Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. அஜித் நடித்து வரும் ‘ஆரம்பம்’ படத்திலுள்ள ஒரு காட்சி நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பில்லா படத்திற்கு பின்பு விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம் என்றவுடனையே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். பின்பு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ஸ்டில்ஸ் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துத்துள்ளது. இறுதியாக இப்படத்திற்கு சூட்டப்பட்ட தலைப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் அஜித் சம்மந்தப்பட்ட ஒரு காட்சி நேற்று இணையத்தில் வெளியாகி படக்குழுவினரையும், அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து விஷ்ணுவர்தன் கூறுகையில், இந்த சம்பவம் எனக்கு பெரும் ஏமாற்றத்த…

    • 0 replies
    • 873 views
  2. ஸ்ருதி ஹாசனுக்கு போட்டியாக தங்கை அக்ஷரா! கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். ஆனால் கமலின் இரண்டாவது மகள் அக்ஷராவோ நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். கதாநாயகியாக பல வாய்ப்புகள் வந்தும் அவற்றை புறந்தள்ளிவிட்டு, இயக்குனராகி திரைக்கு பின்நிற்க ஆசைப்பட்ட அவருக்கு இப்போது திரையில் தோன்ற ஆசைவந்துள்ளதாம். அக்கா ஸ்ருதிஹாசனைபோல் தானும் நடிகையாக விரும்புகிறாராம். தெலுங்கு படத்தில் அறிமுகமாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹிந்தியிலும் வாய்ப்புகள் வந்துள்ளன. தெலுங்கு படத்தை முடித்து விட்டு ஹிந்தி, தமிழ், படங்களில் நடிக்கும் முடிவில் இருக்…

  3. திரைப்பட இயக்குநர் சேரன் மகள் தாமினி. இவர், தன்னுடைய காதலன் சந்துருவை தந்தை மிரட்டுவதாக சொல்லி 02.08.2013 அன்று போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகார் மனு தொடர்பாக சேரனையும், எதிர் தரப்பினரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். அப்போது தாமினி பிடிவாதமாக காதலன் வீட்டாருடன்தான் செல்வேன் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து பெண் போலீஸ் கமிஷனர் ஷியமளா தேவி இருதரப்பினரிமுடம் பேச்சு வார்த்தை நடத்தினார். சுமூக முடிவு எட்டாமல் இருந்தது. இதற்கிடையில் சந்துருவின் தாயார் ஈஸ்வரியம்மாள் சென்னை ஐகோர்ட்டில் தாமினியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையில் கோர்ட்டில் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். இதுதொடர்ப…

  4. முன்னனி ஹீரோக்களுடன் நடிக்கும் அதேநேரம், அறிமுகநாயகன் ஒருவருக்கு துணிச்சலாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ஹன்ஷிகா. அந்த அதிஷ்ட அறிமுகநாயகன் சித்தார்த்! இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி ரசிகர்களின் ‘கனவுக்கன்னி’யாக வகம் வந்த முன்னாள் நாயகி ஜெயப்பிரதாவின் மகன். ஏற்கனவே சித்தார்த் என்ற பெயரில் ஒரு நடிகர் இருப்பதால், மகனின் பெயரை சினிமாவுக்காக மாற்ற திட்டமிட்டு இருக்கிறார் ஜெயப்பிரதா. படத்துக்கு இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை. சித்தார்த் ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சாயாசிங், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதை–திரைக்கதை–வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ராஜசேகர். இவர், விஷால் நடித்த ‘சத்யம்’ படத்தை இயக்கியவர். படத்தை கூறிய இயக்குனர்… இது, ஒரு கலகலப்பான காதல் கதை. சண்…

  5. இன்றைய கிராபிக்ஸ் உலகத்தில் எத்தனையோ கிராபிக்ஸ் காட்சிகளை சுலபமாக செய்து முடித்து விடுகிறார்கள். ரசிகர்களுக்காக நடிகர்கள் காட்டும் வித்தைகளில் பல, சமயங்களில் கண் கட்டு வித்தைகள் தான். அப்படித் தான், 1989ல் வெளிவந்த ‘அபூர்வ சகோதர்கள் ‘ படமும் கூட. கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இப்படத்தில், வில்லன்களின் சூழ்ச்சியால் ஒரு கமல் மட்டும் சற்று வளார்ச்சி குறைந்து குள்ளமானவராக காட்சியளிப்பார். இதற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடித்த கமல், குள்ளமாக நடித்தது எப்படி என்ற ரகசியத்தை இத்தனை நாள் பொத்தி, பொத்திப் பாதுகாத்து வந்தார். ஆனால், தற்போது அந்த ‘சிதம்பர’ ரகசியத்தை போட்டுடைத்திருக்கிறார் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம். இது குறித்து அவர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த…

