ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142738 topics in this forum
-
"இது தமிழர்களை இழிவு படுத்தும் படம்" - படம் பார்த்து விட்டுச் சீறிய தமிழ் ஆர்வலர்கள் விடுதலைப்புலிகளை எதிர்த்து ஒரு சினிமா. சூடேறும் இலங்கை அரசியல்!’ என்ற தலைப்பில் கடந்த 13.02.08 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இவ்வளவு விறுவிறு சம்பவங்கள் நடக்கும் என்று நாமே எதிர்பார்க்கவில்லை. அந்தப் படத்தின் பெயர் மட்டும்தான் ‘பிரபாகரன்’. ஆனால், அது முழுக்க முழுக்க இலங்கை அரசின் பரிபூரண ஆசியோடு, புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட படம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே பலருக்கு இருந்தது. அந்தப் படத்தை இயக்கிய சிங்கள இயக்குனர் துவாசா பெரிஷ§க்கு ரொம்பத்தான் துணிச்சல். படத்தின் இறுதி எடிட்டிங்கை முடித்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிண்டு…
-
- 3 replies
- 2.6k views
-
-
"இது ராஜபக்ஷக்களின் நாடல்ல" - அரசுக்கு எதிராக இலங்கை முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் உள்ள நாளிதழ்களிலும் செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். "இலங்கை ராஜபக்ஷக்களின் நாடல்ல. ஒரு குடும்பத்துக்கு நாட்டை பொறுப்பாக்கி விட்டு எம்மால் உறங்கிக்கொண்டிருக்க முடியாது. நாட்டின் நிதியதிகாரத்தை தகுதியற்ற தரப்பினருக்கு ஒப்படைத்ததன் விளைவை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதுடன், முழு நாடும் அதன் விளைவை எதிர்கொண்டுள்ளது" என அரச நிதி தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா சபையில் தெரிவித்துள்ளதாக…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
"இதுபோன்று, தமிழர்களுக்கு இழிசெயலைச் செய்தது நீங்கள்தான்" - குற்றஞ்சாட்டும் மக்கள் [ திங்கட்கிழமை, 21 யூன் 2010, 12:32 GMT ] [ தி.வண்ணமதி ] யாழ்ப்பாணம், பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தற்போது கரிசனை கொள்கிறது. ஆனால் தனது மனிதம்சார் அபிவிருத்தி தொடர்பாக அது எதுவுமே செய்யவில்லை. போரில் வெற்றிகொண்ட சிங்கள ஆட்சியாளர்கள், "எங்களது கல்வி முறையினையும் பொருளாதாரத்தினையும் அழித்துவிட்டார்கள்" என போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்து மக்கள் கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்க்கப்படுவதற்கும் சொத்துக்கள் அழிக்கப்படுவதற்கும் வழிவகுத்த தனது தவறினைக் கொழும்பு திருத்திக்கொள்ளவேண்டும் என இவர்கள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
"சோனியா காந்தியானால் வழிநடத்தப்படுகின்ற இந்த மத்திய அரசாங்கம் எமது மக்களைப் பழி தீர்த்த்துக்கொண்டிருக்கின்
-
- 0 replies
- 563 views
-
-
தமிழர் தாயகத்தில் நடைபெறுகின்ற தமிழின சுத்திகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக பிரித்தானிய தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 506 views
-
-
"இந்திய அரசே நியாயந்தானா?" - தோழர் சி.மகேந்திரனின் குரல் இலங்கையில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலையை கண்டித்து இன்று தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு பெண்கள் அமைப்புகள் இணைந்து நீண்ட நாட்களாக உண்ணா விரதப் போராட்டம் நடத்தி வருகின்றன. உலக நாடுகளின் வலியுறுத்தல்களையும்,கொதிப்ப
-
- 1 reply
- 1.1k views
-
-
"இந்திய அரசே! இனப்படுகொலை செய்கிற சிங்கள அரசுக்கு ஆயுதங்களைக் கொடுக்காதே" என்ற குரலை தமிழகம் எங்கும் ஒலிக்கச் செய்ய முனைப்போடு பணியாற்றுவோம் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 746 views
-
-
கடந்த அக்டோபர் நடுப்பகுதியில், இலங்கையில் இராணுவப் புரட்சி நடத்தப்படலாம் என்ற அச்சத்தில், இலங்கையினால் இந்தியாவிடம் உதவி கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து இந்திய படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15 ஆம் திகதியே இந்த தயார்நிலை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டுப்படை தலைமையதிகாரி பதவியில் இருந்து விலகியுள்ள, ஜெனரல் சரத் பொன்சேகா இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை கடந்த புதன்கிழமையன்று ஜனாதிபதிக்கும், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது, குறித்த இராணுவப்புரட்சி விடயம்,கொண்டு வரப்பட்ட போது சரத் பொன்சேகா அதனை