Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய-இலங்கை பாலம் அமைப்பது குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ? இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் குறித்து நாடாளுமன்றமும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் முன்மொழிவை வழங்கும் என இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் புதுடில்லி விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தியிருந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான படகு சேவையை தொடங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில்…

    • 1 reply
    • 167 views
  2. யாழ் களத்தில் முன்பு நடந்த விவாதங்களை இப்போது மீண்டும் வாசித்து வருகிறேன். எனது நிலைப்பாடுடன் சேரக்கூடிய முன்னைய விவாதங்களின் தொடர்சியாக எனது உரையாடலை தொடர விரும்பிகிறேன். செப்டம்பர் 2006 காலப்பகுதியில் யாழ் கருத்து களத்தில் நிகழ்ந்த ஒரு நீண்ட விவாதம் தற்போது மீண்டும் வாசிக்கும் போது சில விடயங்களை எம்மை மீள் பரிசீலனை செய்யத் தூண்டுகிறது. முதலில் அந்த விவாததை இங்கு உள்ளீடு செய்ய விரும்புகிறேன். ''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார் லண்டனில் இருந்து ஒளிரும் தொலைக்காட்சியொன்று அண்மையில் சில அரசியல் விவாதங்களை செய்து வருகிறது. அதில் அனேகமாக மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் தம்மைதாம் பீத்திக்கொள்ளும் இடதுசாரிகள் பலரும் மற்றும் தமிழ்த் தேசியச்செயல்பாட்டாளர்கள் சிலரும…

  3. தன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன தன்னை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ படுகொலைசெய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டம் தொடர்பாக ஒருவேளை அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியபோது தாம் அதிர்ச்சியடைந்ததாக தம்மை இனங்காட்டிக் கொள்ள விரும்பாத அந்த வட்டாரத்தினர் கூறியுள்ளனர். இந்த விடயத்தினை உறுதிப்படுத்துவதற்…

    • 17 replies
    • 1.5k views
  4. மைத்திரி – கோத்தா கொலை முயற்சி – இந்தியப் பிரஜை பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் இன்று விசாரணை October 23, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையான மேர்சலி தோமஸ் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இன்று தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பணி இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வாவிடம் நேற்றையதினமும் 9 மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இன்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்றையதினம் கொலை செய்ய சதி செய்தார்…

  5. சிறிலங்காவிலான சுதந்திரத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட இன்னொரு ஆணி:- தகவல்சுதந்திர சட்டமூலம் நிராகரிக்கப்பட்டது. விஷ்ணுகுப்தா - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கான மிகக் கொடூரமான 18வது திருத்தம், இலகுவாக நிறைவேற்றப் பட்டதிலிருந்து தொடங்கிய ஒன்று சனநாயகத்தினதும் சுதந்திரத்தினதும் நிச்சயமான சாவை நோக்கி எந்த இடைவெளியும் இல்லாமல் சென்று கொண்டே இருக்கிறது. தகவல் அறிவதற்கான சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குமுரிய அடிப்படை உரிமை என ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. சார்க் நாடுகள் அனைத்துக்குள்ளும் சிறிலங்கா, பூட்டான் ஆகிய நாடுகளில் மட்டுமே தகவல் அறிவதற்கான சுதந்திர சட்டமூலம் நடைமுறையில் இல்லை. பூட்டோவுடையவும் அவரது …

    • 0 replies
    • 451 views
  6. சிறிலங்கா அதிபர் முன் உள்ள சவால்கள் – அனைத்துலக ஊடகம் FEB 23, 2015 | 4:45by நித்தியபாரதிin கட்டுரைகள் ராஜபக்சக்களால் அனுமதிக்கப்பட்ட சீனாவை சிறிலங்கா தனது நாட்டிலிருந்து வெளியேற்றினால் இந்தியா மகிழ்ச்சியடைந்திருக்கும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தளவில் இந்த விடயத்தில் சிறிலங்காவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. இவ்வாறு economist இதழில், வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் இந்தியாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்ட நிலையில், அவர் தனது முதலாவது அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை பயணிகள் விமானம் ஒன்றில் மேற்கொண்டதானது இலங்கையர்களை வியப்பில் ஆழ…

