ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
பாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளராக கருணாசேன ஹெட்டியாரச்சி கடமையாற்றி வருகின்ற நிலையில் குறித்த பதவியில் மாற்றம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சிக்கு ஜெர்மனுக்கான இலங்கை தூதுவர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, விரைவில் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளது. https://globaltamilnews.net/archives/25203
-
- 1 reply
- 410 views
-
-
வீடு வீடாக சென்று 1500 இற்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகளை பறிப்பு திகதி: 02.08.2009 // தமிழீழம் யாழ்.குடாநாட்டில் கொழும்புத்துறை, அரியாலை, ஈச்சமோட்டைப் பகுதியில் வசிக்கும் மக்களிடமிருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார். தேர்தல் மோசடிகள் மூலம் யாழ்.மாநகர சபைத் தேர்தலில் எவ்வாறேனும் வெற்றி பெற முற்பட்டுள்ள சிறீலங்கா அரசு அதற்காக வாக்காளர் அட்டைகளை பலாத்காரமாக பறித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ். நகரில் நேற்று நடத்தப்பட்ட ஊடக வியலாளர் மாநாட்டிலேயே இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பின…
-
- 0 replies
- 530 views
-
-
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மகாநாட்டை சிறிலங்காவில் நடத்தக் கூடாதென வலியுறுத்தி புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்களும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமையகத்துக்கு மனுக் கொடுத்துள்ளதாக இன்றைய (20) திவய்ன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மனுவின் பிரதிகள் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விசேடமாக, கனடா, ஜேர்மன்,நோர்வே, பிரித்தானியா, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ்,சுவீடன், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் தலவர்களுக்கும் இந்த மனுவின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பல இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த சிறிலங்காவில் இந்த மகாநாட்டை நடத்தக் கூடாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் திவய்ன மே…
-
- 1 reply
- 619 views
-
-
இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் இலங்கை நிதர்சன் வினோத் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைது ஒரு ஜனநாயக படுகொலை என்பதோடு இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் ஜனநாயக படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டமூலத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் அகிம்சை முறையில் எதி…
-
- 1 reply
- 346 views
-
-
கிளி.மத்திய கல்லூரி மைதானத்தில் வெசாக் தின நிகழ்வுகள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவன, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் மகேஸ் வெலிகன்ன, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கிளிநொச்சி வெசாக் வலயத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து மத வழிபாடுகளிலும் ஈடுப்பட்டனர். வெசாக் நிகழ்வை முன்னிட்டு கிளிநொச்சி படைகளின் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் 2561 வது வெசாக் நிகழ்வினை முன்னின்டு கிளிநொச்சி…
-
- 0 replies
- 698 views
-
-
2009ம் ஆண்டுக்கான 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் நேற்று (23) நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டன. காலி பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள்கள் வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. காலி, தடுல்ல பீ.டி.எஸ். வித்தியாலயத்தில் இவ்வாறு 40 நிமிடங்களின் பின்னரே மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மன ரீதியாக பாதிப்படைந்ததாகவும், சோர்வடைந்த பின்னரே பரீட்சை வினாத் தாள்கள் வழங்கப்பட்டமையினால் சரிவர விடையளிக்க முடியாது போனதாகவும் பாடசாலைக்கு வெளியே காத்திருந்த பெற்றோர் தெரிவித்துள்ளனர். பாடசாலையின் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களை க…
-
- 0 replies
- 821 views
-
-
