Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மிஸ்கின் இளையராஜாவை பற்றி....

  2. கோச்சடையானுக்கும் நமக்கு ராசி ச‌ரியில்லை போலிருக்கிறது. படம் ட்ராப் என்று எழுதியதும் நாலா பக்கத்திலிருந்தும் படம் ட்ராப் இல்லை என்று மறுப்புகள். உடனடியாக கோச்சடையான் டீஸரும் வெளிவந்தது. அக்டோப‌ரில் ஆடியோ, டிசம்பர் 12 படம் ‌ரிலீஸ் என்றெல்லாம் கொட்டி முழக்கினார்கள். FILE அக்டோபர் போய் நவம்பரும் வந்தாயிற்று. ஆடியோவை காணோம்... டிசம்பர் ‌ரிலீஸும் ஆடியோ கதைதானா என்று இன்றுதான் ஒரு செய்தியை வெளியிட்டோம். இதோ தயா‌ரிப்பாள‌ரிடமிருந்து அடுத்த அறிவிப்பு. பிரபல இணையதளத்துக்கு பேட்டியளித்த தயா‌ரிப்பாளர் முரளி மனோகர், போஸ்ட் புரொடக்சன் முடிந்து படம் ஜம்மென்று வந்திருக்கிறது. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஆடியோவை வெளியிட்டு பொங்கலுக்கு படத்தை வ…

  3. Friends Goto Google Translator and type 1. Do not see idiots movie 2. Idiots movie and Translate each into tamil and see what ur getting Its really bad.. who is suggesting like this to google... we should not encourage like this ! Say what shall we do friends? மூலம் முகநூல்

  4. தூயாவின் திருமணம் Tuya de hun shi {Tuya's Marriage} சீன திரைப்படம் மங்கோலிய பாலைவன பிரேதசத்தில் வாழும் Tuya என்ற பழங்குடி பெண்ணின் வாழ்க்கை போராட்ட கதைதான் Tuya' Marriage. Tuyaவின் கணவனான Bater விபத்து ஒன்றில் இரு கால்களையும் செயலிழக்கிறான். அதனால் குடும்பம் வருமானமின்றியும் ஆதரவில்லாமல் மிகுந்த அல்லல் படுகின்றனர். அவளே மன தைரியத்துடன் கணவனையும் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் பராமரிக்கிறாள். Tuya விற்கு மறுமணம் புரிதலே இதற்கு தீர்வாகவும் என Bater கூறவே அவனை விவாகரத்து செய்யவும் வேறு ஒருவரை மணக்கவும் இருவரும் ஒரு மனதோடு சம்மதித்து குடும்ப நீதி மன்றதில் மனு இடுகின்றனர். ஆனால் தனது கணவனையும் இரு குழந்தைகளையும் அன்போடு…

  5. The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்…. எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த ஏதோவொரு முடிவை, இப்போது நினைவு கூர்ந்து, அந்த சமயத்தில் நீங்கள் வேறுவிதமாக முடிவெடுத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்ததுண்டா? அந்த புது முடிவு உங்கள் வாழ்கையை எந்த மாதிரியான பாதையில் செலுத்தி இருக்கும் என்று வியந்ததுண்டா ? ஆமாம் என்றால், Welcome! இந்த படமும் அதை பற்றியது தான். உங்களுடைய வாழ்கையின் ஏதோ ஒரு பகுதியை திரும்பி வாழ வழி கிடைத்தால், அதில் நீங்கள் செய்த ஒரு மிகப்பெரிய தவறை சரி செய்ய வழி கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படி அந்த தவறு சரி செய்யப்பட்டால், அது உங்கள் வாழ்கையை எப்படியெல்லாம் மாற்றிப் போடும்? இவான், பற்பல நிழல் நின…

