Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. விஸ்வரூபம் ரிலீஸாவதில் பிரச்சனை ஏற்பட்டபோது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் இருந்து முதன்முதலாக கைகொடுத்தவர் லிங்குசாமி. அதற்கு நன்றிக்கடனாக லிங்குசாமியில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக கமல் இயக்கி நடிக்கும் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் கமல் ஜோடியாக தீபிகா படுகோனே நடிப்பார் என லிங்குசாமியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாஸன் நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்கித் தயாரிக்கிறார் என்று செய்திகள் கிளம்பியுள்ளன. விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சிகளில் தீவிரமாக உள்ளார் கமல்ஹாஸன். இந்தப் படத்துக்குப் பிறகு ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஒரு படம் செய்து கொடுப்பார் என்று கூறப்…

    • 0 replies
    • 452 views
  2. ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்ஸ் சிவமணி - இந்த பெயர் எல்லோருக்கும் தெரியும், அதுவும் அவரது அயராத உழைப்பு, அவர் வெளிபடுத்தும் இசையில் தெரியும் என்றால் அது மிகையில்லை. இளையராஜாவின் பாடல்களில் இவரது ட்ரம்ஸ் இசை தனியாக தெரியும், அதுவே எனக்கு இதை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை கிளப்பியது. ஒரு கட்டத்தில் இவரை பற்றி தெரிந்தபோது ஆச்சர்யம் ஆனது. மனிதர் பட்டையை கிளப்புவார். உதாரணதிற்கு சொல்ல வேண்டும் என்றால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.... இளையராஜா பாடும்போது அந்த ட்ரம்ஸ் இசை வெளியில் தெரியாது, ஆனால் அவர் சட்டென்று நிறுத்திவிட்டு தாளம் சொல்லும்போது சிவமணி அதற்க்கு ஏற்றார்போல போடும் ட்ரம்ஸ் இசை ஒரு அற்புதம் எனலாம். http://youtu.be/OMexzMN0Pbs …

    • 0 replies
    • 714 views
  3. பிரபல பின்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவியின் திருமண விபரங்கள் குறித்த தகவல்களை மணமக்களின் பெற்றோர் பத்திரிகையாளர்களுக்கு இன்று காலை தெரிவித்தனர் . இவர்களது திருமணம் சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்றும், முகூர்த்த நேரம் காலை 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி காலை 9மணி முதல் 10.30 வரை நடைபெறும் என்றும் தெரிவித்தனர். மேலும் அதே நாளில் மாலை 6 மணிக்கு மிகப்பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல இசைமேதைகள் ராகேஷ் செளரசியா மற்றும் ஷாஷங் ஆகியோரில் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மணமக்களின் உடையை வடிவமைக்கும் வேலையை இயக்குனார் விஷ்ணுவர்தனின் மனைவி அனுவரதன் கவ…

    • 0 replies
    • 495 views
  4. பெரிய அளவிலான பர்பாமென்ஸ் இல்லை என்றபோதும், எப்படியோ முன்னணி நடிகை இடத்தை எட்டிப்பிடித்து விட்டார் ஹன்சிகா. அதோடு முன்னணி நடிகர்களின் படங்களாகவும் கைவசம் வைத்திருக்கிறார். அதிலும் சில நடிகர்கள் ஹன்சிகா வேண்டும் என்று அவருக்காக நேரடியாகவே சிபாரிசு செய்கிறார்களாம். அதன்காரணமாக, இங்குள்ள நடிகைகள் ஹன்சிகாவை நெருங்கவே முடியாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அதோடு, அவருக்கு போட்டியாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அமலாபால், சமந்தா போன்ற நடிகைகளும் தெலுங்கு தேசத்தில் ஐக்கியமாகி விட்டதால், இப்போது போட்டியே இல்லாத களத்தில் வாள் வீசிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. ஆனால், அவருக்கு ஆபத்து காஜல் உருவத்தில் விரைவில் வரப்போகிறது, துப்பாக்கியைத் தொடர்ந்து ஆல் இன் ஆ…