மறுக்கவில்லை. இதேவேளை, இந்தியாவில் பொற்கோயில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியப் பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்திவரும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதால், பாரிய உயிரிழப்புக்கள் அந்தப் பகுதியில் இடம்பெறலாம் என்ற அச்சத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கின்றது. எனவே இந்த அனர்த்த்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு சென்றிருக்கும் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவையும், கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியையும் நேற்று புதன்கிழமை தனித்தனியாக கொழும்பில் சந்தித்தபோத…
-
- 0 replies
- 607 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மிகக் கொடூரமான இராணுவத்தால் அடக்கி ஆளப்படும் சிறிலங்காத் தமிழர்களின் குரல்கள் இன்னமும் மௌனமாகவே உள்ளன. குறிப்பாக சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்களின் குரல்கள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றன. ஆனால் தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தாம் ஓர் அணியில் ஒன்று திரள்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தேர்தல்கள் புலம்பெயர்ந்து 12 நாடுகளில் வாழும் சிறிலங்காத் தமிழர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டன. இத் தேர்தலின் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் [TGTE] பிரதமராக உருத்திரகுமாரன் விசுவநாதன் தெரிவு செய்யப்பட…
-
- 2 replies
- 810 views
-
-
"இந்தியா கொதித்தெழ வேண்டாமா?" - கச்சதீவு பற்றி பிட்டுப்பிட்டு வைக்கிறார் புலமைப்பித்தன் காலத்தின் கன்னத்தில் நிற்கும் கண்ணீர்த் துளி'' என்று தாஜ்மகாலை வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல கச்சத்தீவை ``காலக்கடலில் மிதக்கும் ஒரு ரத்தத் துளி'' என்றுதான் வர்ணிக்க வேண்டும். சும்மா இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போய், இன்று தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக மீனவர்களின் எலும்பைப் பிடித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது இலங்கைக் கடற்படை. கடற்படைக்குப் பலியாகும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. 1983 ஆகஸ்ட் 13-ம்தேதி தொடங்கிய இந்த அனர்த்தம், இன்று வரை நீடிக்கிறது. இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இ…
-
- 2 replies
- 1.4k views
-
-
"சீனாவும் பாகிஸ்தானும் தங்களது நலனுக்கு வாய்ப்பு உருவாகியிருப்பதாக உணர்ந்து, இலங்கையில் ஆழமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டன. இறுதியில் இலங்கையினால் நாம் ஒதுக்கப்படும் நிலைக்கு உள்ளாகலாம். வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டை ஆடவும் எங்களால் முடியவில்லை, அஞ்சி ஓடும் முயலுடன் சேர்ந்து அதற்கு ஆதரவாக ஓடவும் எமக்கு மனமில்லை" என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான ராஜீவ் டோக்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று புதன்கிழமை 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு: "உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டதாகவும் இல்லை. தட்டைத் தன்மை என்ற ஒன்று இருக்குமானால் அது அதன் மனச்சாட்சியில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மாபெரும் …
-
- 6 replies
- 1.3k views
-
-
[size=4]''அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாக இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும்'' என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.[/size] [size=4]இந்திய ஊடகமொன்றுக்கு ராஜபக்ச அளித்த பேட்டியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறும் அரசியல் கட்சிகளுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் இறுதித் தீர்மானம் நாடாளுமன்றின் ஊடாகவே எட்டப்படும். இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.[/size] [size=4]ஜனநாயக ரீதியில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்பட…
-
- 1 reply
- 324 views
-
-