  7. சிவசக்தி ஆனந்தன் மஹிந்த முகாமில் இல்லை! November 3, 2018 சிவசக்தி ஆனந்தன் மஹிந்த முகாமில் என வெளியான செய்திகளை, அவர் மறுத்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று அமைச்சு பதவியேற்கலாமென அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேச்சடிபட்டது. தமிழ்பக்கமும் அந்த செய்தியை வெளியிட்டிருந்தது. எனினும், சிவசக்தி ஆனந்தன் அந்த செய்தியை மறுத்திருந்தார். சிவசக்தி ஆனந்தனின் வாக்கு ஐ.தே.கவிற்கே என சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது. http://www.pagetamil.com/22083/

  8. இலங்கை அரசு சொல்லும் புலிகளின் தாக்க்தல் விமான்மாகிய சுவிஸ்லாந்து தயாரிப்பான pc-9 என்னும் விமானமே இவ்விமானம் பல்வேறு நாட்டு விமானப்படையில் அங்கம் வகிக்கின்றது அயர்லாந்து விமானப்படையின் முக்கிய தாக்குதல் விமானமாக இது இருகின்ரது இவ்விமானத்தின் இராணுவரீதியிலான திறனை கீழுள்ள வீடியோவில் பார்க்க

  9. சனல்-4 ஆவணக் காணொளி குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு ஆராய்ந்து வருகிறதாம் [Friday, 2011-07-15 19:11:18] இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்த சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை ஆராய்ந்து வருவதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு கூறியுள்ளது. இந்த ஆவணப்படத்தை ஆணைக்குழு பார்வையிட்டுள்ள போதும் இதை நிபுணர்களின் ஆய்வுக்கு உட்படுத்தும் வேலை முடியவில்லை என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் எல்.எல்.ஆர்.சி. இன் இறுதி அறிக்கையில் சனல் 4 வீடியோ பற்றி கருத்துக் கூறப்படுமா என…

  10. கிழக்கில் அமைச்சரவைத் தெரிவு! சம்பந்தனின் தன்னிச்சையான தெரிவை மனவருத்தத்துடன் நிராகரிக்கிறோம்: சிவசக்தி ஆனந்தன் கிழக்கு மாகாணசபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப் பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு எமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் மீண்டும் உட்கட்சி ஜனநாயகம் மறுக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமைச்சுப் பதவி தொடர்பில் த.தே.கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்தோசிக்காமல், கட்சிகளுக்கு பங்கிட்டு வழங்காமல் தனியே சம்பந்தர் ஐயா மாத்திரம் எடுத்த தன்னிச்சையான இத்தெரிவை நாம் மிகுந்த வருத்தத்துடன் நிராகரிக்கின்றோம். கிழக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கு…

  11. தமது விவகாரங்களைத் தாமே கையாளும் உரிமை தமிழர்களுக்கு உள்ளது. ரிச்சட் பௌச்சர். றுசவைவநn டில நுடடயடயn - ஆயல 13இ 2007 யவ 02:40 Pஆ தமது விவகாரங்களைத் தாமே கையாளும் உரிமை தமிழர்களுக்கு உள்ளது. என கூறியுள்ள தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி அமைச்சர் ரிச்சட்பௌச்சர். முறையான ஆட்சி நடக்கும் ஏழைநாடுகளுக்கு மட்டுமே அமெரிக்கா நிதியுதவி வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பிய அமெரிக்க உதவி அமைச்சர் ரிச்சட் பௌசர் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு இலங்கை விஜயம் குறித்து தெரிவித்தபோது மேற்கண்டாவாறு தெரிவித்துள்ளார். தனது இலங்கை விஜயம் குறித்தும் இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் அமெரிக்க உ…