    • 0 replies
    • 392 views
  5. கோச்சடையான் ரஜினி புதிய ஸ்டில்... வெளியிட்டார் சௌந்தர்யா! சென்னை: ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்த கோச்சடையான் படத்தில் ரஜினியின் புதிய ஸ்டில்லை நேற்று வெளியிட்டார் படத்தின் இயக்குநரான சௌந்தர்யா. இந்தப் படத்தில் தந்தை - மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. அதாவது அவதார் படத்தைப் போல ரஜினியை மோஷன் கேப்சரிங் செய்து அவரது புதிய உருவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகரை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அப்படியெல்லாம் பார்க்க வசதியான தொழில்நுட்பம் இது. கோச்சடையானில் ரஜினியை மிக மிக இளமையாக, 6 பேக் உடல் அமைப்புடன் காட்டியுள்ளனர். இதுவரை இந்தப் படத்திலிருந்து இரண்டு ஸ்டில்களை மட்டுமே இயக்குநர் சௌந்தர்…

  6. நம் கனவுகள் நனவாய் மாறும் கலங்காதே!!!!

  7. பில்லா 2 படத்தில் அறிமுகமான பார்வதி ஓமனக்குட்டன் அந்த படத்தை மிகவும் எதிர்பார்த்தார். அந்த படம் வெற்றி பெற்றால் கோலிவுட்டில் ஒரு நிரந்தர இடம் பிடித்துவிடலாம் என்ற கனவில் இருந்தவரின் தேடிப்பார்.காம்ஆசை தவிடுபொடியாகியது. அந்த படத்தின் படுதோல்வியால் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்ட நடிகையை சீண்டுவாரில்லை. தற்போது வேறு வழியில்லாமல் வடிவேலு நடிக்கும் ஒரு புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பார்வதி ஓமனக்குட்டன். இரண்டு ஆண்டு இடைவேளைக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் புதிய படம் தெனாலிராமன். இப்படத்தை போட்டாபோட்டி டைரக்டர் யுவராஜ் இயக்குகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறார். இம்சை அரசன் 23-ம் புல…

  8. சென்னை: த்ரிஷா தனது அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளுக்கு நோ சொல்லிவிட்டாராம். திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் த்ரிஷா. ஆனால் இன்னமும் பட வாய்ப்புகள் குறைவில்லை. இந்நிலையில் த்ரிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் அவரது அம்மா உமா. மகளுக்காக மும்முரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார். இந்நிலையில் அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளை நிராகரித்துவிட்டாராம் த்ரிஷா. ஏன் த்ரிஷா, என்னாச்சு என்று கேட்டால், அவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர். வெளிநாடு என்பதால் தான் முடியாது என்று கூறிவிட்டேன். எனக்கு உள்ளூர் மாப்பிள்ளை தான் வேண்டும் என்றார். த்ரிஷாவுக்கு இந்த ஆண்டே திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. அவர் படங்களில் பிசியாக இருப்பதால் இந்த ஆண்டு திருமணம் நடப…

  9. இங்கு காதல் கற்றுத்தரப்படும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் டி.ராஜேந்தர். இவருக்காக புக் பண்ணி வைத்திருந்த விழாவை கூட ரெண்டு நாள் தள்ளியே வைத்தார்களாம். அதற்கு கைமேல் பலன். மீடியாவிற்கிடையே தள்ளுமுள்ளு ஏற்படாத குறைதான். அந்தளவுக்கு நெரிசல். நான் ஏதாவது பேசுவேன்னுதான் இவ்வளவு மீடியா நண்பர்கள் கூடியிருக்கீங்க, உங்களுக்கு விருந்தளிக்காம போக மாட்டேன் என்ற உத்தரவாதத்தோடு மைக்கை பிடித்தார் டி.ராஜேந்தர். அசைந்தால் தான் 'சிவம்' அசையாவிட்டால் அது 'சவம்'. உள்ளுக்குள்ளே இருக்கிறது ஒரு 'சிவம்', அதை நினைத்து மனிதன் செய்ய வேண்டும் 'தவம்'.அதுதான் வாழ்க்கையின் 'மகத்துவம். இப்படி ஆன்மீகத்தை ரவுண்டு கட்டி அடித்த டி.ஆர் அதற்கப்புறம் ப…