  6. கரகம் என்ற படத்தை தயாரித்த எஸ்.கே.எம்.மீடியா என்ற பட நிறுவனம் அடுத்து தயரிக்கும் படத்திற்கு “அப்பாவுக்கு கல்யாணம்” என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக எம். பாண்டியன் நடிக்கிறார். கதாநாயகியாக ரசிகப்ரியா நடிக்கிறார். மற்றும் எஸ்.எஸ்.மீனாட்சி ,தேவி சரவணன்,சங்கர், கிருஷ்ணமூர்த்தி, அற்புதம், வனிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். இசை - சார்லஸ்தனா ஒளிப்பதிவு - சி.கணேஷ்குமார் நடனம் - ஜி.சம்பத் , நிர்மல் கலை - ஜி.பாபு தயாரிப்பு நிர்வாகம் - என்.ஜனார்த்தனம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ஆறுமுகசாமி படம் பற்றி இயக்குனர் ஆறுமுகசாமி..... ஒரு வெட்டியான் தான் ஆசையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்ற நினைப்பில் இருக்கிறான்.…

    • 0 replies
    • 591 views
  7. நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடமான நிலையில் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களிலும் சின்னத்திரையிலும் நகைச்சுவையில் கலக்கியவர் சிட்டிபாபு. இருதய கோளாறு காரணமாக ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு சிட்டி பாபுவுக்கு பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் 2 வருடங்களாக நடிக்காமல் ஓய்வில் இருந்தவர் அண்மைக்காலமாக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது சுய நினைவை இழந்து, 'கோமா' நிலையில் உள்ளார…

  8. திரையுலகின் டாப்பில் இருக்கும் நடிகைகளின் ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த நடிகை டாப் ஹீரோக்களுடன் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கம். ஆனால் நடிகர் கமல் மட்டும் இந்த விஷயத்திலிருந்து விதிவிலக்கு. இந்த நடிகை கமலுடன் ஜோடியாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே ‘போச்சா...’ என்று ரசிகர்கள் பெருமூச்சுடன் சொல்லும் வகையில் பெரும்பாலும் முத்தக்காட்சிகளும், சில்மிஷக்காட்சிகளும் கமல் படங்களில் இடம்பெற்று ரசிகர்களை சோதனை செய்யும். நடிகைகளுக்கு முத்தம் கொடுப்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியபோது கமல் “முத்தக்காட்சிகளில் நடிப்பதால் தான் நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தையேவிட்டேன். நாம் ஹீரோயின்களின் நிலையையும் நினைத்துப்பார்க்கவேண்டும். நான் காலையிலிருந்து…

  9. குட்டை பாவாடை போட்டு டூயட் ஆட முடியாது... குத்து ரம்யா அதிரடி. பெங்களூர்: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா? என நடிகையும் காங்கிரஸ் கட்சி எம்.பியுமான ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். தமிழில் 'குத்து', வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் ரம்யா நடித்துள்ளார். இவர் சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார்.இதையடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். ரம்யா கடைசியாக நடித்த 'நீர்டோஸ்' என்ற கன்னட படம் பாதியில் நிற்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போ…

  10. திரைப்படப்பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பட்டாம்பூச்சியை விற்றவர் பாடலாசியராக உயர்ந்த கதை பற்றி.. ‘பட்டாம் பூச்சியை விற்பவன்’ அப்டினு தான் என்னுடைய கவிதைத் தொகுதிக்கு பேர் வச்சிருந்தேன். கவிதையினுடைய அடுத்த கட்ட விஞ்ஞானவளர்ச்சி என்பது திரைப்படப்பாடல்னு பார்க்கிறேன். ஒரு கவிதை எழுதும் போது ஒரு 5000 பேருக்கு மட்டும் தான் போய்ச்சேரும். அதுவும் எழுதப் படிக்கத் தெரிஞ்ச சிலருக்கு மட்டும்தான். திரைப்படப்பாடலா வரும் போது உலகெங்கும் இருக்குற தமிழர்களை சென்றடையும். திரைப்படங்கள் மேல காதல் உண்டு. கவிதையின் அடுத்த கட்ட இசைவடிவ கவிதைகளா திரைப்படப்பாடல நினைக்கிறேன். கவிஞர் அறிவுமதி மெட்டுக்கு எழுதுறதுக்கு பயிற்சி கொடுத்தாரு. ‘கண் பேசும் வார்த்தைகள்’ தொகுப்பு உருவான விதம் பற்றி சொல…

