வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
70களின் இறுதியில் ஹிந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் நடித்து வெளியான DON திரும்பவும் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அமிதாப்பின் "கெத்" மற்றும் ரேஞ்சுக்கு இணையான நடிகர் யாரும் இப்போது இல்லையென்றாலும் ஓரளவுக்கு ஈடுகொடுக்கக் கூடிய ஷாருக்கான் DON ஆக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் 80களின் ஆரம்பத்தில் தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பில்லாவாக தமிழிலும் வெளிவந்து சக்கைபோடு போட்டது நினைவிருக்கலாம். சமீபத்தில் சில்லென்று ஒரு காதல், வேட்டையாடு விளையாடு திரைப்படங்களின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கினைப் பார்த்து இந்தியாவிலேயே ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுக்கக் கூடியவர்கள் தமிழர்களே என்று கர்வப்பட்டேன். என் கர்வத்துக்கு தர்ம அடி கொடுத்திருக்கிறது DON. குறிப்பாக இசை ஹாலிவுட் …
-
- 2 replies
- 1.5k views
-
-
நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் கூறியுள்ளார். #SPB இசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இளையராஜா பாடல்களை ம…
-
- 2 replies
- 747 views
-
-
ரஜினிகாந்த்தின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு! ரஜினியைச் சுற்றி ஆயிரம் அரசியல் சர்ச்சைகள் இருந்தாலும், அவர் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்துக்குத் தயாராகி விட்டார். தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படம் உருவாகவு உள்ளது. ரஜினியின் 164-வது படமான, இதன் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில், படத்தின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்துக்கு 'காலா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், கரிகாலன் என்ற சப் டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. கரிகாலனின் சுருக்கம்தான் காலா என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக, வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், கபாலி பட கெட் அப் சாயிலிலேயே, ரஜினியின் லுக் உள…
-
- 2 replies
- 595 views
-
-
முன்னணி வார இதழ் ஒன்றில் வந்திருக்கிறது அந்த கட்டுரை. தன்னை மனித நேய காவலராக காட்டிக் கொள்ளும் இயக்குனர் பார்த்திபனின் தாயார் கொடுத்திருக்கும் பேட்டி அது. இரண்டு மகன்களாம் இவருக்கு. தந்தையை இழந்த அவர்களை பாடுபட்டு வளர்த்தது இந்த தாய்தான். பார்த்திபன், பாபு என்ற இருமகன்களில் பாபு எங்கே போனார் என்பதே தெரியவில்லை. உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? என்பதே தெரியாமலிருக்கிற சூழ்நிலையில், மூத்த மகனான பார்த்திபன் தனது அம்மாவை வீட்டிலிருந்து அனுப்பி பல வருடங்கள் ஆகிவிட்டதாம். தான் இன்னார் என்றே சொல்லாமல் எங்கெங்கோ தங்கியிருந்த இந்த தாய், ஒரு கட்டத்தில் அநாதை ஆசிரமத்தில் கூட இருந்திருக்கிறார். “எத்தனையோ பஸ் பிடிச்சு அவனை பார்க்க அவனோட ஆபிசுக்கு போவேன். சார் பிசியா இருக்காரு என்ற…
-
- 2 replies
- 1.4k views
-
-
இது பில்லா படத்தில வார டயலாக்........ படம் பாத்த உறவுகள் படத்த பற்றி சொல்லுங்களன்
-
- 2 replies
