வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஒரே வருடத்தில் மூன்றாவது முறையாக கட்சி மாறும் நடிகை பூஜா காந்தி. எடியூரப்பா கட்சியில் இருந்து விலகி பிரபல நடிகை பூஜா காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீராமுலு முன்னிலையில் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சியில்... நடிகை பூஜா காந்தி தமிழ் மற்றும் கன்னடத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கன்னட சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக திகழ்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை பூஜா காந்தி திடீரென்று அரசியலில் காலடி எடுத்து வைத்தார். முன்னாள் முதல்–மந்திரி எச்.டி.குமாரசாமி முன்னிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இணைந்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு கட்சி கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு அரசியலில் தீவிரம் காட்டி வந்தார். இந்த நிலை…
-
- 0 replies
- 343 views
-
-
கான் திரைப்படவிழாவில் முதல்முறையாக தோன்றிய ஏ ஆர் ரஹ்மான் பிரான்ஸின் கான் நகரில் நடைபெற்றுவரும் 70வது கான் திரைப்படவிழாவில் முதல்முறையாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நடிகர்கள் ஸ்ருதி ஹசான், ஜெயம் ரவி உள்ளிட்ட தென்னிந்திய திரைநட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. படத்தின் காப்புரிமைSRI THENANDAL FILMS Image captionசங்கமித்ரா படக் குழுவினர் சர்வதேச அரங்குகளில், இந்திய திரைநட்சத்திரங்கள் என்றாலே பெரும்பாலும் ஐஸ்வரியா ராய், தீபிகா பாதுகோன்,சல்மான் கான் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் அறியப்பட்ட நிலையில், பிரபலமான தென்னிந்திய திரைநட்சத்திரங்கள் அடங்கிய பட…
-
- 0 replies
- 343 views
-
-
தன் மகள் இயக்கத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு நிம்மதியாக உட்கார்ந்துவிட்டார் ரஜினிகாந்த். கடைசியாக கோச்சடையான் திரைப்படத்தில் இளவரசன் செங்கோடகனாக நடிக்கும் சரத்குமார் சமீபத்தில் தான் டப்பிங் பேசிமுடித்தார். கோச்சடையான் திரைப்படத்திற்கான டப்பிங் வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் பணிகளை துவங்கிவிட்டார். படப்பிடிப்பு எப்போதோ முடிந்து இன்னும் ரிலீஸ் பற்றி செய்தி வரவில்லையே என ரசிகர்கள் சௌந்தர்யாவின் டுவிட்டர் அக்கவுண்டை சுற்றி சுற்றியே வந்துகொண்டிருந்தனர். படப்பிடிப்பை விட கிராஃபிக்ஸ் வேலைகள் தான் அதிகம் என்பதால் ஸ்டூடியோவிலேயே அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறது கோச்சடையான் டீம். இந்நிலையில் ரசிகர் ஒரு…
-
- 0 replies
- 343 views
-
-
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராகிறார்? பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் இசையமைத்து உலக அளவில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளராக இருந்துகொண்டு தன் மனதில் உதித்த ஒரு கருவை வைத்து விரைவில் படம் ஒன்றையும் இயக்க இருக்கிறார். இதற்காக வெகுநாட்களாக ஒரு கதையை எழுதி தயாராக வைத்து இருப்பதாக பிரபல சவுண்ட் எஞ்சினியரும் ரஹ்மானின் நண்பருமான ரசூல் பூக்குட்டி கூறியுள்ளார். ரஹ்மானின் இயக்கத்தில் வரும் இத்திரைப்படத்தை ரசூல் புக்குட்டியும் ரஹ்மானும் இணைந்து உருவாக்குவார்கள் என்று எதிர் பார்க்கப…
-
- 0 replies
- 343 views
-
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் அதிகமாகக்கூட இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் புதுப்படங்களை ஓடிடியில் ரீலிஸ் செய்வது என்பது தமிழ் சினிமாவுக்கு பழக்கப்படாத ஒன்று. ஆனால் இப்போது ஓடிடியில் படம் பார்ப்பவர்கள் மட்டுமல்ல தங்கள் படம் வெளிவர வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா வர்த்தகத்தையே மாற்றியமைத்துள்ளது இந்த 'ஓவர் த டாப்' (over the top) என்று சொல்லக்கூடிய ஓடிடி தளங்கள். கொரோனா பெருந்தொற்றால் உலகில் மாறிப்போன பல விஷயங்களில் சினிமா வர்த்தகம் குறிப்பாக தமிழ் சினிமா வர்த்தகமும் ஒன்று. ஓடிடிதான் சினிமாவின் எதிர்காலமா? தொழில்நுட்பம…
-
- 1 reply
- 343 views
-
-
சினிமா மற்றும் சின்னத்திரையில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தற்போது கலக்க ஆரம்பித்திருக்கிறார், `கடைக்குட்டி சிங்கம்' தீபா. இவரின் வெகுளித்தனமான பேச்சு, எல்லோரையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. தன் இயல்பான பேச்சு மற்றும் பர்சனல் உலகம் குறித்துப் பகிர்கிறார், தீபா.
