Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்டமைப்பின் தோல்விக்கு சுமந்திரனே முழுமையாக பொறுப்பு – மிதிலைச்செல்வி! By செல்வகுமார் 9 AUGUST 2020 நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டமைப்பினை புரட்டிப்போட்டுள்ள நிலையில் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் கட்சி அனைத்து மட்டங்களிலும் சீற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சி தலைவராக மாவையினையோ செயலாளர் துரைராஜசிங்கத்தையோ செயற்பட விடுக்காத சுமந்திரன் தற்போது தோல்விக்கு மட்டும் அவர்கள் இருவரையும் பொறுப்பேற்க சொல்வது நியாயமற்றதென தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி உபதலைவி மிதிலைச்செல்வி தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09. 08.2020)இடம்பெற்ற பத்திரிகைய…

  2. அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி செயல்பட போகிறீர்கள்? கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:- எமது செயல்பாடுகள் மூனறு கோணங்களில் அமையும். முதலாவது, கோத்தபாய அரசு கொண்டுவர எத்தனிக்கும் ஒற்றையாட்சி முறைமையான அரசியலமைப்பை மக்களிற்கான அரசியல் விழிப்புணர்வூட்டல் மூலமும் மக்கள் அணிதிரள்வு மூலமும் எதிர்ப்போம். அதே வேளை , தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியவிதமாக ஒரு நாட்டுக்குள் தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்கக்கூடிய விதத்தில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வு யோசனைகளின் அடிப்படையில் ஒரு தீர்வினை அடைவதற்கான அழுத்தங்கள், முயற்சிகளில் ஈடுபடுவோம். இரண்டாவதாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட இனப்படுகொலைக்கு சிறிலங்கா…

  3. நள்ளிரவு வேளையில் நடந்த மர்மம் என்ன?

  4. அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பு

  5. வெளிநாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் அரசமைப்பு இலங்கைக்கு அவசியமில்லை- இந்திய ஊடகத்திற்கு மகிந்த கருத்து August 10, 2020 இலங்கைக்கு அதன் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய புதிய அரசியல் அமைப்பே தேவை வெளிச்சக்திகளின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய அரசமைப்பு அவசியமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஈடிவிபாரத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஸ்மித்தா சர்மாவிற்கு வழஙகியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் 19வது திருத்தம் அரசாங்கம் சீராகவும் ஆக்கபூர்வமாகவும் செயற்பட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தை மக்கள் தேர்தலில் முற்றுமுழுதாக நிராகரித்தமைக்கான …

    • 3 replies
    • 547 views
  6. கடந்த வாரம் நடந்துமுடிந்த இலங்கையின் பாராளுமன்றத்தேர்தலில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமோக வெற்றி குறித்து இந்தியாவின் முன்னணி ஆங்கிலப்பத்திரிகைகள் வெவ்வேறு கோணங்களில் அபிப்பிராயங்களை வெளியிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஒருசில தினங்களில் அவை தீட்டியிருக்கும் ஆசிரியர் தலையங்கங்களில் ராஜபக்ஷாக்களின் வெற்றி தவிர்க்க முடியாதது, ஆனால் அதன் தாக்கம் கவலைக்குரியதாக இருக்கும் என்றும் இலங்கையின் புதிய அரசாங்கம் இனக்குழுமப் பெரும்பான்மைவாதத்தை முக்கியத்துவப்படுத்தி டில்லிக்கு எதிரிடையான சக்தியான பெய்ஜிங்கைப் பயன்படுத்த…

  7. தமிழ் தேசிய உணர்வு என்பது எமது மக்கள் மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும் – சுரேஷ் பிறேமச்சந்திரன் 60 ஆண்டு கால விடுதலைப் போராட்டத்திற்கு நாம் கொடுத்த விலை மிகமிக அதிகமானது. எமது மக்கள் பட்ட வலி சொல்லி மாளாதது. எனினும் நாமும் எமது எதிர்காலசந்ததியும் இந்த நாட்டில் தமது சொந்த அடையாளங்களுடனும் அனைத்து உரிமைகளுடனும் வாழ்வதற்குதொடர்ந்தும் நாம் போராட வேண்டி உள்ளது. இது ஒரு சில தலைவர்களின் போராட்டம் அல்ல. மாறாக மக்கள் அனைவரும் தமக்குரிய பொறுப்புக்களை செயற்படுத்துவதன் மூலம் வெற்றிகொள்ளப்பட வேண்டிய போராட்டமாகும்.எனவே தமிழ் தேசிய உணர்வு என்பது எமது மக்கள் மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும். அதன் மூலமே தமிழ்த் தேசிய இனத்துக்கான தீர்வு சாத்தியமாகும். இலங்கையின் ஆட்சியாளர்களைப்…