    • 2 replies
    • 1.4k views
  10. டைரக்டர் பாலா தொடர்பாக அடிபடும் கதை ஒன்றால் மிரண்டு போயிருக்கிறது, கோடம்பாக்கம். பொதுவாகவே தனது படங்களில் மிரள வைக்கும் டாபிக்குகளில் கதை சொல்லும் பாலாவே மிரண்டு போன கதை இது. பாலாவையே மிரள வைக்க ஒருவர் பிறந்து வந்திருக்கிறாரா? பிறந்து வரலிங்க.. (தூக்கத்திலிருந்து) எழுந்து வந்திருக்கிறார்! வேறு யாரும் இல்லிங்க.. நம்ம நவரச நாயகன் கார்த்திக்! விவகாரம் என்ன? பாலாவின் அடுத்த படத்தில் ஹீரோ சசிகுமார். அண்ணன் தம்பி கதை அது. அண்ணன் கேரக்டரில் சசி. தம்பிக்கும் பவர்ஃபுல் ரோல். இந்த தம்பி ரோலில் விக்ரம் பிரபுவை நடிக்க வைப்பதுதான் முதலில் சமீபத்தில் விக்ரம் பிரபுவின் போட்டோவையும், சசிகுமார் போட்டோவையும் அருகருகில் வைத்து பார்த்த பாலா, “ஏலே.. இவன் சசிக்கு அண்ணன் மாதிரியில்ல இருக்கா…

    • 4 replies
    • 1.8k views
  11. எவனாவது இலங்கை பக்கம் போனீங்க... மனுசனா இருக்க மாட்டோம், அவ்ளோதான்' என்று இங்கிருக்கும் இன உணர்வுள்ள கட்சிகளும் அமைப்புகளும் எச்சரித்துக் கொண்டிருந்தாலும்,'இவ்ளோ பிரச்சனையிருக்கும்னு எனக்கு தெரியாது, அதனால வந்துட்டோம். மன்னிச்சுருங்க, ப்ளீஸ்...' என்று வழிந்து கொண்டே வருத்தப்படும் பாடகர்களும், பாடகிகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை அப்படியே கொழும்பு ஏர்போர்ட்டிலிருந்து 'பேக்கப்' செய்து திரும்பி வரவழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள் இங்கிருக்கும் தோழர்கள். நீயே அங்க போவாதேங்குறேன், இதுல அங்கிருந்து ஒருத்திய இங்க கொண்டாருவியா, அதுவும் ஒரு தமிழ் ஹீரோவா இருந்துகிட்டு? இப்படி பிரபுதேவா மீது பாய தயாராகிக் கொண்டிருக்கின்றன இந்த அமைப்புகள். என்ன செய்தாராம் பிரபுதேவா? …

  12. தனுஷ்,ஜெயம் ரவி,ஜீவா,கார்த்தி என தமிழ்சினிமாவின் இளம் ஹீரோக்கள் எல்லோரும் திருமணமாகி குழந்தை, குட்டி என்று இல்லற வாழ்க்கையில் செட்டிலாகி விட அந்த வரிசையில் புதுமாப்பிள்ளையாகப் போகிறார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்புவின் கைவசம் தற்போது ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இருக்கின்றன. இதையடுத்து அவர் ‘மன்மதன் 2’ம் பாகத்தை டைரக்ட் செய்து நடிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. ஆனாலும் புதிய படங்கள் எதையும் அவர் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. இது குறித்து கேட்டால், பதில் சொல்லாமல் சிரிக்கிறார். ஆனால் தமிழில் பிரபல ஹீரோயினாக இருக்கும் ஹன்சிகா மோத்வானியுடன் இணைத்து வரும் கிசுகிசு பற்றி கேட்டபோது, அதற்கு மட்டும் வாயைத் திறந்தார். இதற்குமுன் என்னையும், சில நடிகைகளையும் இ…

    • 0 replies
    • 504 views
  13. சென்னை துணை நடிகை ரெமோலா, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை பலாத்காரம் செய்ததாக புதுவை சினிமா லொகேஷன் மானேஜர் குமரன் மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் இது பொய் புகார் என்று குமரன் கூறியுள்ளார். இதுபற்றி ரெமோலா கூறியதாவது:- நான் பொய் புகார் கொடுத்துள்ளதாக குமரன் கூறியுள்ளார்.தற்போது நான் வெளியிட்டுள்ள போட்டோ ஆதாரங்கள் சிறிதுதான். இன்னும் நெருக்கமான வீடியோ, போட்டோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும்,அதனை நீதிமன்றத்தில் வெளியிடுவேன் என்றும் கூறினார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14147:sex-tamil-acctor&catid=39:cinema&Itemid=107