-
- 0 replies
- 343 views
-
-
5 ஆண்டுகளாக வரி கட்டாமல் பதுங்கிய 'புலி'! கடந்த 5 ஆண்டுகளாக நடிகர் விஜய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவான புலி படத்திற்கு முறையாக வருமானவரி செலுத்தப்படவில்லை என வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.. நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, இயக்குநர் சிம்புதேவன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, திரைப்பட பைனான்சியர் ரமேஷ், நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட 10 பேர் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட 10 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அத…
-
- 0 replies
- 342 views
-
-
எச் ராஜா உட்பட காவிக்கூட்டத்தை வச்சு செஞ்சிருக்கானுவ போல…முஸ்லீம் மதவாதிகள் போல கொரோனாவுக்கு பெல் அடிச்சு மாட்டுமூத்திரம் குடிக்கும் இவனுகளும் மோசமான காட்டுமிராண்டிகள்… அதுக்காகவே படம் அமோக வெற்றிபெற அடியேனும் வாழ்த்துகிறேன்..
-
- 0 replies
- 342 views
-
-
பாஞ்சாலியாக நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக, அரை டஜன் திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துக்கொண்டு பிஸி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது கன்னடத் திரைப்படமொன்றிலும் நடிக்கவுள்ளார். கன்னட சினிமாவில், குருஷேத்திரா என்ற சரித்திரத் திரைப்படமொன்று பிரமாண்டமாக உருவாகவுள்ளது. நாகண்ணா இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தின் துரியோதணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் தர்ஷனும் கர்ணனாக ரவிச்சந்திரனும், பீஷ்மர் வேடத்தில் மூத்த நடிகர் அம்ரீஷும் நடிக்கவுள்ளனர். இந்தத் திரைப்படத்தில், நயன்தாராவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் பஞ்ச பாண்டவர்களின் மனைவியான பாஞ்சாலி கத…
-
- 1 reply
- 342 views
-
-
திரை விமர்சனம்: ரெமோ ஒரு இளைஞன், ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிக்கவைக்கும் அதே கதைதான். நாயகனின் பெண் வேடமும் காதலுக்கு உதவுகிறது என்பது ‘ரெமோ’ காட்டும் வித்தியாசம். நாயகன் சிவா (சிவகார்த்திகேயன்), பெரிய நடிகனாகும் கனவுகளுடன் இருக்கும் வெட்டி ஆபீஸர். காவ்யா (கீர்த்தி சுரேஷ்) தனியார் மருத்துவமனையில் டாக்டர். சிவாவுக்கு கீர்த்தியைப் பார்த்ததும் (வழக்கம்போல) காதல் பற்றிக்கொள்கிறது. ஆனால், அவருக்கு நிச்சயம் ஆகிவிட்டது தெரிந்ததும் நொந்துபோகிறார். நடிப்புக்கான தேர்வுக்காக சிவா பெண் வேடமிட வேண்டியிருக்கிறது. நர்ஸாக வேடமிட்டிருக்கையில் தற்செயலாகச் சந்திக்கும் கீர்த்தியுடன் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பைப் பயன…
-
- 0 replies
- 342 views
-
-
சென்னை: காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரபல சினிமா இயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ககன் கோத்ரா என்பவர் என் மீது 65 லட்சம் ரூபாய்க்கான செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில் முகுல் சந்த் கோத்ராவிடம் தான் 65 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவருக்கு பதில் தான் இந்த வழக்கை தொடருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பவர் ஏஜெண்டாக செயல்பட்டு என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர். சுப்பைய…
