ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
05 MAR, 2024 | 02:58 PM உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின்கட்டணங்கள் குறைவடைந்தமையே இதற்கு காரணம் என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கோப்பை தேநீர் மற்றும் ஒரு கோப்பை பால் தேநீர் ஆகியவற்றின் விலைகள் முறையே 5 மற்றும் 10 ரூபாவினால் இன்று (05)இரவு முதல் குறைக்கப்படும். மேலும், ஒரு உணவுப் பார்சலின் விலை 25 ரூபாவினாலும் பிரைட் ரைஸ், கொத்து ரொட்டிகளின் விலைகள் 50 ரூபாவினாலும் மற்றும் சிற்றுண்டி (சோர்ட் ஈட்ஸ் ) வகைகளின் விலைகள் 10 ரூபாவினாலும் குறைக்கப்படும். உணவுப்…
-
- 0 replies
- 284 views
-
-
புலிகள் இயக்க சந்தேகநபர்கள் மூவர் உயர்நீதிமன்றினால் விடுதலை! [sunday 2015-06-14 07:00] பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள் மூவர், நேற்றுமுன்தினம் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்று விடுதலைப் புலிகளின் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியதாக பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட நடராஜா லவன், கொக்குவிலை பிறப்பிடமாகக் கொண்ட வைரமுத்து கனகரட்னம், விடுதலைப் புலிகளின ஆயுதக் களஞ்சியப் பொறுப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றியதாக 2009ம் ஆண்டு ஆடி மா…
-
- 0 replies
- 437 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றி கொள்வோம் எனும் தொனிப்பொருளில் கையொப்பம் திரட்டும் வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கையெழுத்த திரட்டும் போராட்டம் இன்று பிற்பகல் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், காணி உரிமைக்கான மக்கள் ஒன்றியம், பிரஜா அபிலாச வலையமைப்பு ஆகியன இணைந்து குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர். இன்று காலை முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று பிற்பகல் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. …
-
- 0 replies
- 269 views
-
-
16 MAR, 2024 | 10:05 AM வெடுக்குநாறி மலையில் மஹாசிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்ககோரி, நல்லூரில் இருந்து வவுனியா வரையான வாகனப் பேரணியானது நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து இன்று சனிக்கிழமை (16) காலை 7.45 மணியளவில் ஆரம்பமாகியது. இப் பேரணியானது காலை 10 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தை அடைந்து, வெடுக்குநாறி மலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி மாபெரும் போராட்டம் இடம்பெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார். இப் பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட ஆசிரிய சங்க தலைவர், உறுப…
-
- 5 replies
- 351 views
- 1 follower
-
-
இலங்கையில் செயற்படும் ஐ.நா. அமைப்புகளின் பணியாளர்களது பாதுகாப்புக் குறித்து இலங்கை அரசு அதிக சிரத்தை எடுக்க வேண்டும். இவ்வாறு இலங்கை அரசை கோரும் கடிதம் ஒன்றை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் இலங்கைக்கு அனுப்பி வைத்திருப்பதாக நம்பகரமாக அறியப்படுகிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சு ஊடாக இலங்கை அரசுத் தலைமைக்கு இந்த விடயத்தை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் தெரியப்படுத்தியிருக்கின்றத
-
- 0 replies
- 782 views
-
-
20வது திருத்த வர்த்தமானியை மீளப்பெற வேண்டும்! - சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் கோரிக்கை [Friday 2015-06-19 07:00] அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை சிறு கட்சிகளும், சிறுபான்மையின கட்சிகளும் முழுமையாக எதிர்க்கத் தீர்மானித்துள்ளன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அத்துடன் பூரண ஒத்திசைவு இல்லாமல் அரச வர்த்தமானியில் பிரசுரித்த 20ஆவது திருத்தத்தை உடனடியாக மீளப்பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சிறு கட்சிகளும், சிறுபான்மையின கட்சிகளும் நேற்று இரவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் நடத்திய அவசர கூட்டத்திலேயே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்றும் அவர் சுட…
-
- 0 replies
- 322 views
-
-
ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர் சி.ஐ.டி. விசாரணைக்கு அழைப்பு இலங்கையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருந்த 45 வயதான விதவைப் பெணணான இரத்தினம் பூங்கோதை என்பவர் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 27 ம் திகதி கல்முனையில் நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வில் 4 பிள்ளைகளின் தாயான இரத்தினம் பூங்கோதை சாட்சியம் அளித்திருந்தார். 2007க்குப் பின்னர் - அதாவது தற்போதை அரசாங்கத்தின் பதவிக் காலத்தின்போது, சட்டவிரோதமான முறையில் தான் கடத்தப்பட்டு ஆயுதக் குழுவொன்றினால் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதேபோல பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்ட 3 பிள்ளைகளின் தாயான தனது சகோதரி…
-
- 2 replies
- 789 views
-
-
வட மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளின் அதிபர்களை இடமாற்றம் செய்வதற்கு அவசரமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆண்டின் நடுப்பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நெருங்கிவரும் நிலையில் ஏன் இந்த இடமாற்றங்கள் அவசரமாகச் செய்யப்படுகின்றன? பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வட மாகாண முதலமைச்சர் நாட்டிலில்லாத சமயத்தில் பாரிய அளவிலான, பாடசாலைகளை நிலைகுலைய வைக்கக்கூடிய இடமாற்றங்கள் செய்யப்படுவதற்கு நோக்கங்கள் எதுவும் உள்ளதா? என்ற வினாக்கள் பாடசாலைகளின் நலன்விரும்பிகளால் முன்வைக்கப்படுகின்றன. வட மாகாணக் கல்வியமைச்சு வட மாகாணப் பாடசாலைகளில் உண்மையான அக்கறையோடுதான் செயற்படுகின்றதா? அல்லது வேறு ஏதாவது நோக்கங்களோடு செயற்படுகின்றதா? தமிழ்த் தேசி…
-
- 1 reply
- 176 views
-
-
அடுத்த சில தினங்களில் வெளியிடப்பட உள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அறிக்கையில், பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஒளிப்பரப்பிய இலங்கையின் கொலைக்களம் விவரணப்படத்தில் காணப்படும் இலங்கை இராணுவத்தினரை கைதுசெய்து, சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு பரிந்துரை ஒன்று அடங்கியுள்ளதாக நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் உலக தமிழர் பேரவை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான கேர்ணல் ரமேஷிடம் விசாரணை நடத்தும் விடியோ படத்தில் உள்ள இராணுவத்தினரை அடையாளம் கண்டு, அவர்களையும் கைதுசெய்து, சட்டத்திற்கு முன் நிறுத்துமாறும் ஆணைக்குழு பரிந்துரை செய்ய உள்ளது. பாதுகாப்பு செயலாளர…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஈழத்தமிழரது தனித்துவ அரசியல் பேரியக்கத்தின் வலுவான தொடர்ச்சியை மீளக் கட்டமைப்போம்: - ஜேர்மனியில் மாற்றத்தின் குரல் மக்கள் சந்திப்பு [Friday 2015-07-10 19:00] மாற்றத்தின் குரல் சமகாலத்தில் இடம்பெற்றுவரும் ஈழத்தேசிய அரசியல் போக்குகளை மனதிற்கொண்டு எம்மால் ஏதேனும் ஆக்கபூர்வமாக ஆற்ற முடியுமா என்ற ஆழமான சிந்தனைக்குப் பின் தோற்றம் கொண்டதே "மாற்றத்தின் குரல் " என்ற இந்த செயற்றிட்டம் . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அறவழி அரசியற் தொடர்ச்சியின் போக்குகளும் நோக்கங்களும் தடம் மாறிச் செல்வதாக பலரும் கூற ஆரம்பித்துள்ளார்கள் . இக் கருத்தை ஆராய்ந்ததின் அடிப்படையில் தமிழ் அரசியற் தலைமையை தமிழர் நலன் சார்ந்து வழிப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்த் தேசிய விடுதலைய…
-
- 3 replies
- 491 views
-
-
கொவிட் -19 தொற்றுநோயின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக வெளிநாட்டில் இருந்து உரிய திகதியில் பணிக்கு திரும்பத் தவறிய அரச அதிகாரிகளின் விடுமுறை தொடர்பாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி இந்த சுற்றறிக்கை ஊடாக அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொவிட் தொற்றுநோ…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
Posted on : Wed Oct 17 11:45:00 2007 ஆயுதம் தரித்த குழுக்களின் நடமாட்டம் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்த வண்ணமுள்ளது கண்காணிப்புக்குழு அறிக்கையில் தெரிவிப்பு கிழக்கு மாகாணத்தில் ஆயுதம் தரித்த குழுக்களின் நடமாட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளதுடன் கருணா குழுவினரால் ஆள்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்பான முறைப் பாடுகளும் கண்காணிப்புக் குழுவுக்குக் கிடைத்துள்ளன. கண்காணிப்புக் குழுவின் ஆகப்பிந்திய வாராந்த அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மட்டக்களப்புக்கு வடமேற்கில் 12 கிலேõ மீற்றர் தொலைவில் உள்ள விநா யகபுரத்தில் ஒக்ரோபர் 4ஆம் திகதி படைத்தரப்பினர் இரண்டு மனித சடலங்களைக் கண்டெடுத்தனர். கண்கள் கட்டப…