    • 0 replies
    • 621 views
  6. சென்னை: தமிழ் சினிமா உள்ளவரைக்கும் தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் காமெடி கிங்காகக் கருதப்படும் கவுண்டமணி, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். வாய்மை என்ற படத்தில் டாக்டராக நடிக்கும் அவர், அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். தமிழ் சினிமாவில் இன்றைய காமெடியன்கள் யாராலும் இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு நீக்கமற நிறைந்திருப்பவர் கவுண்டர் என செல்லமாக (சாதிப் பெயர் இல்லீங்) அழைக்கப்படும் கவுண்டமணி. கவுண்டமணி -செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். கவுண்டமணி மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12. எவ்வளவோ வாய்ப்புகள் வந்தும், தங்கம் படத்துக்குப் பிறகு நடிக்காமல் ஒதுங்கி…

  7. இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கிற திரைப்படம் மெட்ராஸ் கஃபே. இப்படம் தமிழிலும் வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தின் கதை இலங்கை சம்மந்தப்பட்டது என்பதால், அங்கு படப்பிடிப்பு நடைபெற்றது. ஈழத்தமிழர்களை தவறான விதத்தில் சித்தரித்திருப்பதாக கூறி, தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் படம் வெளியாவதற்கு முன்பு தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களை நடிகர் ஜான் ஆபிரகாம் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தப் படத்தில் யாரைப் பற்றியும் குறை சொல்லவில்லை. நீண்ட ஆய்வு…

    • 0 replies
    • 383 views
  8. பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக, வன்கொடுமை சட்டத்தில் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை போலீசார் கைது செய்தனர். சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் ராதாதேவிபிரசாத். இவர், நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், “எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், செக்ஸ் தொல்லை கொடுப்பதாக” கூறி இருந்தார். இதுபற்றி நீலாங்கரை போலீசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்னர் நேற்று ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அவரை அழைத்து வந்தனர். ஆனால் மாஜிஸ்திரேட்டு இல்லாததால் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர். இது பற்றி ஜேம்ஸ் வசந்தன் கூறும்போது… என் மீது என்ன வழக்கு …

  9. எந்த தகப்பனும் செய்யாததை நான் செய்தேன் : சேரன் கண்ணீர் திரைப்பட இயக்குநர் சேரனின் மகள் தாமினிக்கும், சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்ற இளைஞருக்கும் இடையேயான காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காதல் பிரச்சினையில் தீர்வு காண போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சேரன், அவருடைய மகள் தாமினி, சந்துரு ஆகியோர் கலந்து கொண்டார்கள். விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சந்துருவை போலீசார் அனுப்பி வைத்தார்கள். தாமினி தந்தை சேரனுடன் செல்ல மாட்டேன் என்று கூறியதால், அவரை மைலாப்புரில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த நிலையில் சேரனும், அவருடைய மனைவி செல்வராணியும் சென்னையில் நிருப…

  10. நடிகை குஷ்புவை தன்னுடைய காதலுக்கு தூது போகும்படி கேட்டுள்ளாராம் சிம்பு. வயசு வித்தியாசம் பார்க்காமல் பிரண்ட்லியாக பழகுவது குஷ்புவுக்கு கைவந்த கலை. ஒருபுறம் அரசியலில் பிசியாக இருந்தாலும் கோடம்பாக்க நண்பர்களுக்கு தினமும் ஒரு முறையாவது ஹலோ சொல்ல யோசிப்பதேயில்லை அவர். சமீபத்தில் கூட ஹன்சிகா மோத்வானியை தன் வீட்டுக்கு வரவழைத்து ஆசி வழங்கி அனுப்பியுள்ளார். ஹன்சிகாவுக்கும் குஷ்புவுக்கும் இருக்கிற நட்பை மனதில் கொண்டு அண்மையில் குஷ்புவை சந்தித்தாராம் சிம்பு. ஐந்து வருடம் கழித்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கிறா. நீங்கதான் எப்படியாவது அவளை கன்வின்ஸ் பண்ணணும் என்றாராம். சிம்புவுக்காக இப்போது பெரிய ஹன்சிகா தூது போக ஆரம்பித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.http://gold…

