பங்கர் நிர்மாணம் தொடர்பான பயிற்சிகளைப் பெறுவதற்காக திரிமதி பக்ச சினா தேசத்துக்கு அரச செலவில் செல்ல இருப்பதாகவும் அவருடன் சிரிமதி பக்சவின் ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்கரிப்பாளர், முக அலங்கார நிபுணர் உள்ளிட்ட நூறு பேர் சென்றிருப்பதாகவும் அறியப்படுகின்றது. (விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலால் பேயறைந்து போயுள்ள சிங்கள அரசாங்கத்திடமிருந்து எதிர்வரும் காலங்களில் எத்தகைய செய்திகள் வர…
-
- 1 reply
- 851 views
-
-
பில் கேட்ஸ்ஜி அவர்களுக்கு, பஞ்சாப்பிலிருந்து கள்ளுக்கொட்டிலிருந்து குமாரசாமியின் கடிதம். எங்கள் இல்லத்தில் புதிதாக ஒரு கணிணி வாங்கியுள்ளோம். எங்களுக்கு உங்கள் மென்பொருளினால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு தாங்கள் என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறோம். 1. கணிணியின் உள்ளே நுழைகையில் கடவுச்சொல் என்னும் இடத்தில் மட்டும் நாங்கள் அடிப்பது ****** என்றே வருகிறது. இது குறித்து எங்களுக்குக் கீ போர்ட் கொடுத்த கந்தப்புவை தொடர்பு கொண்ட போது கீ போர்டில் எந்தத் தவறும் இல்லை என்று உறுதி செய்துள்ளார். 2. ஸ்டார்ட் என்னும் பட்டன் மட்டுமே உங்கள் மென்பொருளில் உள்ளது. ஸ்டாப் ஏன் இல்லை? 3. உங்கள் மென்பொருளில் 'ரன்' மட்டுமே உள்ளது. 'சிட்'…
-
- 27 replies
- 4.3k views
-
-
-
-
- 6 replies
- 1.8k views
-
-
திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் இதைப் படியுங்கள் நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்? நபர் 2: உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பதாக இப்படியொரு வழமை காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. நபர் 1 : காதல் திருமணம் சிறந்ததா பேச்சுத் திருமணம் சிறந்ததா என்று பட்டிமன்றத்திற்குப் பெயர் வைப்பதற்குப் பதிலாக இப்படியும் வைக்கலாம். நபர் 2: எப்படி? நபர் 1 : தற்கொலை செய்வது சிறந்ததா? கொலை செய்யப்படுவது சிறந்ததா? நபர் 1 : ebanking ஐ விட வேகமாகப் பணத்தை பரிமாறக் கூடிய வழி எது தெரியுமா? நபர் 2 : தெரியாது நபர் 1 : திருமணம் செய்து கொள்வது நபர் 1 : ஒரே தடவையில் இரண்டு …
-
- 18 replies
- 5.9k views
-
-
வான்புலிகளினால் சிங்கள விமானப்படைத் தலைமைத்தளமான கட்டுநாயக்கா மீது நடாத்தப்பட்ட வரலாற்றுப் பெருமை வாய்ந்த வான்பாய்ச்சலின் பின்பு, சிங்கள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவும், சிங்கள அமைச்சின் பேச்சாளர் கெகலிய ரம்புக்கலவும் காணாமல் போயிருப்பதாக சிங்கள புலனாய்வுத்துறையினர் நெருப்புக்குத் தெரிவித்தனர். இவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் அதி பயிற்சி பெற்ற நாய்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவு
-
- 5 replies
- 2.6k views
-
-
பாவம் சங்கரி ஐயா. அவரின்ட அரசியல் அனுபவத்துக்கு முன்னால மகிந்த ஒரு குழந்தை. ஆனா மகிந்த பங்கர் வெட்டுறார் டேசரால, ஆனந்தசங்கரிக்கு சவள் மட்டும்தான் குடுத்திருக்கு அரசாங்கம். பாவம் மனிசன் வயதுபோன நேரத்தில ஏதாவது ஏடாகூடமா நடந்துபோனா??? கற்பனைதான்... ஆனால் ஒரு நாள்.... கனநாள் இல்லை!!!
-
- 2 replies
- 2.1k views
-
-
கட்டு நாயக்கா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிச்சிருகிறது இலங்கை அரசு அவ்நகைச்சுவை அறிக்கை பின்வருமாறு
-
- 0 replies
- 946 views
-
-
எனக்கொரு பட்டம் தாங்கோ! நான் ஆரம்பித்த ஒரு செய்தித் தலைப்பிற்கு 12 மணித்தியாலங்களுக்குள்ளாக 200இற்கு மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்காக எனக்கு ஒரு பட்டம் வழங்கி கௌரவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அவனவன் மூக்கில் விரலை வைக்கின்ற சாதனையைச் செய்து விட்டு சத்தம் போடாமல் இருக்கின்றார்கள். உனக்கு இதுக்கு ஒரு பட்டமோ என்று நீங்கள் கேட்பது விளங்குது. ம்ம்ம் அதுகும் சரிதான். :P http://www.yarl.com/forum3/index.php?showtopic=21199
-
- 12 replies
- 1.8k views
-
-
நீதிமன்றத் தீர்ப்பு There was a couple married for quite some time and they had a boy of 5-6 years old. Their relationship was turning sour. So finally it reached such a stage that they thought it was better for them to be divorced than carry on such a relationship. So they consulted a lawyer. But the big question was who would have the kid. In the hearing in the court; it was decided that this choice should be left on the kid. So the judge asked "Son would you like to stay with your mummy?" Kid said, "No, mummy beats me." So the judge asked "Then, would you like to stay with your papa then? Kid said, "No, papa beats me." …
-
- 0 replies
- 866 views
-
-
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கின் ஆட்டத்திறனைக் கெடுத்து, அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, சரியாக விளையாடாமல் செய்ய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் புரோக்கர்கள் சதி வேலையில் இறங்கியுள்ளதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார். அவ்வப்போது அதிரடியாக அல்லது படு காமடியாக எதையாவது கூறுவது சுவாமியின் வழக்கம். அந்த வகையில் தற்போது ஷேவாக் குறித்த விமர்சனத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் சுவாமி. டெல்லியில் அவர் வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது: வீரேந்திர ஷேவாக்குக்கு எதிராக திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அவரது பெயரைக் குலைப்பதன் மூலம் நாட்டையும் அவமானப்படுத்தும் செயல…
-
- 4 replies
- 1.2k views
-
-
-
காவியுடையுடன் பொலிஸ் சேவையில் இணைய விரும்பிய பௌத்த பிக்கு பொலிஸ் சேவையில் இணைய முன்வந்த பௌத்த பிக்கு ஒருவரை அரசு பொலிஸ் சேவையில் இணைக்க மறுத்துவிட்டது. பொலிஸ் சீருடை அணியாது காவியுடையுடனும் கையில் துப்பாக்கியுடனும் பொலிஸ் சேவையில் இணைய இவர் விரும்பினார். எனினும் இது நடைமுறை விதிகளுக்கு பொருந்தாதென்பதால் இவர் திருப்பியனுப்பப்பட்டதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பௌத்த பிக்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். நேர்முகப் பரீட்சைக்கு வந்த இவர் காவி உடையுடனே பொலிஸ் சேவையில் ஈடுபட விருப்பம் தெரிவித்தார். எனினும் பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு இதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. காவியுடையில் இருப்பவர்களால் பொலிஸ்…
-
- 14 replies
- 2k views
-