- 1.4k views
-
-
சன் டிவிக்கு ரஜினி வழங்கிய சிறப்பு தீபாவளி பேட்டி!http://www.kadukathi.com/?p=1194
-
- 2 replies
- 696 views
-
-
பிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்... பத்திரிக்கைகளில் எட்டாம் பக்கச் செய்தியாக ’பிரசாந்த் திருமணம் செல்லாது - கோர்ட் அறிவிப்பு’ சென்ற வாரம் வெளியானது. பல வருடப் போராட்டம், அவமானத்திற்குப் பின் ஒருவழியாக பிரசாந்த் நல்ல தீர்ப்பைப் பெற்றிருக்கிறார். 2005ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அனைத்துத் தரப்பினரின் வாழ்த்துகளுடன் நடந்த பிரசாந்த்-கிரகலட்சுமி திருமணம், இப்படி ஒரு கொடுமையான முடிவைச் சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. திருமணம் முடிந்து ஹனிமூன் எங்கு போவது என்பதிலேயே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூர் தான் போக வேண்டும் என்று அடம்பிடித்த கிரகலட்சுமி, அங்கு சென்ற பின் போனில் யாருடனோ மணிக்க…
-
- 2 replies
- 1.8k views
-
-
-
ஆஸ்கர் விருதுகளில் இனப் பாகுபாடு சர்ச்சை: வில் ஸ்மித் புறக்கணிப்புக் குரலால் பரபரப்பு 73-வது கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் மனைவியுடன் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்கர் விருது தெரிவுப் பட்டியலில் அமெரிக்காவின் சிறுபான்மை இனத்தவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் அடுத்த மாதம் (பிப்ரவரி) ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என ஹாலிவுட் திரை நட்சத்திரம் வில் ஸ்மித் அறிவித்துள்ளார். ஏபிசி என்ற தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் வில் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கெனவே, வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட், இயக்குநர…
-
- 2 replies
- 499 views
-
-
தமிழ் சினிமாவில் இப்போதுள்ள டைரக்டர்கள் அனைவரும் தமிழ் பெயர்களையும் தாண்டி சங்கத் தமிழ் வரைக்கும் சென்று பட தலைப்பை வைக்க சென்றுள்ளார்கள்.தமிழ் பட டைரக்டர்களுக்கு தமிழ் பற்று பொங்கி வழிகிறது. சங்க இலக்கியத்திருந்தெல்லாம் சொற்களை கண்டுபிடித்து படத்துக்கு டைட்டிலாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு முன் வாரணம் ஆயிரம், பொன்மாலை பொழுது, விண்ணைத்தாண்டி வருவாயா என கவுதம் மேனன்தான் அழகு தமிழில் பெயர் வைப்பார். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஞ்சான் என்றால் எதற்கும் அஞ்சாதவன், பயப்படாதவன் என்ற பொருள். கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனேகன் என்று டைட்டில் வைத்திருக்கிறார். அனேகன் என்றால் அனைத்த…
-
- 2 replies
- 940 views
-
-
பார்ப்பனர்களை அப்பாவியாக சித்தரிக்கின்ற அரசியலுக்கு துணை போகின்ற கமல்ஹாசன் இந்துத்துவத்தின் இன்னொரு அரசியலுக்கும் தசாவதாரத்தின் மூலம் துணை போகின்றார். பாபர் மசூதி பிரச்சனைக்குப் பின் நடைபெற்றுவரும் இந்த அரசியலை சற்று சுருக்கமாகப் பார்ப்போம். “அறை எண் 305இல் கடவுள்” படத்தில் ஒரு காட்சி வரும். பிரகாஸ்ராஜ் ஒவ்வொரு மதத்தினதும் கடவுளின் வடிவத்தில் தோன்றுவார். இந்து மதத்தின் முறை வருகின்ற போது அங்கே விஸ்ணுவின் வடிவத்தில் பிரகாஸ்ராஜ் தோன்றுவார். இதுதான் அந்த அரசியல். சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ் சினிமாவின் பக்திப் படங்களைப் பார்க்கின்ற போது விஸ்ணு ஒரு துணைப் பாத்திரமாகத்தான் இருந்தார். இரண்டு மூன்று வசனங்களுக்கு மேல் அவருக்கு இருக்காது. தெலுங்கிலிருந்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