    • 1 reply
    • 2.5k views
  11. ஐஸ்வர்யா இல்லை ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜாக்கிரதை: மீடியாவை விளாசிய ஜெயா பச்சன். மும்பை: தனது மருமகளை செய்தியாளர்கள் ஐஸ்வர்யா என்று அழைத்ததால் ஜெயா பச்சன் ஆத்திரம் அடைந்தார். பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கய் கொடுத்த விருந்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த விருந்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மாமியார் ஜெயா பச்சனுடன் கலந்து கொண்டார். விருந்து நிகழ்ச்சி முடிந்து அவர்கள் கிளம்புகையில் பத்திரிக்கையாளர்கள், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா என்று அவர்களை அணுகினார்கள். அப்போது ஜெயா பச்சன் கோபத்தில் செய்தியாளர்களை திட்டிவிட்டார். என்ன ஐஸ்வர்யா, ஐஸ்வர்யான்னு கூப்பிடுறீங்க, அவர் என்ன உங்களுடன் ஒன்றாக படித்தவரா? ஒழுங்காக ஐஸ்வர்யா ராய் பச்சன் என்று முழுப்பெயரை சொல்லுங்கள் என்று …

  12. தமிழ் சினிமா ரசிகனும், விமர்சனங்களும்....... அ.ஜீவதர்ஷன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ரசிக்கும் பொழுதுபோக்கு கலை/தொழில் சினிமா!! சினிமாமீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சினிமா ஜதார்த்தத்தில் மக்களால் தவிர்க்கப்பட முடியாதது, இன்னும் சொல்லப்போனால் அழிவில்லாத அம்சமது. உலகம் முழுவதும் சினிமாவின் தாக்கம் வியாபித்திருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை சினிமாவின் தாக்கம் சற்று அதிகமாகவே அன்றாட வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. உடல்மொழி, வசனங்கள், உடை என சினிமாவின் தாக்கம் இங்கு அதிகம்; அரசியல்வரை இந்த தாக்கம் கெட்டியாகப் பீடித்துள்ளது!!! பொழுதுபோக்கு சினிமா, கலைப் படைப்புக்கள், மாறுபட்ட சினிமா என சினிமாவை பிரித்துச் சொன்னாலும்; எல்லாமே வர்த்தகரீதியில்…

  13. ராமராஜன் தவிர வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை! ராமராஜன் வாழ்க்கை ஒரு பாடம்... ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை என்ன தெரியுமா? ராமராஜன் வாழ்க்கை ஒரு பாடம்... புதுவையைச் சேர்ந்த அஸிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பு ராமராஜன் உள்பட 80 சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. சினிமாவிலும் வாழ்க்கையிலும் பெரு வாழ்வு வாழ்ந்து வீழ்ந்த ஒருவருக்கு எடுத்துக்காட்டு நடிகர் ராமராஜன். சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தவர், அவரின் அனைத்து படங்களும் சிறப்பாக ஓடி வசூலை குவித்தன, ராமராஜன் திருமணத்திற்கு கலையுலகமே திரண்டது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் நேரில் வந்து வாழ்த்தினார். தற்போது திமு…