  8. 28 அமைச்சுகள் , 40 இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது 28 அமைச்சுகளுக்கும் 40 இராஜாங்க அமைச்சுகளுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ள விடயங்கள்,சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்டநிறுவனங்கள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கைப் பொறுப்புகள் மற்றும் பணிகள் கருத்தில்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்கும் உரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும் குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது…

  9. இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் – சுரேன் ராகவனுக்கு எதிராக முறைப்பாடு இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளதாக, தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரமே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டினை பதிவு செய்த சிவில் அமைப்பு உறுப்பினர் அலுத்கம இந்ர ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சுரேன் ராகவனுக்கு தேசிய பட…

  10. மாகாணசபை தேர்தலில் தமிழ்க்கட்சிகள் ஓர் தலைமையில் போட்டியிட வேண்டும் – இரா.துரைரெத்தினம் எதிர்வருகின்ற மாகாணசபை தேர்தலில் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஓர் தலைமையில் போட்டியிடுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் பத்மநாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப், முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார் தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “மாவட்டத்திலுள்ள நான்கு இலட்சம் வாக்குகளில் அண்ணளவாக ஒரு இலட்சம் வாக்குகள் முஸ்லிம் வாக்குகளாகவும். மூன்று இலட்சம் தமிழ் வாக்குகளில் இரண்டேகால் இலட்சம் தமிழ் வாக்குகளை அளித்து ச…

  11. மனோவின் நம்பிக்கை J.A. George ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் அந்தக் கட்சிக்குள் தற்போது சர்ச்சைக்குரிய நிலையொன்று தோன்றியுள்ளது. அது தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிப்பெறாத நிலையில் கூட்டணி கட்சிகளில் தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன் கருத்து வெளியிட்டிருந்தார். வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு தேசியப் பட்டியல் ஆசனமொன்று வழங்கப்படாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி கட்சிகள் மூன்றின் 15 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படபோவதாக தெரிவித்த…

  12. ரணில் ராஜினாமா; புதனன்று புதிய தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளரென ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அதன்படி கட்சியின் அடுத்த தலைமைத்துவத்துக்காக ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன ஆகியோர் உட்பட தனது பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இன்று (10) இடம்பெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின் போது இந்த தீர்மானத்தை ரணில் அறிவித்துள்ளதாக அவர் குறிப்…

  13. தமிழினத்தின் கூட்டு ஆன்மாவான தமிழ்த்தேசியம் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது – பொ.ஐங்கரநேசன் நாடளாவிய ரீதியில் தேர்தல் முடிவுகள் ஒருபுறம் சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெற்று ராஜபக்ஷ சகோதரர்கள் அசுரப்பலம் பெற்றிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இன்னொருபுறம் தமிழினத்தின் கூட்டு ஆன்மாவான தமிழ்த்தேசியம் நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வீழ்ச்சி, அதில் வெற்றி பெற்றுள்ளவர்களின் விடுதலைப்போராட்டம் தொடர்பான கருத்து நிலைப்பாடு, பேரினவாதக் கட்சிகளின் ஒத்தோடித் தமிழ்க்கட்சிகள் மற்றும் பேரினவாதக் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குப்பலம் வருங்காலத்தில் தமிழ்த் தேசியம் பன்முகத் தாக்குதலுக்கு…

  14. சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன் சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ” எமது உரிமைக்காக போராடிய இளைஞர்கள் மடிந்த காலம் போய் வெறும் களியாட்ட நிகழ்வுகளிலே எமது இளைஞர்களுடைய மனம் லயிக்கக் கூடியதான சூழலை ஏற்படுத்துகின்றார்கள். த…

  15. தேசிய பட்டியல் தொடர்பில் முடிவு எடுக்க ஒன்றுகூடும் கட்சிகள் இம்முறை தேர்தல் தேசிய பட்டியல் ஆசனங்களை பெற்றுக்கொண்ட சில கட்சிகள் அது தொடர்பில் முடிவு எடுப்பதற்காக இன்று ஒன்றுகூடவுள்ளனர். பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 17 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 ஆசனங்களும், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, அபே ஜனபல கட்சி, இலங்கை தமிழரசு கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பவற்றிற்கு தலா ஒரு ஆசனமும் வழங்கப்பட்டிருந்தது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அபே ஜனபல கட்சி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர். அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று இறுதி தீர்ம…

    • 0 replies
    • 515 views
  16. ஆவா குழுவின் அச்சுறுத்தல்; ரத்துச் செய்யப்பட்ட முன்னணியின் மக்கள் சந்திப்பு August 10, 2020 இணுவிலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நடைபெறவில்லை என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இணுவிலில் நடைபெறவிருந்த சந்திப்பே ரத்துச் செய்யப்பட்டது. புலனாய்வாளர்களின் பின்புலத்தை கொண்ட ஆவா குழு வாள்களைக் காட்டி மிரட்டி, கதிரைகளை அடித்து உடைத்ததால் குறித்த மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி ருவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் தொர்ச்சியாக இவ்வாறான மக்கள் சந்திப்புக்களை முன்னணி நடத்திவருகின்றது. http://thinakkural…