சென்னை: வெற்றி படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த கலைக் குடும்ப வாரிசு நடிகர் ப்ரோவின் லீடர் படத்திற்கு ஏற்பட்ட கதியைப் பார்த்துவிட்டு தான் நடிக்கும் படத்தில் உள்ள அரசியல் பஞ்ச் வசனங்களை நீக்குமாறு கூறியுள்ளாராம். வெற்றி படத்தின் மூலம் ஹீரோவாகி தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளை கடந்துவிட்ட அந்த கலைக்குடும்ப வாரிசு தற்போது ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் பல அரசியல் பஞ்ச் வசனங்களை பேசும் காட்சிகளை படமாக்கியுள்ளனர். நடிகரும் பயங்கரமாக பஞ்ச் பேசியுள்ளார். அதன் பிறகு அரசியல் பஞ்ச் வசனங்களுக்காக ப்ரோவின் லீடர் படத்தின் டப்பா டான்ஸ் ஆடியதை பார்த்து வெற்றி நடிகர் ஆடிப் போய்விட்டாராம். உடனே இயக்குனரை அணுகி ஐயா சாமி தயவு செய்து நம் படத்தில் உள்ள அ…
-
- 2 replies
- 897 views
-
-
தனது பிறந்த நாளான இன்று, சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தன் கையால் உணவு பரிமாறி மகிழ்ந்தார் நடிகை சினேகா. தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக புன்னகை இளவரசி என அழைக்கப்படுபவர் சினேகா. இன்று வரை தனக்கான தனித்தன்மையை இழக்காமல் நடித்து வருபவர். அவருக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி, காலையில் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தனது பெற்றோருடன் சென்று வழிபட்டார் சினேகா. அவருக்காக சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்த கொடிமரம் அருகில் தரையில் விழுந்து கும்பிட்டார். பின்னர் நேராக பார்வையற்றோர் மற்றும் திறன் குன்றியோர் காப்பகத்துக்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அவர்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்டோகிராப் படத்திலிருந்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
உளியின் ஒசை திரைபடம் பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.என்னடா புத்தன் இதிலையும் வந்து லொள்ளு பண்ணுறான் என்று யோசிக்க வேண்டாம் கலைஞர் பல படங்களுக்கு கதை,பாடல்கள் எழுதி இருக்கலாம் ஆனால் இந்த படம் தமிழர்கள் பெளத்தர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதனை எடுத்து கூறுகிறது இந்த ஒரு விடயதிற்காக யாழ்கள புத்தன் கலைஞருக்கு ஒ போட தான் வேண்டும் அதாவது இலங்கையில் தமிழ் பெளத்தர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்பதனை சிங்களவர்கள் புரியாவிட்டாலும் குறைந்த பட்சம் தமிழர்களுக்காவது புரிய வைத்துள்ளார் பாராட்டபட வேண்டிய விடயம். என்னடா ஒரு மூலையில் கணணிக்கு முன்னால் கிறுக்கிற புத்தனுக்கு..(யாழ்கள) ஆறுகோடி தலைவர் கருணாணிதியை பாராட்ட தகுதி இருக்கோ என்று யோசிக்கலாம் உண்மையை சொல்ல தானே வேண்டும். …
-
- 2 replies
- 1.1k views
-
-
வணக்கம். ஊமை பாடும் பாடலை யார் தான் கேட்க கூடுமோ வேசம் போடும் பூமியில் நியாயம் தோற்றுப் போகுமா. இந்த பாடல் எந்த படம் என்று யாராவது சொல்வீர்களா?