"விடுதலைப்புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை, அவர்கள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26க்குள் கைப்பற்றிவிடுவோம்" என அறிவித்துத்தான் யுத்தத்தை தொடங்கினார்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும். கெடு முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. யுத்தத்தைத் தீவிரப்படுத்தி, நான்கு முனைகளில் இருந்து தாக்குதல் நடத்தியும் கிளிநொச்சிக்குள் நுழைய முடியாதது மட்டுமின்றி, புலிகளின் எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவத்தினர் பின்வாங்கும் செய்திகள்தான் அங்கிருந்து வந்துகொண்டிருக்கின்றன. புலிகள் மீண்டும் பலமடைந்துவிட்டார்களா? கிளிநொச்சியில் உண்மையில் இப்பொழுது நிலவரம் எப்படி இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன் பதி…
-
- 0 replies
- 1.1k views
-
-
"இந்தியாவின் நிலைப்பாடு என்ன?" இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பத்திரிகைகளில் கசிந்துள்ள ஐ நா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இந்தியா தனது நிலைமையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் இடம் பெற்ற இறுதிகட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்க ஐ நா வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பட்ட மூவர் குழுவினரின் அறிக்கை இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியாக நிலையில், அதன் சில பகுதிகள் இலங்கை ஊடகங்களில் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்புலத்தில் இந்தியா தனது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று …
-
- 3 replies
- 1.4k views
-
-
மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், "இந்தியாவின் ஹொங்கொங்'காக இலங்கை உருவாகக்கூடும் என்று தனியார் வங்கியான எச்.எஸ்.பி.சி. தெரிவித்துள்ளது. இலங்கையின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை தசாப்தகால யுத்தம் பாதிப்படையச் செய்திருந்தது. இந்த வருட முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதமென தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் நேற்று முன்தினம் புதன் கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்தது. சர்வதேச பொருளாதார பின்னடைவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், துறைமுகங்கள், விற்பனை, ஆடைத்தொழில்துறை, தேயிலை ஏற்றுமதித்துறை என்பன புத்துயிர…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் சில்லறை நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிலிருக்கும் தமது நாணயங்களை மீண்டும் நாட்டுக் கொண்டுவர இலங்கை முயற்சிகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் இந்தியாவிலுள்ள பல ஆலயங்களிலுள்ள சுமார் இருபது டன்கள் அளவுக்கான நாணயங்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர மத்திய வங்கி முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்தியா மற்றும் நேபாளத்துக்கு இலங்கையிலிருந்து புனித யாத்திரை செய்யும் பௌத்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் தமது காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் புத்தகயாவில் மட்டும் பத்து டன்கள் அளவுக்கு இலங்கை நாணயங்கள் உள்ளன என்று தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் மத்திய வங்கியின் பேச்சாளர் தமாரா விஜேசூரிய பிபிசியிடம் தெரிவித்துள்ளார்…
-
- 1 reply
- 833 views
-
-
"இந்து ஆலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" கொழும்பு உட்பட நாட்டிலுள்ள இந்து ஆலயங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களையடுத்து நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இதேபோன்று முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்து ஆலயங்களில் தொடர்ச்சியான பூசை வழிபாடுகள் இடம்பெறுவதனால் அங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் ஆலய தர்மகர்த்…
-
- 0 replies
- 980 views
-
-
சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் இருந்து தமிழ் மக்களை காப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 571 views
-
-
"இன முறுகல்களுக்கு இனி ஒரு போதும் சந்தர்ப்பம் அளிக்கப் போதில்லை" இன முறுகல்களுக்கு இனி ஒரு போதும் சந்தர்ப்பம் அளிக்கப் போதில்லை. வடக்கு மற்றும் கிழக்கின் பொது மக்களின் அமைதியான வாழ்விற்கு தேவையான அனைத்து விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டு செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊள்ளுராட்சி மன்றங்களின் அனைத்து நிர்வாகப் பொறுப்புக்களும் மாகாண முதலமைச்சரின் கண்காணிப்பில் கீழ் இடம்பெற வேண்டும். 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்தம் இதன் போது ஜனாதிபதியின் கவனத்திற்பு முதலமைச்சர்கள் கொண்டு வந்ததுடன் அதற்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி…