    • 0 replies
    • 403 views
  11. கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி உதடுகளை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ஸ்ருதி ஹாஸன் தற்போது பாலிவுட், டோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட் நடிகைகளில் கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்கள் உதடுகளை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அதை ரகசியமாக வைத்துள்ளனர். (அவர்கள் நினைக்கிறார்கள் யாருக்கும் தெரியாது என்று). இந்நிலையில் ஸ்ருதியோ தனது உதடுகளை பெரிதாக்க சிகிச்சை செய்து கொண்டதை தில்லாக ஒப்புக் கொண்டுள்ளார். அண்மையில் அனுஷ்கா சர்மாவிடம் ஒரு நிருபர் உதட்டு சிகிச்சை குறித்து கேள்வி கேட்டதற்கு, அம்மணி பொரிந்து தள்ளிவிட்டார். ஸ்ருதி தைரியமான பொண்ணு தான். http://goldtamil.com/?p=4237

    • 0 replies
    • 397 views
  12. தமிழில் எந்த ஹீரோவுடன் வேண்டுமானாலும் நடி.. ஆனால் சிம்புவுடன் மட்டும் வேணவே வேணாம் என்று தன் காதலி சமந்தாவுக்கு அட்வைஸ் செய்துள்ளாராம் நடிகர் சித்தார்த். சமந்தா தமிழில் அறிமுகமானதே சிம்புவுக்கு ஜோடியாகத்தான். விண்ணாத் தாண்டி வருவாயாவில் அவர்தான் சிம்பு ஜோடி. பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். இதில்தான் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தில் சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என சிம்பு விரும்பினாராம். எனவே சமந்தாவிடம் பேசியுள்ளனர். இது பற்றி அறிந்ததும் சிம்பு படத்தில் நடிக்க வேண்டாம் என சமந்தாவுக்கு சித்தார்த் தடை போட்டுவிட்டதோடு, தமிழில் யாருடன் வேண்டுமானாலும் நடி.. ஆனா சிம்புவுடன் வேணாம் என்று அட்வைஸ் செய்தாராம் சித்த…

  13. ஜெனிலியாவுக்கு, ‘நவ்ரா’ அனுப்பிய முதலும், கடைசியுமான ‘தந்தி’... மும்பை: பாலிவுட்டில் தற்போது ஜெனிலியா மற்றும் அவரது காதல் கணவர் ரித்திஷ் தேஷ்முக்கின் காதல் மிகவும் பிரபலம். எதையாவது வித்தியாசமாக செய்து தன் அன்பு மனைவிக்கு பரிசளிக்க நினைத்த ரித்திஷ்க்கு ஞாபகத்தில் வந்தது ‘தந்தி'. கடந்த மாதம் 15ம் தேதி தனது 160 வருடக் காலச்சேவையை நிறுத்திக் கொண்டது தந்தி. கடைசி தினமான அன்று நடிகை ஜெனிலியாவிற்கு அவரது கணவர் தந்தி ஒன்றை அனுப்பினாராம். கடந்த 2003ம் ஆண்டு ஒன்றாக சேர்ந்து நடித்த போது, ஜெனிலியாவிற்கும் ரித்திதிற்கும் காதல் பூத்தது என வதந்திகள் பரவின. முதலில் இதை மறுத்த அவர்கள், பின்னர் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இதுவ…

    • 3 replies
    • 618 views
  14. ஏற்கெனவே தமிழ் சினிமா இந்த ஆண்டு 100 படங்களைத் தாண்டிவிட்டது, எண்ணிக்கையில். மிசச்சமிருக்கும் மாதங்களில் இன்னொரு செஞ்சுரியையும் தாண்டிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஆகஸ்ட் மாதமும் கிட்டத்தட்ட 20 படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்ற http://tamil.oneindia.in/movies/news/2013/08/20-films-waiting-release-august-180340.html தலைவா ஆகஸ்ட் 9-ம் தேதி விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படம் வெளியாகிறது. ரம்ஜான் ஸ்பெஷலாக வரும் இந்தப் படம் பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது ஆதலால் காதல் செய்வீர் சுசீந்திரன் இயக்கத்தில் ரெட்ஜெயன்ட் தயாரித்துள்ள படம் ஆதலால் காதல் செய்வீர். ஆகஸ்ட் 15 ஸ்பெஷலாக வெளியாகிறது. தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா படத்…