  14. தங்கமீன்கள் பற்றி வாசிக்கும் போது இந்த சிறுமியின் நினைவு வந்தது . இந்த மலையாளப்படம் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத ஐந்து குறும்படங்களை கொண்டது . அதில் முதலாவது படத்தில் நடிக்கும் அந்த சிறுமியின் நடிப்பு போல எந்த சிறுமி நடித்தும் நான் பார்த்ததில்லை ,அந்த கதையை எழுதவே மனம் இடம் கொடுக்குதில்லை , ஐந்து படங்களுமே மிக சிறந்தவை .அதில் எனக்கு மிக பிடித்தது ஒரு கட்டை உருவம் உள்ள ஆண் உயரமான பெண் தம்பதிகளுக்கான கதை . கடைசி படத்தில் இயக்குனர் பாசிலின் மகன் நடித்திருந்தார் .மிக நன்றாக நடித்திருந்தார் (றொபேட் டி நிரோ போல் இருந்தது ).மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்று கொடுக்கவேண்டும் . தவறவிடமுடியாத ஒரு படம் .

    • 0 replies
    • 708 views
  15. தங்கமீன்களும், மாலனின் தப்புக் கணக்கும் அபிலாஷின் தங்கமீன்கள் திரைப்படத்தைப் பற்றிய கட்டுரையின் ஆரம்ப விவரணைகள் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. அந்த வரிகள் பின்வருமாறு: /-- தமிழில் பல அற்புதமான படங்கள் வந்துள்ளன. கமல், மணிரத்னம், செல்வராகவன், மிஷ்கின், வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா என நமது உன்னத கலைஞர்கள் தந்த படங்களை ஒருமுறை நினைத்துப் பாருங்கள் – அவை வேறேதவது ஒரு படத்தை நினைவுபடுத்தும். நமது படங்கள் வரிசையாய் அடுக்கி வைத்த கண்ணாடிகள் போல் ஒன்றையொன்று பிரதிபலித்தபடியே இருக்கின்றன. ஒரு காரணம் இவர்கள் எல்லாம் கதைகூறலில் தேர்ந்தவர்கள் என்பது. சொந்தமாக ஒரு வாழ்க்கையை அறிந்து சொல்லும் மரபு நம் இலக்கியத்தில் உள்ளது; ஆனால் சினிமாவில் மிக அரிது. ராமின் “தங்கமீன்களின்…

  16. அங்கீகாரம் என்பதும் ஒருவகை அரசியல்தான்! தயாளன் 'எவன் எழுதுகிறான் என்பதுதான் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றதே தவிர, என்ன எழுதுகிறான் என்பதை எவருமே கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இது வியாபார உலகம். ஆகவே இது பற்றி எல்லாம் நாம் விசனிப்பதில் அர்த்தமில்லை' இது அண்மையில் அமரரான கவிஞர் வாலியின் கருத்து. 'நானும் இந்த நூற்றாண்டும்' என்ற தலைப்பில் வெளிவந்த அவரது நூலிலேயே அவர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்திருந்தார். இதற்கு உதாரணமாக 1963இல் நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறார் அவர். அத்தியாயம்: பரதநாட்டியப் பதம் - இந்தியில் வெளியாகி சக்கை போடு போட்ட 'சீமா' என்ற திரைப்படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார், அப்போது பிரபல்யமாக இருந்த 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' என்ற …

  17. மெட்ராஸ் கஃபே -- யமுனா ராஜேந்திரன் மெட்ராஸ் கஃபே படத்தின் உருவாக்கம் குறித்து அதனது இயக்குனர் சுஜித் சர்க்கார் சொல்லும்போது இப்படம் இலங்கைப் பிரச்சினை குறித்த படம் என்றும், ராஜீவ்காந்தி படுகொலை குறித்த படம் என்றும், நிஜங்களின் அடிப்படையிலான புனைவுப்படம் எனவும் குறிப்பிடுகிறார். ஏழு ஆண்டுகள் இப்படத்தின் திரைக் கதைக்காக ஆய்வு மேற்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். படத்தின் ஓரு காட்சியில் கூட தமிழ் இனப் பிரச்சினைக்கான வேர்கள் என்ன என்பது குறித்தோ, தமிழர்கள் ஏன் ஆயுதமேந்தினார்கள் என்பது குறித்தோ, ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை, இந்திய ராணுவத்தினரின் படுகொலைத் தாக்குதல்கள் குறித்தோ எந்தவிதமான உரையாடல்களும் இடம்பெறவில்லை. நிஜத்தில் அவருக்குப் பிரச்சினையின் அடிப்படைகள் குற…