-
- 2 replies
- 1.2k views
-
-
முத்த காட்சி தேவையெனில் அதற்கும் தயார் என்கிறார் பிரியாமணி
-
- 2 replies
- 2.6k views
-
-
“அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு அடி பணிய மறுத்தேன் ” பொலிவுட்டில் இசைந்து போகாததால் (அட்ஜஸ் பண்ணாததால்) தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார். ஹொலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள பிரியங்கா சோப்ரா ஹொலிவுட் படங்கள், தொலைக்காட்சி தொடர் என அசத்திக் கொண்டிருக்கிறார். ஹொலிவுட்டில் அவர் அடைந்துள்ள வெற்றியை கண்டு சில பொலிவுட் நடிகைகள் மெய்சிலிர்க்கின்றனர். இந்நிலையில் சினிமா பற்றி பரியங்கா சோப்ரா முக்கிய விடயங்களை வெளிப்படுத்தி உள்ளார். “பொலிவுட்டில் சிலர் பரிந்துரைக்காமையினால் என்னை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு நாயகன் (ஹீரோ) அல்லது இயக்குனரின் …
-
- 2 replies
- 2.2k views
-
-
தியேட்டருக்குச் சென்று விளையாடலாம் இந்த பொம்மையோடு! - குரங்கு பொம்மை விமர்சனம் பணம் என்பது மனித வாழ்க்கையின் மதிப்பீடுகளைச் சிதைத்து, எப்படி குலைத்துப்போடுகிறது என்பதையும் பணத்தைத் தாண்டியும் உறவுகளை நேசிக்கும் மனித மனங்களையும் குற்றப் பின்னணி திரைக்கதை வழியாகச் சொல்கிறது 'குரங்கு பொம்மை'! சென்னையில் கால்டாக்ஸி ஓட்டும் விதார்த்தின் அப்பா பாரதிராஜா, தஞ்சையில் சட்டவிரோதத் தொழில் செய்யும் தேனப்பனிடம் வேலை பார்க்கிறார். விதார்த்துக்குப் பெண் பார்க்கும் படலம், சிலபல காரணங்களால் கைகலப்பில் முடிகிறது. விதார்த் ஒரு பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது பெரியவர் ஒருவரிடமிருந்து குரங்குப் படம் போட்ட பையை பிக்பாக்கெட் திருடன் ஒருவர் பற…
-
- 2 replies
- 2.8k views
-
-
சென்ஸார் போர்டுக்கு திடீர் உத்தரவு ஒன்று வந்திருக்கிறது. பெண்களின் உரிமையை மறுக்கும் இந்த உத்தரவை எதிர்த்து மகளிர் அமைப்புகள் இன்னும் மவுனம் சாதிப்பது அதிசயம்! அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சரானதும், சினிமாவில் சிகரெட்டுக்கு கொள்ளி வைக்க நினைத்தார். சினிமாவில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பதால்தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிக்கு தடைவிதிக்க முயன்றார். நடைமுறையில் சிகரெட் சட்டப்பூர்வமாக விற்கவும், பிடிக்கவும் படுகிற தேசத்தில் இப்படியொரு சட்டமா? பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அன்புமணியின் சிகரெட் தடை கானலானது. ஆனாலும் அவர் அசரவில்லை. சினிமாவில் சிகரெட்டுக்கு ஒட்டுமொத்த தடை என்பதை, பெண்களுக…
-
- 2 replies
- 1.3k views
-
-
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜெர்மனி 'பெலுருஷ்யா'(Belorussia)-ஐ 1941-ல் பிடித்தது. வழக்கம்போல நாஜிப்படை இட்லரின் யூத அழிப்பு வெறியை நடைமுறைப் படுத்தினார்கள். மிகவேகமாக யூதர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள். குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு குடும்பத்தின் பெற்றோர்கள் கொல்லப்பட்டு நான்கு சகோதர்கள் மட்டும் காட்டுக்குள் ஓடிப் பதுங்கினார்கள். மூத்தவர்கள் இருவரும் 30 வயதைக் கடந்தவர்கள். அடுத்தவன் இருபது வயதுக்குள் இருப்பவன். இளையவன் பத்து பன்னீரண்டு வயதுக்காரன். நாஜிப்படையிடமிருந்து தப்பிப்பதர்காக அருகிலிருந்த காட்டுக்குள் பதுங்குகிறார்கள். காடு இவர்களுக்கு அத்துப்படி, வெளிநாட்டுக்காரனான ஜெர்மனியர்களுக்கு காட்டுக்குள் வழித்தெரியாது என்பதினால், காடு பாதுகாப்பான …
-
- 2 replies