-
- 1 reply
- 870 views
-
-
சிறிலங்காவின் தேசியக்கொடியை தீயிட்டு எரிக்க வேண்டும் – வட்டரகே விஜித தேரர்JUL 24, 2015 | 7:34by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவின் தேசியக்கொடி தீயிட்டு எரிக்கப்பட வேண்டும் என்று, நவ சம சமாஜக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர், வண.வட்டரகே விஜித தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த நவ சம சமாஜக் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சிறிலங்காவின் தேசியக் கொடியின் 75 சதவீதம் சிங்கள சமூகத்தையே பிரதிபலிக்கிறது. வாளேந்திய சிங்கமும், நான்கு வெள்ளரசு இலைகளும், தேசியக்கொடியின் பெரும்பகுதியில் இடம்பிடித்துள்ளன. ஏனைய சமூகங்களுக்கு சரியான இடமளிக்காத, இந்த தேசியக்கொடி தீயிட்டு எரிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் குற…
-
- 1 reply
- 338 views
-
-
மாங்குளம் பகுதியில் பாரிய பஸ் விபத்து மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து பாரியளவில் இடம்பெற்றுள்ள போதிலும், தெய்வாதீனமாக ஒருவர் மாத்திரமே சிறு காயத்திற்குள்ளாகியுள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகம் காரணமாக குறித்த பஸ் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது. பாதையை விட்டு விலகிய பஸ் ஏ9 வீதியில் அமைந்த…
-
- 0 replies
- 557 views
-
-
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 866 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களைவிடுதலை செய்ய முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.எம்.ஐ. தாக்குதல் ஹெலிகொப்டர்கள், இராணுவ முகாம்கள், பஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு தமிழ் அமைப்புக்கள் கோரியுள்ளன. எனினும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்ய முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஏனைய சந்தேக நபர்களுக்கு …
-
- 6 replies
- 1.9k views
-
-
பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவிருந்த விசா வழங்கும் விசேட திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 39 நாடுகளின் பிரஜைகளுக்கு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து இலங்கைக்கு வருகை தருவதற்கான விசா வழங்கும் விசேட திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டிருந்தது. எனினும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்த…
-
- 0 replies
- 347 views
-
-
27 MAY, 2024 | 04:06 PM 'போதையில் இருந்து இளம் சந்ததியை காப்பாற்றுவோம்' என்ற தொனிப்பொருளில் வவுனியா சமயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் வட மாகாணத்தை சுற்றி நடைபயணம் ஆரம்பித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மரத்திலிருந்து கீழே விழுந்து ஒரு வருடங்களாக படுக்கையில் இருந்த ரோஷன் என்கிற இந்த இளைஞர், தற்போது சற்றே உடல்நிலை தேறிய நிலையில் இந்த நடைபயணத்தில் இறங்கியுள்ளார். அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதன் ஊடாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களில் இருந்து எதிர்கால சந்ததியை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இவர் நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளார். வவுனியா நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
யாழ். வடமராட்சி கலிகைப் பகுதியை சிறிலங்காப் படையினர் இன்று சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 775 views
-
-
ஐ.தே.க. தலைவராக ரணில் மீண்டும் தெரிவு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் மற்றும் ஏனைய நிர்வாகிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிலையிலேயே கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவாகியுள்ளார். தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய ஆகியோர் போட்டியிட்ட நிலையில் ரணில் விக்கிரமசிங்க 72 வாக்குகளையும் கரு ஜயசூரிய 24 வாக்குகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/32922-2011-12-19-10-21-56.html
-
- 4 replies
- 1k views
-
-