-
- 0 replies
- 163 views
-
-
"இனப் பிரச்சினை தொடர்பில் உரியவர்களுடன் பேசியுள்ளோம்":- தமிழோசைக்கு அளித்த செவ்வியில் சம்பந்தன் தெரிவிப்பு! [Friday, 2010-09-24 03:14:57] இலங்கை அரசோடு தற்போதைக்கு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணம் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இல்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசை எவ்வாறாவது ஒரு வழிக்கு கொண்டுவந்து தமிழர் நலன் குறித்த விடயங்களை நிறைவேற்றவே தாங்கள் எண்ணிக்கொண்டிருப்பதாகவும் சம்பந்தன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார். இலங்கை அரசு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த விடயங்கள் குறித்து அரசுடன் இணைந்து இயங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கோரியிருப்பதாகவும் , இது குறித்து அர…
-
- 4 replies
- 797 views
-
-
"பல தாசாப்த காலப் பிரச்சினையை ஒரு மனிதப் படுகொலையின் மூலமாகவோ அல்லது பொதுமக்களின் இரத்தக்களரி மூலமாகவோ 48 மணித்தியாலத்துக்குள் முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியாது" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். "மாறாக இது பிரச்சினையை மேலும் தீவிரமான நிலைக்கு இட்டுச் செல்வதற்கே உதவுவதாக அமையும்" எனவும் தெரிவித்திருக்கும் அவர், "சிங்கள மக்கள் இதனைத் தங்களுடைய நலன்களுக்காக தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களுக்காக அல்ல" எனவும் தெரிவித்திருக்கின்றார். வன்னியில் இருந்து தனக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி எண்ணிக்கணக்கிட முடியாதளவு மக்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் பெரும் தொகையானவர்கள் மருத்துவ உதவிகள் இ…
-
- 0 replies
- 597 views
-
-
"இனப்படுகொலைக் குண்டைப்" பரீட்சித்து சரித்திரம் படைக்கும் சர்வதேச சமூகம் தற்கொலைப் போராளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியதாக இதுவரை காலமும் புலிகளைக் குற்றம் சொல்லி வந்த சர்வதேச சமூகம் இன்று தான் ஏற்கனவே முடிவுசெய்ததற்கேற்ப "இனப்படுகொலைக் குண்டை" தமிழர்கள் மேல் பரீட்சித்துப் பார்ப்பதோடு, புதிய உலக ஒழுங்கிற்கான விதிமுறைகளையும் நியமித்திருப்பதாக அரசியல் விமர்சகர் ஒருவர் தமிழ்நெட்டிற்கு தெரிவித்திருக்கிறார். இந்த இனப்படுகொலைக் குண்டு முயற்சியில் பங்குகொண்டவர் பலர் இருந்தாலும், மனித நாகரீகத்துக்கு எதிரான இந்தப் பரீட்சையின் உருவாக்கத்துக்கும், நடைமுறைப்படுத்தலுக்குமான முற்றுமுழுதான பொறுப்பு ஒபாமாவின் நிர்வாகத்திடமும், ஐ.நா வின் பான் கீ மூன் இடமுமே வந்து சேர்ந்திருக்கிறது எ…
-
- 2 replies
- 889 views
-
-
"இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால் பாரிய சவாலை இந்த நாடு எதிர்கொள்ளும்" இனப்பிரச்சினை இதய சுத்தியோடு தீர்க்கப்படவில்லை என்றால் பாரிய சவாலை இந்த நாடு எதிர்கொள்ளும் என்ற யதார்த்தத்தை நாங்கள் உரத்துக் கூறாமலிருக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். நேற்று மட்டக்களப்பு-பதுளை வீதி கரடியனாறில் நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த பின்னர் அதிகாரிகள் பொதுமக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார். அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய கிழக்கு முதலமைச்சர், “இந்த நல்லாட்சிக் காலகட்டத்திலே புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கான சிறந்ததொர…
-
- 0 replies
- 393 views
-
-
(ஊடகப்பிரிவு) வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து 13 ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும் இதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டுமென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதி தலைமையில் நடாத்தப்படும் பேச்சுக்களில் (13) அரசியலமைப்பின் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரியதையடுத்தே, அமைச்சர் நஸீர் அஹமட் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள் கரிசனையுடன் உள்ளோம். ஆனால், இத்தீர்வுகள் முஸ…
-
- 9 replies
- 1.6k views
-