    • 3 replies
    • 2.1k views
  14. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட முக்கிய திரையுலகங்களில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை நயன்தாரா பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாதவர். பிரபுதேவாவை பிரிந்து மறுபடியும் நடிக்க வந்த நயன்தாரா, மற்ற திரைநட்சத்திரங்களை விட்டு தள்ளியே இருந்தாலும் ஆர்யாவோடு மட்டும் நல்ல விதமாக பழகியதால், ஆர்யா- நயன்தாரா இடையேயான உறவு பற்றி பலவிதமாக பேசப்பட்டுவந்தது. இந்நிலையில் ஆர்யாவுக்கும் - நயன்தாராவுக்கும் திருமணம் நடந்துவிட்டது என ஒரு செய்தி சில நாட்களாக திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்து வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் பூனேவில் திருமணம் நடந்தது உண்மை என்றார்கள். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஆர்யாவும் நயன்தாராவும் நடித்துவரும் ’ராஜா ராணி’ திரைப்படத்தின் ஒரு முக்க…

  15. சூர்யா நடாத்தும் போட்டியில் வெற்றிபெற்றால் படப்பிடிப்பில் சூர்யாவுடன் ஒருநாள் முழுக்க இருக்கலாம்! [Thursday, 2013-04-18 16:58:16] ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம் சிங்கம்-2. இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து கெளதம் மேனன், லிங்குசாமி இயக்கும் படங்களில் நடிக்கிறார். முன்னதாக, சிங்கம்-2 படத்திற்கான பப்ளிசிட்டியையும் தொடங்குகிறார் சூர்யா. அது என்ன பப்ளிசிட்டி என்றால்? சிங்கம் படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியுமாம். அது எந்த மாதிரியான போட்டி என்பதை விரைவிலேயே தெரிவிக்கிறாராம் சூர்யா. அப்படி நடக்கும் போட்டியில் வெற்றி பெறுபவர்கள், சூர்யா நடிக்கும் படப்பிடிப்பில் ஒருநாள் முழுக்க அவருடன் இருக…

  16. ஒரு படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்துவிட்டு மீடியாக்காரர்களுக்கு திடீரென முத்தம் கொடுத்த நடிகை சார்மி குறித்துதான் தற்போது ஆந்திர படவுலகம் முழுவதும் பேச்சு. என்ற படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்த நடிகை சார்மி, மேடையில் ஏறினதும் திடீரென மீடியாக்காரர்கள் பக்கம் திரும்பி, பறக்கும் முத்தத்தை கொடுத்தார். சிறிது நேரம் மீடியா நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தான் மீடியா நபர்களை மிகவும் விரும்புவதாகவும், அவர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதாகவும் கூறிய சார்மி, மீடியாவின் தயவில்தான் தான் இவ்வளவு பெரிய நடிகையாக உயர்ந்ததாகவும் குறிப்பிட்டார். நடிகை சார்மி நடித்த நான்கு படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே மீடியாவின் கடுமையான விமர்சனம்தான். இ…

    • 1 reply
    • 663 views
  17. 'மெல்லிசை மன்னர்' டிகே ராமமூர்த்தி மரணம்! சென்னை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்றழைக்கப்பட்ட இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான டிகே ராமமூர்த்தி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 91. 1922-ம் ஆண்டு திருச்சியில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர் டி கே ராமமூர்த்தி. இவரது குடும்பத்தினரும் இசைக் கலைஞர்கள் என்பதால், பிறவியிலேயே இசையில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறுவயதிலேயே பல மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்திருக்கிறார். இவரது திறமையைப் பார்த்து, தன்னிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார் அன்றைய முன்னணி இசையமைப்பாளர் சி ஆர் சுப்புராமன். பின்னர் ஆர் சுதர்ஸனம் மற்றும் டிஜி லிங்கப்பா ஆகிய இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராமமூர்த்த…