- 774 views
-
-
வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரிகளைப் புரட்ட முடியவில்லை. பல பக்கங்களிலும் லகலகவெனச் சிரித்துக்கொண்டு இருக்கிறார் சீனிவாசன்... 'பவர் ஸ்டார்’ சீனிவாசன்! 'லத்திகா’, 'இந்திரசேனா’, 'ஆனந்த தொல்லை’ என விளம்பரங்களில் அநியாய அலப்பறை கொடுக்கும் பவர் ஸ்டாரின் லேட்டஸ்ட் மிரட்டல் அதிரடி... 'லத்திகாவின் வெற்றிகரமான 100-வது நாள்’ என மெகா ஃப்ளெக்ஸ். சமீப காலமாக கோடம் பாக்கத்தைக் கதறடிக்கும் புண்ணியவான் இவர்தான்! அக்குபஞ்சர் மருத்துவராக மதுரையில் இருந்து கிளம்பி வந்து, பவர் ஸ்டாராகப் பரிணமித்த சீனிவாசனைச் சந்திக்கப்போனால், முரட்டுக் கூட்டம் மிரட்டுகிறது. ''ஐ.டி. கார்டு காட்டுங்க!'' என ஒன்றுக்குப் பத்து முறை பரிசோதிக்கிறார்கள். நான்கு, ஐந்து கட்டங்களைத் தாண்டித்தான் பவர் ஸ்…
-
- 2 replies
- 727 views
-
-
நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்! 14 Jun 2025, 1:18 PM நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி இன்று (ஜூன் 14) வயது மூப்பு காரணமாக காலமானார். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்தவர் கருப்பாயி. நாட்டுப்புறப் பாடகியான இவர் சிறிது காலம் வானொலியில் பணியாற்றினார். இவரது திறமையை அறிந்த நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் கொல்லங்குடி கருப்பாயியை ஆண் பாவம் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்தார். தொடர்ந்து, ஆண்களை நம்பாதே, கோபாலா கோபாலா, கபடி கபடி, ஏட்டிக்கு போட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக சசிக்குமார் நடித்த காரி படத்தில் நடித்திருந்தார். 1993-ஆம் ஆண்டு இவரது கலை சேவையை பாராட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…
-
- 2 replies
- 301 views
-
-
கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினி காந்துக்கு வழங்கப்படுவதாக இந்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார். சினிமா துறையில் சாதனை படைக்கிறவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இது. இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்ற தமிழ் நடிகர் சிவாஜி கணேசன். விருதுக்கு ரஜினி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்த பிரகாஷ் ஜாவடேகர் இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான ரஜினிக்கு இந்த விருதினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 584 views
-
-
டிரைவர் ஜமுனா: திரை விமர்சனம் தந்தை இறந்த பின், அவரின் கால்டாக்ஸி டிரைவர் வேலையை தொடர்கிறார் ஜமுனா ( ஐஸ்வர்யா ராஜேஷ்). உடல் நிலை சரியில்லாத அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. இந்நிலையில் அரசியல்வாதி மரகதவேலை ( 'ஆடுகளம்' நரேன்) கொல்ல கிளம்பும் கூலிப்படை ஒன்று,ஜமுனாவின் கால் டாக்ஸியில் ஏறுகிறது.இதை அறியும் போலீஸ், கூலிப்படையை துரத்துகிறது. இதில் இருந்து ஜமுனா எப்படி தப்பிக்கிறார், அவர் தந்தை மரணத்துக்கு யார் காரணம்? கூலிப்படை, அரசியல்வாதியை கொன்றதா? என்பதை ட்விஸ்டோடு சொல்கிறது படம். பெண் கால் டாக்ஸி டிரைவரின் பின்னணியில் பரபரப்பான த்ரில்லர் கதையை தர முயன்றிருக்கிறார் இயக்குநர் ‘வத்திக்குச்சி’ கின்ஸ்லின். ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு, …
-
- 2 replies
- 888 views
-
-
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் மாயா இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கெ
-
- 2 replies
- 1.2k views
-