இஸ்லாம் ஒரு புற்றுநோய் அது இன்று உலகத்துக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது என பொதுபல சேனா பொது செயளாலர் ஞானசார தேரர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று நடந்த ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்.. பசுக்கள் கொல்லப்பட ஆரம்பித்தது முதலே உலகத்திற்கு அதர்மம் இறங்கியது.இன்று இந்த நாட்டில் இது சர்வசாதாரனமாக நடந்தேருகிறது.அநகாரிக தர்மபால அவர்கள் மாடு அருக்க தடை விதித்தார்.அவருடைய கோரிக்கைக்கு அப்போது இருந்த ஆட்சியாளர்களால் செவிமடுக்க முடியும் ஏன்றால் இப்போது உள்ளவர்களால் ஏன் முடியாது. மாடறுப்பு தொடர்பில் நாம் தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தால் இன்று ஹஜ் காலத்தில் வீடுகளில் வைத்து மாடுகளை அறுத்து பலியிடமாட்டார்க…
-
- 1 reply
- 648 views
-
-
தமிழீழப் பிரச்சினை ஒரு பாடலின் மூலம் பாடலைப் பார்க்க இங்கே அழுத்தவும் Visit My Website என் தலைவன் உண்டு, அவன் கொள்கை உண்டு, அதை எப்போதும் காத்திருப்பேன்! இதுதான் தமிழர்கள் செய்ய வேண்டிய கடமையாக நான் நினைக்கிறேன்
-
- 0 replies
- 1.7k views
-
-
-எஸ்.கே.பிரசாத் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ஜோர்தான் கப்பல், தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்கப்பல் தற்போது இரும்புத் தேவைக்காக வெட்டப்பட்டு வருகின்றது. விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கப்பலை பார்க்கச் சென்ற பெருமளவான சுற்றுலாப் பயணிகள், முள்ளிவாய்க்கால் கப்பலடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அக்கப்பலுக்குச் செல்லும் பாதையில் வீதித் தடையொன்று போடப்பட்டு கப்பலடிக்குச் செல்லவிடாமல் படையினர் தடைசெய்துள்ளனர். இத்தடைகுறித்து படையினரிடம் கேட்டதற்கு, 'குறித்த கப்பலை தனியார் ஒருவருக்கு அரசாங்கம் விற்பனை செய்துள்ளதால் கப்பலில் இரும்புகள் வெட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்று முதல் கப்பலடிக்கு வருவது தட…
-
- 0 replies
- 419 views
-
-
மடுத்திருத்தலத்தின் ஆவணி திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பாக இடம் பெற்றது. August 15, 2021 மன்னார் மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழா திருப்பலி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை மற்றும் குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர். மடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவை கொண்டாடும் வகையில் கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.மடுத்திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார் தலைமையில் கொடியே…
-
- 0 replies
- 329 views
-
-
கிளிநொச்சியில் மகிந்த ராஜபக்சவின் அடியாட்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த ஆறாம் திகதி வர்த்தகர் ஓருவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். வெண்சுருட்டு (சிகரட்) கேட்ட ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கு அதனை வழங்க மறுத்தமையாலேயே மேற்படி வர்த்தகரைக் கடுமையாகத் தாக்கிய மேற்படி ஆதரவாளர்கள் அவரது சட்டைப் பையில் இருந்த 43 ஆயிரம் ரூபா பணத்தையும் அபகரித்துச் சென்றுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த மேற்படி வர்த்தகர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி இரத்தினபுரம் பகுதியில் கடந்த 6 ஆம் திகதி இரவு இரண்டு வ…
-
- 0 replies
- 367 views
-
-
பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் மற்றும் மாணவர்களால் சென்ற வாரம் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தினால் வதைமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தில் இன்று நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கங்களை உரத்த கோசங்கள் மூலம் வெளிக்காட்டினர். மதியம் 12 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சிறுவர் முதல் முதியோர் வரை பல வயதினர் கலந்துகொண்டு பிற நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் லிபிரல் டெமொகிரடி சேர்ந்த நாடாளுமன்ற பரப்புரையாளர் ஷாஸ் சீகன் கலந்துகொண்டு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். இந்த போராட்…
-