  17. வெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் சென்ற இனந்தெரியாத மர்ம கும்பல் இளம் யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற…

    • 25 replies
    • 3k views
  18. கடற்படையினரை திருப்பி அனுப்புவதற்காக... சிறப்பு விமானங்கள் இயக்கம். இலங்கையின் மத்தள விமான நிலையத்திற்கு கடற்படையினரை திருப்பி அனுப்பும் செயற்பாட்டுக்காக எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் சிறப்பு விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது. அதற்கமைய முதல் எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் விமானம் 13 வெளிநாட்டு கடற்படையினருடன் நேற்று மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அதேநேரம் எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் விமானம் இன்று (திங்கட்கிழமை) 14 பிலிப்பனைன்ஸ் கடற்படையினருடன் இங்கிருந்து பிற்பகல் 2.15 மணியளவில் பிலிப்பைன்ஸ் நோக்கிப் பயணிக்கவுள்ளது. உலகளாவிய ரீதியில் கடற்படையினரை இடமாற்றுவதற்கு ஏதுவாக இலங்கை அமைந்துள்ளமையினால் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின…

  19. மனோ கணேசன் அவர்கள் கடந்த தேர்தல் பற்றி என்ன கூறுகிறார்??

    • 0 replies
    • 665 views
  20. “தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கு 99 வீதமான காரணம் எம்.ஏ.சுமந்திரன். இதை தமிழர்கள் அனைவரும் அறிவர். அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் பட்சத்தில் வெளியேறிய அனைவரும் ஒன்றிணைய வாய்ப்புண்டு. ” எனத் தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட உபதலைவி மிதுலைச்செல்வி, மாவை சேனாதிராஜா திட்டமிடப்பட்டு தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளார் எனவும் சாடினார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அடக்குமுறை அதிகரிக்கும் அச்சம்; எதிர் நடவடிக்கைக்கு தயாராகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்! நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் தோல்வி அடையக்கூடிய விடயங்களே நடந்தன. அதில் கூட்டமைப்பின்…

  21. டக்ளஸ் தேவானந்தா விரும்பும் அமைச்சர் பதவி எது? ஜனாதிபதி, பிரதமரிடம் கேட்கத் திட்டம் August 9, 2020 வட மாகாணத்தின் அபிவிருத்தியை மையப்படுத்திய அமைச்சை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோருவார் என்று இக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சராகவே இவர் மீண்டும் நியமிக்கப்படுவதற்கான சமிக்ஞைகளே ராஜபக்ஸக்களிடம் இருந்து கிடைத்து உள்ள நிலையில், வட மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று ஒன்றை உருவாக்கி வழங்குமாறு கோர உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்து…

  22. ரவிராஜின் சிலை வளாகத்தில் இருந்த பூச்சாடிகள் உடைப்பு: கறுப்பு,சிவப்பு துணிகளும் அகற்றல்! யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கு குழப்பம் காரணமாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் ரவிராஜின் சிலைக்கு கறுப்பு,சிவப்பு துணிகள் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த துணிகளும் அகற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார்…

  23. தேர்தல் பின்னடைவுகளை மறைப்பதற்காக“ஒற்றுமை”யின் பெயரால் கூட்டமைப்பு நாடகம்: கஜேந்திரகுமார் (ஆர்.ராம்) நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்கு வங்கியிலும், பிரதிநிதித்துவத்திலும் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. அதேநேரம், எமது கொள்கைகளையும், நேர்மையான அரசியல் செயற்பாடுகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றர்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார். கடந்த பத்து வருடங்களாக நாம் எமது மக்கள் மத்தியில் உண்மையாக மேற்கொண்ட தெளிவுபடுத்தல்களுக்கும், கொள்கை ரீதியிலான அடிபணியாத அரசியலுக்கும் …

  24. யாழ்.மாவட்டத்தை பிரதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும் – அங்கஐன் வேண்டுகோள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை சிறுபான்மை மக்களிடம் பிரதித்துவம்படுத்தியதே இல்லை. எனினும் நாங்கள் செய்கின்ற வேலைத்திட்டம் மற்றும் செய்யபோகின்ற வேலைத் திட்டத்திற்காகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர்.ஆகவே சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைகளை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும். இதனால் யாழ்.மாவட்டத்தை பிரதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஐன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரலாற்றில் இம்முறை முதற் தடவையாக ஒரு ஆசனம் கிடைத்…

  25. கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்றைய தினம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலும் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றிருந்தமை கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.