  15. நடிகை தமன்னா ஆந்திராவுக்கு ஆதரவாக கோஷம் போடமாட்டேன் என்று கூறி போராட்டக்காரர்களிடம் இருந்து புத்திசாலித்தனமாக தப்பித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையான தமன்னா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். விசாகப்பட்டினம் செல்லும் வழியில் ஒரு கும்பல் ஆந்திர பிரிவினையை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டனர். இதில் நடிகை தமன்னாவின் காரும் அந்த கும்பலிடம் சிக்கியது. காருக்குள் இருப்பது தமன்னா என்பதை தெரிந்து கொண்ட போராட்டக்காரர்கள் ‘ஆந்திராவுக்கு ஜே’ என்று சொல்லுமாறு அவரிடம் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் தமன்னாவோ நான் அவ்வாறு கூறமாட்டேன். அனைத்து மொழிகளிலும் நடிப்பதுதா…

  16. மதுரையில் இட்லி கடைகளுக்கு விசிட் செய்து இட்லி செய்ய கற்றுக்கொண்டார் லட்சுமி மேனன்.‘கும்கி, ‘சுந்தரபாண்டியன், ‘குட்டிப் புலி’ என்று தொடர்ச்சியாக மூன்று வெற்றிப் படங்களில் நடித்து ஹட்ரிக் அடித்தவர் லட்சுமி மேனன். தற்போது ‘ஜிகர்தண்டா என்ற படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். இதில் இட்லி கடை நடத்தும் பெண்ணாக வேடம் ஏற்கிறார். இதற்காக மதுரை சென்ற அவர், நகரின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் இட்லி கடைகளுக்கு நேரில் சென்று அங்கு எந்த முறையில் இட்லி தயாரிக்கிறார்கள். கடை எப்படி நடத்தப்படுகிறது. கஸ்டமர்கள் என்னவெல்லாம் கேட்பார்கள் அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கடையின் ஒரு ஓரமாக அமர்ந்து கவனித்து பயிற்சி பெற்றார். இது பற்றி லட்சுமி மேனனிடம் கேட்ட போது...‘இப்படத்தில் …

  17. பிரபல நடிகை கனகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி இன்று கேரளாவில் மரணமடைந்து விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த செய்தி அனைத்து தரப்பினரிடமும் காட்டுத் தீ போல் பரவியது. இதனை அறிந்த கனகா பெரும் அதிர்ச்சியடைந்தார். தான் உயிருடன் இருக்கும்போதே இவ்வாறு வதந்திகளை பரப்பியவர்கள் மீது கோபமடைந்தார். பின்னர் இதுதொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் கனகா இன்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னை கேட்காமலேயே உடல்நிலை சரியில்லை என்று வதந்தி பரப்பியுள்ளனர். ஆலப்புழாவில் நான் சிகிச்சை பெற்று வந்ததாக வந்த தகவலும் தவறு. யா…

  18. ஆந்திர பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து ‘தெலுங்கானா,’ ‘சீமாந்திரா’ என்ற இரு மாநிலங்கள் இன்னும் சில மாதங்களுக்குள் உருவாக இருக்கின்றன. ஒரு பக்கம் எதிர்ப்பும், மறு பக்கம் ஆதரவும் கிளம்பி வரும் நிலையில், புதிதாக உருவாக இருக்கும் இரு மாநிலங்களின் முதல்வர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவி வருவதாகத் தெரிகிறது. தற்போதைய ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி ராஜினாமா செய்யப் போவதாகக் கூறி வரும் நிலையில், சீமாந்திரா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்க, பிரபல தெலுங்கு நடிகரும், தற்போதைய மத்திய அமைச்சருமான சிரஞ்சீவிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில், ‘கம்மா’, ‘காப்பு’ என்ற இரு ஜாதிகளுக்கிடையேதான் ஆந்திராவில் அடிக்கடி யார் பெரியவர் என்ற மோதல் எழுவது வழக்கம். சிரஞ்சீவி ‘காப…

    • 0 replies
    • 551 views
  19. மும்பையைப் போலவே திரையுலகினர் மிட் நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்வதை ‘லைப் ஸ்டைல்’ ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி பார்ட்டி அனிமல் ஆனவர்களின் பட்டியலில் ஒரு ஹாட் ஜோடி இடம் பிடித்திருக்கிறது என்கிறார்கள். அவர்கள் ஆர்யாவும், அனுஷ்காவும்! இவர்கள் இருவரும் மிட்நைட் பார்ட்டியில் ஜோடியாக வந்து திடீரென சேர்ந்து நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பாலிவுட்டில் ஹீரோ, ஹீரோயின்கள் டேட்டிங் சகஜமாகிவிட்டது. அந்த கலாசாரம் கோலிவுட்டுக்கும் பரவுகிறது. இதில் அதிகம் அடிபடும் பெயர் ஆர்யாதான். மதராசபட்டினம் படத்துக்கு பிறகு எமி ஜாக்சனுடன் அவர் டேட்டிங் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வழியாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்தபிறகு நயன்தாராவுடன் அவர் டேட்டிங் தொடர்ந்தது. இருவரும் காதலிப்பதாக…