    • 14 replies
    • 1.3k views
  18. ஜெயம் படத்தில் அறிமுகமானது முதல் சொல்லிக்கொள்ளும்படி நடிகை சதாவிற்கு வேறு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. அன்னியன் படத்தில் ஷங்கரின் இயக்கத்தின் நடித்தபோதும், அந்த படத்தில் சதாவின் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. அந்த படத்தில் விக்ரம், மற்றும் ஷங்கர் குழுவினர்களே பெயர் வாங்கிக்கொண்டார்கள். அதிலிருந்து தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்ட சதா, தெலுங்கு,கன்னடம் என மொழி மாறி மாறி நடித்துப்பார்த்தார். இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அதிக ஒத்துழைப்பு கொடுத்தபோது அவரை சீண்ட ஆளில்லாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பின் புலிவேசம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தின் வெற்றி மூலம் மீண்டும் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்துவிடலாம் என கனவு கண்டிருந்த சதா, அ…

    • 0 replies
    • 636 views
  19. Print this கமலின் 2வது வாரிசு அக்ஷராவும் நடிகையாகிறார்! கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது கமலின் இரண்டாவது மகள் அக்ஷராவும் நடிக்க வருகிறார். அக்ஷரா ஹிந்திப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். விளம்பர படத்திலும் நடித்துள்ளார். ஏற்கனவே கதாநாயகியாக நடிக்க பல படங்களுக்கு அவருக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் அவற்றை ஏற்கவில்லை. நடிப்பதற்கு விருப்பம் இல்லை என்றும் கேமராவுக்கு பின்னால் பணியாற்றுவதையே விரும்புகிறேன் என்றும் கூறி வந்தார். ‘கடல்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க மணிரத்னம் முதலில் அக்ஷராவைத்தான் அணுகினார். அவர் மறுத்ததால் ராதா மகள் துளசியை தேர்வு செய்தார். முன்னனி இயக்க…

  20. புதிய பாதைக்குச் செல்கிறதா கோலிவுட்? சந்திர பிரவீண்குமார் சமீபத்தில் இயக்குநர் பாலாவின் கைவண்ணத்தில் 'பரதேசி' என்ற திரைப்படம் வெளியாகியது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றிய 'The red tea' (எரியும் பனிக்காடு) என்ற நாவலைத் தழுவிய படம் இது. இந்தப் படத்தால் பாலாவிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. என்றாலும் தேயிலைத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியமைக்காக இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. பரதேசி எழுப்பும் சலனங்கள் விதிவிலக்கானவை அல்ல. கோடம்பாக்கத்தை மையமாகக் கொண்ட கனவுத் தொழிற்சாலையில் அண்மையில் நிலவிவரும் போக்கின் ஒரு அடையாளம்தான் பரதேசி. வழக்கமான பொழுதுபோக்கு அம்சங…

  21. சிவா கார்த்தி கேயன் நடித்து வெளிவர இருக்கும் எதிர் நீச்சல் [ Ethir Neechal Official Theatrical Trailer ] http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14037:official-theatrical-trailer&catid=39:cinema&Itemid=107

    • 0 replies
    • 457 views
  22. "இவர் என் தாயும் அல்ல! அது என் குடும்பமும் அல்ல!" - அஞ்சலி கண்ணீர் பேட்டி! ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தமிழில் இவருக்கு ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட நிறைய படங்கள் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. இவர் படவிழாக்கள் மட்டுமல்லாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் தன்னுடைய தாயாருடனே வலம்வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இருவரும் தாய்-மகள் என்ற உறவைத் தாண்டி நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர். இந்நிலையில், தற்போது அஞ்சலி தனது தாயை பிரிந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப் படுகிறது. இ…

  23. ஐதராபாத் ஓட்டலில் இருந்த நடிகை அஞ்சலி கடந்த 8ம் தேதி முதல் மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் போலீசில் புகார் செய்தார். அவரது சித்தி சென்னை போலீசில் புகார் செய்தார். சென்னை ஐகோர்ட்டிலும் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். இந்நிலையில், 12.04.2013 வெள்ளிக்கிழமை இரவு நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீஸ் முன் ஆஜரானார். இந்த நிலையில் தமிழ் ரசிகர்களுக்க தமிழில் விளக்கமளித்துள்ளார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14028:anjali-tamil&catid=39:cinema&Itemid=107

    • 0 replies
    • 437 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.