  12. இந்தோனேசியாவில் கப்பலில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தமிழ் அகதிகள்! Tuesday, July 19, 2011, 20:12உலகம், சிறீலங்கா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியூசிலாந்து செல்லும் வழியில் இந்தோனேசியக் கடல் பரப்பில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 87 ஈழத்தமிழர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளனர். இன்றைய தினம் குறித்த கப்பலுக்கு வந்த இந்தோனேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கப்பலில் இருந்த ஆறு பேரை பேச்சுவார்த்தைக்கென அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் அங்கு கப்பலில் இருக்கும் அனைவரையும் தரை இறங்குமாறும் அல்லது பலவந்தமாக இறக்கப்படுவார்கள் எனவும் மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கப்பலில் இருக்கும் அனைவரும் உண்ணாவிரதப் ப…

  13. ராஜபக்சேவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி.. பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை! கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது. இதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார். இலங்கையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. சபாநாயகர் கரு.ஜெயசூர்யா தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இலங்கையில் அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இலங்கையின் பிரதமர் என்பதற்கான அரசியல் போட்டி உச்சமடைந்து இருக்கிறது.சில வாரம் முன் இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி…

  14. நோர்வே குண்டுத் தாக்குதலுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது! பிரசுரித்தவர்: NILAA July 23, 2011 நோர்வேயில் இடம்பெற்ற கொடூர குண்டுத்தாக்குதலை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டித்திருப்பதுடன் நோர்வேயின் அரசுக்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக நா.த.அரசாங்கத்தின் பிரதமர் விசுநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: உலகில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக அயராது பாடுபட்டு வந்துள்ள நோர்வேயிய மண்ணில் இடம்பெற்றுள்ள இக்கொடூரத் தாக்குதலினால் நாங்கள் மிகவும் கவலை அடைகின்றோம். இலங்கைத் தீவினில் அமைதியை நிலைநாட்டும் நோக்குடன் சி…

  15. தேசிய நிறைவேற்றுப் பேரவையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் விசாரணை நடத்த கோத்தபாயவை கைது செய்ய வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற தேசிய நிறைவேற்றுப் பேரவையில் விரிவாக ஆராய்பட்டது. காலி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை விவகாரம் தொடர்பில் காலி நீதிமன்றத்திற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கோத்தபாய உள்ளிட்ட நால்வரை வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் குறித்த விடயம் பற்றி பேசப்…

  16. ஈழத்தமிழ் அகதிகள் 130 பேர் தமிழகப் பொலிஸாரால் தடுத்து வைப்பு:துருவித் துருவி விசாரணை [Thursday, 2011-07-28 09:26:13] 130 இலங்கைத் தமிழ் அகதிகள் துனி கிராமப்புர பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள முகாம்களில் வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு கிழமையின் முன்பு இவர்கள் சந்தேகத்துக்கு இடமாக துனி கிராமத்தில் உள்ள தளுபுளம்மா லோவா கோவில் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என பெத்தபுரம் பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மேலும், பொலிஸார் நேற்றையதினம் அகதிகளை அழைத்து அடையாள அட்டை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர் என அவர் …

  17. த.தே.கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது - சுரேஷ் பிரேமசந்திரன் தேசிய அரசாங்கம் தேவை என ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கம் இல்லாது போனதன் பிற்பாடு ஜக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளமையானது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயல் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் தொடர்பாக அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இது நாங்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் ஒரு அரசியல் சாசன அடிப்படையில் நாட்டை நிர்வகிக்…

  18. பெரும்பான்மை இனத்தவர்கள் 7 பேர் யாழ். பல்கலைக்கு நியமனம்! adminOctober 28, 2023 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆயிரத்து 139 பேர் நியமனத்துக்குத் தகுதி பெற்றவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவு…