-
- 0 replies
- 342 views
-
-
ஹாலிவுட் ஜன்னல்: கரை சேர்த்த காதல் காதலால் சகலத்தையும் சாதிக்கலாம். நடுக்கடலில் தன்னந்தனியாய் 41 நாட்கள் தவித்த இளம்பெண்ணை அவரது காதல் கரை சேர்த்த உண்மைக் கதையே ‘அட்ரிஃப்ட்’ ஹாலிவுட் திரைப்படம். காதலனுடன் பசிபிக் கடலில் படகொன்றில் பயணம் செல்லும் யுவதியின் வாழ்க்கையைத் திடீர்ச் சூறாவளி ஒன்று புரட்டிப்போடுகிறது. சேதமடைந்த படகில், முடமான காதலனைச் சுமந்துகொண்டு பல வாரங்கள் அலைந்து திரிந்து கரை காணும் அந்த இளம்பெண்ணின் போராட்டத்தைச் சொல்கிறது ‘அட்ரிஃப்ட்’. இது 1983-ல் நடந்த உண்மைக் கதை. கடல் பயணத்தில் ஆர்வமுள்ள இளம் காதலர்கள், திருமணத்துக்கு முன்பாக பசிபிக் பெருங்கடலில் சாகச பயணத்தைத் திட்டமிடுகின்றனர்…
-
- 0 replies
- 341 views
-
-
நயன்தாராதான் எனக்குப் போட்டி!- சமந்தா சிறப்பு பேட்டி தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம்வந்தாலும் சென்னை பேச்சையும், அவருடைய நட்பு வட்டத்தையும் இன்னும் மறக்கவில்லை சமந்தா. சென்னை வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து… சென்னையில் உங்களை எந்தவொரு திரைப்பட நிகழ்ச்சிகளிலும் காண முடியவில்லையே? உண்மைதான். மே மாதத்தில் 6-ம் தேதி ‘24', 13-ம் தேதி ‘ஆ ஆ', 20-ம் தேதி ‘பிரம்மோற்சவம்' ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. ஆகையால் அடுத்தடுத்துப் பட வேலைகள் என ஓடிக்கொண்டே இருக்கிறேன். அதனால்தான் சென்னைக்கு வந்த…
-
- 0 replies
- 341 views
-
-
64-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம் 'ஜோக்கர்' | வைரமுத்து, தனஞ்ஜெயனுக்கு விருது கோப்பு படம் இயக்குநர் ராஜுமுருகனின் 'ஜோக்கர்' படத்துக்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. 64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபு தயாரித்துள்ளார். கிராம மக்களின் சுகாதார பிரச்சினையை மையமாக வைத்து, அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய பாடம் 'ஜோக்கர்'. இப்படம் விமர்சன ரீதியாகவ…
-
- 1 reply
- 341 views
-
-
-
பட மூலாதாரம்,@RKFI படக்குறிப்பு, நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார் 50 நிமிடங்களுக்கு முன்னர் கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, கர்நாடகாவில் "தக் லைஃப்" திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. "தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்" என 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. வரும் ஜூன் 5ஆம் தேதி, தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இதுகுறித்து பேசிய கர்நாடகாவின் கன்னடம் மற்றும் கலாச்சார அமைச்சர், "கமல்ஹாசனின் க…
-
- 4 replies
- 341 views
- 2 followers
-
-