    • 0 replies
    • 1.3k views
  20. அமெரிக்காவில் வழுக்கி விழுந்தார் ஸ்ரீதேவி - காலில் பலத்த அடி. மும்பை நடிகை ஸ்ரீதேவி அமெரிக்காவில் வழுக்கி விழுந்து விட்டார். இதில் அவரது காலில் பலத்த அடி பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கால் மூட்டில் நல்ல அடி பட்டிருப்பதால் அவர் சிலநாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது. ஸ்ரீதேவியுடன் அவரது கணவர் போனி கபூர், இரு மகள்களும் உடன் உள்ளனர். நன்றி தற்ஸ்தமிழ்.

  21. சென்னை: என்றைக்கு ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தில் பெண் எடுத்தேனோ அன்றே என் திரையுலக வாழ்க்கை டல்லடித்துவிட்டது என்று நடிகர் ரகுமான் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் பெரிய ஹீரோவாக இருந்தவர் ரகுமான். அவர் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு, நான் எப்பொழுது இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் குடும்பத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டேனோ அப்போதில் இருந்து எனது திரையுலக வாழ்க்கை டல்லடித்துவிட்டது. பெயருக்கு எனக்கு வாய்ப்பு அளித்துவிட்டு ஏ.ஆர்.ரஹ்மானை தங்கள் படத்திற்கு இசையமைக்க வைக்க பேசுங்கள் என்று அவரிடம் நேரடியாக கேட்க முடியாதவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். சுபாஷ்கய் தனது படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்று 4 ஆண்டுகள் காத்திருந்தார். ஆனால் ரஹ்மானுக்கு நே…

  22. ஹாலிவுட் பட உலகில் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் குறித்த விவரத்தை நியூயார்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நடிகை ஏஞ்சலீனா ஜோலி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய வருமானம் 33 மில்லியன் டொலர்கள் ஆகும். 38 வயதாகும் இவர் சமீபத்தில் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘மேல்பிசியன்ட்’ திரைப்படம் அடுத்த கோடைகாலம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து 2வது இடத்தில் 26 மில்லியன் டொலர் வருமானத்துடன் ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஜெனிபர் லாரன்சும், 3வது இடத்தை 22 மில்லியன் டொலர் வருமானத்துடன் நடிகை கிறிஸ்டின் ஸ்டுவார்டும் பெற்று இருக்கிறார்கள். http://www.thinakkural.lk/article…

    • 5 replies
    • 916 views
  23. நடிகை நக்மா மீண்டும் நடிக்க வந்துள்ளார். 1990–களில் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நக்மா. தமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா, பிரபுதேவாவுடன் காதலன் படத்தில் நடித்துப் புகழ் பெற்றார். தீனாவில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நக்மா, மேட்டுக்குடி, பிஸ்தா, சிட்டிசன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து அவர், தன்னுடைய முழு கவனத்தையும் அரசியலில் செலுத்தியதால் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். மும்மை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய தோழி எனவும் மீடியா எழுதி வந்தது! தற்போது தாவூத்திடம் இருந்து பணவரவு நின்றதை அடுத்து நக்மா மீண்டும் நடிக்க வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது! இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நக்மா மீண்டும் நடிக்க வந்துள்…

    • 0 replies
    • 623 views
  24. இயக்குனர் விஷ்ணுவர்த்தன் பொதுவாக தான் பேசுவதை விட தன் படம் பேசுவதே தனக்கு பெருமை என கூறுபவர் .ஆனால் சமீபமாக .அஜீத் குமார் , ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ஆரம்பம் திரை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி அவர் தந்த பேட்டி இதோ !!! ஆரம்பம்' என்ற தலைப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது . இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் இந்த வரவேற்பு கிடைக்க அந்த தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான் . இது ஒரு போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை .கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரதான சூரியனை சுற்றி வரும் கோள்கள்தான். இந்த படத்திலும் அஜீத் சார் மங்காத்தா படம் போலவே நரை கலந்த தலை முடியுடன் தான் நடிக்கிறார் . அந்த படத்துக்கு முன்னரே அவரிடம்…

    • 0 replies
    • 464 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.