  18. அஜெய் என்பவர் இயக்கி நடிக்கும் படம் ''ராவண தேசம்'' இப் படத்தை நியூ எம்பயர் செல்லுலாயிட்ஸ் சார்பில் லட்சுமிகாந்த் தயாரிக்கிறார். இந்த படம் ஈழத்து மக்களது அகதிப்பயணத்தை மையமாக கொண்ட படமாக தெரிவித்துள்ள இயக்குனர் மேலும் தெரிவிக்கையில், போர் காலத்தில் ஈழத்திலிருந்து அப்பாவி மக்கள் படகுகளிலும் சிறு கப்பல்களிலும் வெளிநாட்டுக்கு அகதிகளாக தப்பி ஓடினார்கள். அதில் நடுக்கடலில் ஜலசமாதி ஆனவர்கள் அதிகம். அப்படிப்பட்ட ஒரு கொடிய பயணத்தை மையமாக கொண்ட படம் இது. யதார்த்தமாக பதிவு செய்துள்ளோம் இருக்கிறது என்றார் படத்தின் இயக்குனர் தெரிவித்தார். http://www.sankathi24.com/news/34615/64//d,fullart.aspx

  19. ஈழத்து கலைஞர்களின் கூட்டுத்தயாரிப்பில் "உயிர்வரை இனித்தாய்" முழுநீளத் திரைப்படம் தயாராகிவருகிறது. அதன் முதற் கட்டமாக திரைப்படத்தின் பாடல் முன்னோட்ட கட்சி வெளியிடப்பட்டுள்ளது. உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் காதல், காமடி கலந்த புத்தம் புதுப்படைப்பாக வெளிவரவிருக்கும் "உயிர்வரை இனித்தாய்" திரைப்படம் டென்மார்க்கைச்சேர்ந்த மூத்தகலைஞர் கே.எஸ்.துரை அவர்களின் இயக்கத்தில், தென்னிந்திய திரைப்படம் மற்றும் பாடல்கள் மூலமாக பிரபல்யமான ஈழத்து கலைஞன் வசந்த் செல்லத்துரை, நர்வினிதேரி ரவிஷங்கர் மற்றும் பலரின் நடிப்பிலும், அவதாரம் குழுமத்தின் டேசுபன் அவர்களின் பிரதான ஒளிபதிவிலும் சுரேந்த் புவனராஜா மற்றும் அஜிந்த் ஆகியோரின் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவிலும், வசந்த் செல்லத்துரை அவர்களின் இசை மற்றும் ப…

  20. தமிழ் கலாச்சார நுண் அலகுகளும் அடித்தள மக்கள் சினிமாவும் 1983 ஆம் வருடம் மூன்று ஆண்டகளுக்கு மேலாக தொடர் மரணங்கள் எங்கள் குடும்பத்தை துரத்திய காலமது. மருத்துவமனைகளின் வராந்தாக்களிலேயே வாழ்ந்து கொண்டிருந்த நாட்களவை. குடிப்பழக்கம் உண்டென்றாலும், அதன்வழியே தப்பிச்செல்லும் வாய்ப்பற்றகாலம். செகண்ட் ஷோ என்று அறியப்பட்ட பின்னிரவு சினிமாக் காட்சிகளே, மனப்பிறழ்வின் விளிம்பில் அல்லாடிக் கொண்டிருந்த என்¬¬க் காத்து ரட்சித்தன. அப்படியொரு நாளின் பின்னிரவில் பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ சினிமாவைப் பார்க்க நேர்ந்தது. கூட்டம் நிரம்பி வழிந்தது. கதைக்களம் தேனி அல்லி நகரத்தின் அருகிலுள்ள காக்கிவாடன்பட்டி. எட்டுப்பட்டி இளைஞர்கள் பிடிக்கும் அடங்காத ஜல்லிக்கட்டுக்காளைக்கு சொந்தக்க…