இயக்குநர் மகேந்திரன் நாற்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ இரண்டு படங்களும் வெளியாகி. ஆனாலும், சலிக்கவே சலிக்காமல் தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் இன்னமும். ஜூலை 25 அன்று தனது 77-வது வயதைப் பூர்த்திசெய்தார் மகேந்திரன். இன்னமும் ஓர் இளம் இயக்குநருக்கு உள்ள அதே துடிப்போடு பேசுகிறார். இன்று புதிதாக வரும் இயக்குநர்களும் உங்களை ஆதர்சமாகக்கொண்டிருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? எனக்குத் தெரிந்த சினிமாவை நான் எடுத்தேன். அது இத்தனை கொண்டாடப்படுவது உண்மையில் எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. எனக்குப் பள்ளி நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்கள் மீது ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது.…
-
- 0 replies
- 340 views
-
-
பட மூலாதாரம்,@ARRAHMAN 3 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் புனே இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே நிறுத்தப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி புனேவின் ராஜ்பகதூர் மில்ஸ் எனும் இடத்தில் 'AR Rahman Concert for Feeding Smiles' இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ₹ 999 முதல் ₹ 50,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர். இரவு 7.30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் தன் இசையமைப்பில் உருவாகி பெரும் வெற்றியடைந்த பாடல்களை பாடினார். இதனால், ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் பெ…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
-
பட மூலாதாரம்,AJITH PR TEAM கட்டுரை தகவல் எழுதியவர்,ச. பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 1 மே 2023, 05:18 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் அஜித்... தமிழ் சினிமா கண்ட தனித்துவமான கலைஞர்களில் ஒருவர். ‘அமராவதி’ படம் தொடங்கி இப்போதைய ஏகே62 வரை தன் ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர். ரசிகர் மன்றங்களைக் கலைத்தது, தன்னை ‘தல’ என அழைக்க வேண்டாம் எனத் தெரிவித்தது என அவரது முடிவுகள் அனைத்தும் அவரது ரசிகர்களைத் தாண்டியும் பலரால் பாராட்டப்படுபவை. சமகால நடிகர்களைப் போல் அரசியல் வருகை குறித்தோ, ஆட்சியாளர்களை விமர்சித்தோ அஜித் ஒருவார்த்தை பேசியதில்லை. அதுமட்ட…
-
- 0 replies
- 339 views
- 1 follower
-
-
மதுரை: தான் இறந்து விட்டதாக செய்தி பரப்பும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நடிகர் செந்தில் மதுரை போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போதுநகைச்சுவை நடிகர் செந்தில் இறந்து விட்டதாகச் செய்திகள் வாட்ஸ் அப்பில் பரவின.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நான் நலமுடன் இருக்கிறேன் என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.பின்னர் அந்த வதந்திகள் பரவவில்லை. இந்நிலையில், மீண்டும் நேற்று(திங்கள்) முதல் வாட்ஸ் அப்பில்,அதே வதந்தி பரவி வருவதாக நடிகர் செந்தில் கூறியுள்ளார்.இது தொடர்பாக மதுரை போலீஸாரிடம் "தான் இறந்து விட்டதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது திமுகவினரின் தூண்டுதல் பேரில…
-
- 0 replies
- 339 views
-
-