  19. நல்லூப் முருகப் பெருமானின் 13 ம் நாள் திருவிழாவின் மாலை நேர வெளிவீதி உலா வரும் காட்சி தங்களுக்காக.. thx http://www.newjaffna.com/

  20. கொட்டி தீர்க்கும் காட்டு மழை : வீதிகளுக்கு பூட்டு மருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் களனிவெளி ஊடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நெலுந்தெனிய மற்றும் உடுகும்புர பகுதிகளுக்கு இடையே மரம் முறிந்து வீழ்ந்ததால் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அத்தோடு கனமழையின் போது வாகன சாரதிகள் மிகவும் கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டுமென போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை – கொழும்பு பிரதான …

  21. பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த 40 வயதுடைய இலங்கைப் பெண்ணொருவர் தன்னைத்தானே கத்தியால் வெட்டி துன்புறுத்திக் கொண்ட சம்பவமொன்று இன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. வோல்டன் பகுதியில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற பிரித்தானிய எல்லைச் சேவை முகவர் அதிகாரிகள் மூவரையும் கண்டதும் குறித்த பெண் சமையலறைக்கு சென்று அதிகாரிகள் முன் தன்னை தானெ வெட்டி துன்புறுத்திக் கொண்டுள்ளார். குறிந்த பெண்ணின் கணவர் உயிரிக்குமுன் அவரை விடுதலை புலிகளுக்கான ஆயுத கடத்தலில் ஈடுபட்டவர் எனக்கூறி அவருக்கு இலங்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தலைமறைவாகியிருந்த குறித்த ப…

  22. குழந்தைகள் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பாடசாலைகளில் பாலியல் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்கள் சிறுவர்களுக்கான பாராளுமன்றக் குழுவில் இடம்பெற்றதாக பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதிகாரியின் கூற்றுப்படி, பாலர் பாடசாலை முதல் வெவ்வேறு வயதினருக்கான பாடத்திட்டம் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது குழந்தைகளுக்கு சரியான அறிவு மற்றும் முக்கியமான தலைப்புகளைப் பற்றிய புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரிவான பாலியல் கல்வியின் அவசரத் தேவையை எடுத்துரைத்த பாராளுமன்ற சிறுவர் பேரவையின் தலைவர் பாராளுமன்ற உ…

  23. ஜயலலிதா - சுஷ்மா சுவராஜ் - மீரா குமார் ஆகியோரை இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளது:- 27 ஆகஸ்ட் 2011 தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், இந்திய நாடாளுமன்ற சபாநயகர் மீரா குமார் ஆகியோரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்து, அடுத்த மாதம் 17 ஆம் திகமுதல் 27 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்க எண்ணியிருந்த போதிலும், அந்த திகதியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/662…

  24. அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற உள்ளது. வீதி பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் சிரமத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பரந்த ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடந்துவரும் மற்றும் முழுமையடையாத வீதி பிரிவுகளின் முக்கியப் பணிகளைத் தீர்க்க இந்த நிதி ஒதுக்கப்படும். ADB இன் சலுகைக்குரிய சாதாரண மூலதன வளங்கள் வழங்கும் கடன், 4ஆவது தவணைக்கான மொத்த மதிப்பிடப்பட்ட முதலீட்டு செலவான 68.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியாகும். இந்த செலவில் 8.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசு ஏற்கும். https://thinakkural.lk…

  25. வன்னி போரின் இறுதிப்பகுதியில் சிறிலங்காப்படையினரால் கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளில் மறுவாழ்வளிக்கப்பட்டு இன்னமும் விடுதலை செய்யப்படாது உள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார். . வாஷிங்டன் ஊடகவியளார்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். . மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட தீர்மானத்துக்கும் வரவேற்பளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். . இதேவேளை, அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டமையானது இலங்கை வாழ் மக்களுக்கு சாதாரண வாழ்க்கையை சிறப்புற உணர்ந்து கொள்ள உதவும் என அவர் குறிப்பிட்டுள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.