இலங்கை பொலிஸாருக்கு அவுஸ்திரேலிய பொலிஸார் உதவியதாக குற்றச்சாட்டு [ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 05:13.49 PM GMT ] இலங்கை பொலிஸாருக்கு அவுஸ்திரேலிய மத்திய பொலிஸார் உதவியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடத்தல்கள், சித்திரவதைகளில் ஈடுபடுவதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அவுஸ்திரேலிய பொலிஸார் உதவிகளை வழங்கியுள்ளனர். கருவிகள், இயந்திரங்களை வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் என பல்வேறு வழிகளிலும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட போரின் போது இலங்கையிலிருந்து அதிகளவில் அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் அகதிக் கோரிக்கையாளர்கள் செல்லத் தொடங்கினர். இதனை தடுக்கும் நோக்கில் இலங்கையுடன் அவு…
-
- 0 replies
- 322 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவின் வீட்டுக்கருகில் நடமாடியவர் கைது Editorial / 2019 மே 01 புதன்கிழமை, மு.ப. 10:30Comments - 0Views - எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை- கால்டன் இல்லத்துக்கு சிறிது தூரத்தில் நடமாடிய நபரொருவர், நேற்றைய தினம் தங்காலை பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த குறித்த நபர், வீட்டாருடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் கொழும்பிலிருந்து தங்காலை வரும் பஸ்ஸில் ஏறி தங்காலைக்கு வருகைத் தந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். இதேவேளை 51 வயதுடைய குறித்த சந்தேகநபர் முஸ்லிம் எனவும், இவரிடமிருந்து 2, 97,000 ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்…
-
- 0 replies
- 262 views
-
-
சிறிலங்கா அரசினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள இந்திய அரசு, மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து உறுதியான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு எடுக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அதுபற்றி இந்தியா முதல் முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இந்தியா இன்னமும் ஆய்வு செய்கிறது. ஆனால் முதற்கட்டமாக சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியும். நல்லிணக்க ஆணைக்குழு…
-
- 9 replies
- 1.3k views
-
-
உள்நாட்டு விசாரணையில் எதிர்நோக்கப்படும் சிக்கல் [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 05:39.48 AM GMT ] போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில், சர்வதேச விசாரணை மூலமே தமக்கு நீதி கிடைக்கும் என்று தமிழர்கள் நம்பும் நிலையில், நம்பகமான உள்நாட்டு விசாரணை மூலம் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்போம் என்று இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது. நம்பகமான உள்நாட்டு விசாரணை விவகாரத்தில், தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் திருப்தியையும், நம்பிக்கையையும் அளிக்கும் வகையில், இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளத் தவறியிருக்கிறது. இப்போது, உள்நாட்டு விசாரணை விவகாரத்தில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான இரண்டு முக்கியமான சவால்களை இலங்கை அரசாங்கம் எதிர் கொண்டுள்ளது. முதலாவது, சுத்தமான குடிநீர…
-
- 0 replies
- 306 views
-
-
ரஷ்ய இராணுவ சேவையில் இணைந்துகொண்ட இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு! ரஷ்ய இராணுவ சேவையில் இணைந்துகொண்ட இலங்கையர்கள் நாடு திரும்புவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி ரஷ்யாவுக்கு செல்லவுள்ளது. இந்தக் குழுவினர் சில நாட்கள் ரஷ்யாவில் தங்கவுள்ளதுடன், அந்த நாட்களில் உரிய அதிகாரிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இலங்கையர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, சுமார் 600…
-
- 0 replies
- 267 views
-
-
முகமாலையில் புதனன்று படையினருக்கு பேரிழப்பு முகமாலையில் கடந்த புதனன்று அரசுப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படைகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்ட தாகவும், விடயம் மறைக்கப்பட்டு விட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு உறுப்பினரும் எம்.பியுமான சிறிபதி சூரியாராய்ச்சி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் சமரில் 68 படையினர் உயிரிழந்தனர்; 60 படையினர் காணாமற் போயினர்; இருநூறு படையினர் வரை காயமடைந்தனர். இரண்டு கவச வாகனங்களைப் புலிகள் கைப்பற்றித் தம்முடன் கொண்டு சென்றனர். இப்படி சிறிபதி சூரியாராய்ச்சி நாடாளுமன்றில் நேற்றுத் தெரிவித்தார். (சி) உதயன்.கொம் ----- நெருப்பில்லாமல் புகையாது...??! …
-
- 21 replies
- 5.9k views
-