"அஜித் சார் உங்ககூட நடிக்கலைனாலும் பரவாயில்லை... ஒரு ரெக்வஸ்ட்!" - டிடி Chennai: தன்னைக் கலாய்க்கும், வருந்தவைக்கும் கமென்ட்டுகளை அநாயாசமாக ஹேண்டில் செய்பவர், டிடி. நிகழ்ச்சித் தொகுப்பாளராக இயங்குவதில், தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி, கிட்டத்தட்ட 17 வருடங்களாக 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். நடிகையாகவும் சினிமா என்ட்ரி கொடுத்திருக்கும் டிடியை சந்தித்துப் பேசியபோது... "இந்த வருடம் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுனீங்க, சிவகார்த்திகேயனை மிஸ் பண்ணீங்களா?" "பிறந்தநாள் அன்னைக்கு காலையில இருந்து சாயங்காலம் வரை ஏகப்பட்ட பேர் வாழ்த்தினாங்க. அவங்க எல்லோருக்கும் ரிப்ளை பண்ணனும்னு முடிவெடுத்து, பதில் அனுப…
-
- 0 replies
- 339 views
-
-
கடைசீல பிரியாணி விமர்சனம்: சிறுத்தையிடம் முயல் மாட்டினால் பிரியாணி யாருக்கு..? News ழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம் எனக் கிளம்புகிறார்கள் பாண்டியா சகோதரர்கள். யாரைப் பழி தீர்க்கிறார்கள், என்ன நடக்கிறது என்பதை வித்தியாசமான முறையில் அணுகி, புதிய அனுபவத்தைத் தந்திருக்கிறது படக்குழு. ADVERTISEMENT விரும்பாத இடத்தில் தவறான நேரத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு இளைஞன் தப்பிக்க எடுக்கும் முடிவுகளே 'கடைசீல பிரியாணி. ' பாண்டியா சகோதரர்களில் கடைக்குட்டி சிக்குப்பாண்டி. முரட்டுச் சண்டைக்காரர்களும், முன்கோபிகளும் நிறைந்த வீட்டில், சிக்குப்பாண்டியை மட்டுமாவது அப்பாவியாய் வளர்க்க விரும்பி, வீட்டை விட்டு சிக்குவுடன் வெளியேறிவிடுகிறார் தந்தை. சாதாரண வாழ்க்கையை வாழ்வது என்பது…
-
- 0 replies
- 339 views
-
-
Posted on March 20, 2016 by Diraviam in விமர்சனம் மேடையேறிப் பேசுகிறார் என்றால் அவர் நினைக்கிறபோது மொத்தக்கூட்டமும் சிரிக்கும், அழும், மனதில் கொந்தளிப்போடு திரும்பிச் செல்லும். ‘ராமய்யாவின் குடிசை’, ‘என்று தணியும்’ ஆகிய ஆவணப்படவுலகின் இரண்டு முக்கிய பதிவுகளை ஆக்கியவரான பாரதி கிருஷ்ணகுமார் இப்போது வழங்கியுள்ள முழுநீளத் திரைப்படம் இது. மேடையில் அவரது உயரத்திற்கு ஒலிவாங்கி நிலைக்காலை சரிப்படுத்துவதற்கு சிறிது நேரமாகும். திரையுலகில் சொல்ல நினைத்த கதையைப் படமாக்குவதற்கு இத்தனை காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று போலும். இந்தியச் சமுதாயத்தில் மனிதத்துவ மாண்புகளை எரித்திடும் சாதியக் கொடுநெருப்பு எப்போது அணையும் என்ற கேள்வியை எழுப்புவதே படத்தின் இலக்கு. இக்கேள்விய…
-
- 0 replies
- 339 views
-
-
Azali (Netflix) மேற்கு ஆபிரிக்க நாடான Ghana விலிருந்து முதன்முதலாக 92வது Academy Awardsற்கு அனுப்பபட்ட திரைப்படம். 14 வயது சிறுமியான Aminaவினது கதை. காட்டுப்பாதை ஒன்றில் நகரத்தை நோக்கி ஒரு வான் விரைவாக புழுதியை கிளப்பியபடி செல்கிறது, நீண்ட தூரபயணம், இரவின் அமைதியை குழப்பியபடி சென்று கொண்டிருக்கும் போது, பொலீஸாரால் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுகிறது. வானின் பின்பகுதியை மறைத்திருந்த திரையை அகற்றிய போது, அங்கு மறைத்து வைக்கப்பட்ட சிறுமி, சிறுவர்களை கண்டுபிடிக்கிறார்கள். அந்த சிறுவர்களை, இவர்களை போன்றவர்களை வைத்து பாராமரிக்கும் இடத்திற்கு அழைத்துவருகிறார்கள். அந்த சிறுவர்களை, ஒரு பெண் அதிகாரி பெயர் ஊர் விபரங்களை ஒவ்வொருவராக விசாரித்து வருகையில், ஒரு சிறுமியிடம் வந…
-
- 0 replies
- 339 views
-