    • 0 replies
    • 1.2k views
  21. இமயத்தின் வீழ்ச்சி இராப்பிச்சை கல்லூரிப் படிப்பிற்காக 1980இல் மதுரை வருவதற்கு முன்னால், நான் அதிகம் சினிமா பார்த்தவனில்லை. அம்மா மற்றும் சகோதரிகளோடு பார்த்த சிவாஜியின் அழுகைப் படங்கள் சிலவும், வீட்டுக்குத் தெரியாமல் நடந்தும் சைக்கிளிலும் பக்கத்து ஊர் டென்ட் கொட்டகைகளில் பார்த்த புரட்சித் தலைவர் படங்களுமாக, அவை சொற்ப எண்ணிக்கையிலானவை. இவர்கள் இருவரையும்விட என் மனம் கவர்ந்த ஒருவர் இருந்தார். தன் திரையுலக வாழ்க்கை முழுவதும் நடிக்கவே மாட்டேன் என்ற சபதத்தோடு, தென்னகத்தின் ஜேம்ஸ்பான்டாக குதிரைகளில் குறுக்குச் சந்தில் பயணித்துக் கொண்டிருந்த, ஜெய்சங்கர்தான் அவர். த.பி. சொக்கலால் பீடி கம்பெனியார் இலவசமாக திரையிட்டுவந்த ‘ஜக்கம்மா’ மூலமாக, என் ரசனையை மழுங்கடிக்கத் தொ…

  22. “UNCLE TOM”S CABIN” : கறுப்பு அடிமைகளின் கதை - கேஷாயினி அமெரிக்காவின் அழியாத வடுவாக சுட்டப்படுவது ஒரு காலகட்டத்தில் அத்தேசத்தில் நிலவிய “அடிமை முறை”. அடிமைகளாக கறுப்பினத்தவர்களை விற்பதும் கசையடிகள் கொடுப்பதும், அடிமைகளிடம் அனுதாபங்காட்டுபவர்களுக்கு கடுந்தண்டனைகள் விதிப்பதும், ஏன் வெள்ளையர்களுக்கெதிரான கறுப்பினத்தவர்களின் சாட்சி கூட எடுபடாதவொரு நிலை ஒரு காலத்தில் காணப்பட்டது. தங்களுக்குள்ள உணர்ச்சிகள் கறுப்பினத்தவர்களுக்கு இருக்கக்கூடாதென்று கூட கருதினார்கள். அடிமைகளை தொடுவது கெடுதல் என்று நினைத்திருந்தார்கள். “சிலர் அதிகாரம் பண்ணவும் சிலர் சேவை செய்யவும் பிறந்தவர்கள்” என்ற எண்ணம் மேலோங்கி காணப்பட்டது. அன்று இவ்வாறானதொரு நிற அடிமைத்தனம் இடம்பெற்ற காலப்பகுதி…

  23. எஸ் ஷங்கர் நடிப்பு: சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் இசை: அனிருத் ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன் தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் மூவீஸ் இயக்கம்: கிருத்திகா உதயநிதி கையில் காசிருந்தால் யாரிடமும் உதவியாளராக இருந்து படம் இயக்கக் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை... நான்கைந்து படங்களை சொந்தமாகவே எடுத்து ஒத்திகைப் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் காலமிது. பெரிய தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகாவின் முதல் படம். முதல் பாராவில் சொன்ன வரையறையை மீறாத அளவுக்குதான் படமும் வந்திருக்கிறது. லண்டன் பெண்ணான ப்ரியா ஆனந்துக்கு புகைப்பட பைத்தியம். மொத்த தமிழகத்தையே புகைப்பட வடிவில் சர்வதேச கண்காட்சியில் வைக்க ஆசைப்படுகிறார். சென்னை வருகிறார். தங்க வீடு பார்க்கிறார். அதே நேரம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.