- 1 reply
- 490 views
-
-
ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர், 18வயதுப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை லியோகன் நகரில் உள்ள வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த போது குறிப்பிட்ட பெண்ணை சிறிலங்கா படைச்சிப்பாய் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். வீதிச் சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படைச் சிப்பாய், குறித்த பெண்ணை அருகில் உள்ள யாருமற்ற கட்டடப் பகுதிக்குள் இழுத்துச் சென்று இந்தக் கொடூரத்தைப் புரிந்துள்ளார். சமாதான நீதிவானின் பணிப்பின் பேரில், பாதிக்கப்பட்ட பெண் அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை ஐ.நா உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன்ன…
-
- 7 replies
- 598 views
-
-
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள கிராமம் சுகவாழ்வு சதுக்கமாக பிரகடனம் உலக புகைத்தல் எதிர்ப்புத் தினமான இன்று தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள கிராமம் சுகவாழ்வு சதுக்கமாக பிரகடனப் படுத்தப்பட்டது. தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச செயலகம், மற்றும் பிரதேச சபை ஆகியன இணைந்து மது, புகைத்தல், பொலித்தீன், மற்றும் விவசாய இராசயனங்கள் ஆகியவையை கட்டுப்படுத்தப்பட்ட சதுக்கமாக தெல்லிப்பளை சந்தியிலிருந்து புற்றுநோய் வைத்தியசாலையை சூழவுள்ள பகுதியை பிடகடனப் படுத்தியுள்ளன. இந்நிகழ்வில் பிர…
-
- 0 replies
- 462 views
-
-
-
(நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் ஊடாக நிறுவப்படக்கூடிய எந்தவொரு வெளியகப்பொறிமுறை தொடர்பான முன்மொழிவுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகவும் அவற்றுக்குப் பதிலாக உள்ளகப்பொறிமுறையின் ஊடாக அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்திருக்கின்றார். சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பின்றி ஏற்படுத்தப்படக்கூடிய வெளியகப்பொறிமுறைகளால் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது என்பதுடன் அது அரசியல் மயப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் அவர், கொரோனா வைரஸ் பவல் நெருக்கடிக்கு மத்தியிலும் காணாமல்போனோ…
-
- 0 replies
- 268 views
-
-
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபவரும், 'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளருமான கணினிப் பொறியியலாளர் கதிர்வேல் தயாபரராஜா சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மிகவும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.ரி.ரி.பி.ஓ. என்ற அமெரிக்க அரசால் வரி விலக்களிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், குற்றப் புலனாய்வுத்துறையினரால் அவிசாவளையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட தொண்டு நிறுவனம் சிறிலங்காவிலும் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர், வாரிவளவைச் சொந்த இடமா…
-
- 44 replies
- 5.3k views
-
-
பூநகரி பிரதேச மக்கள் தமக்கு மாகாணசபை பிரதிநிதித்துவம் வேண்டி இரா.சம்பந்தன் மற்றும் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு மகஜர் கையளிப்பு. நடுநிலைமையுடன் நீதியின் பக்கம் நின்று நடவடிக்கை எடுப்பார்களா? தலைவர் சம்பந்தரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும். பூநகரி பிரதேசத்தின் கிராம அபிவிருத்திச்சங்கங்கள் மாதர் அபிவிருத்திச்சங்கங்கள் கமக்கார ஒன்றியங்கள் மீனவ சமாசங்களின் பிரதிநிதிகள் கூட்டாக இணைந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று காலை இந்த மகஜரை கையளித்துள்ளனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்�� பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா கூட்டமைப்பின் இணைத்தலைவர்களான சுரேஸ் க.பிறேமச்சந்திரன்�� த.சித்தார்த்தன்�� செல்வம் அடைக்கலநாதன் ஆ…
-
- 3 replies
- 524 views
-
-
கோத்தபாய ராஜபக்க்ஷவை அமரிக்க பிரதி இராஜாங்க செயலர் சந்திக்க மறுப்பு? அமெரிக்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை ராஜாங்க செயலாளர் றொபர்ட் ஒ பிளேக்கை சந்திக்க முயற்சித்த போதிலும் கோத்தபாயவுடன் தொலைபேசியில் உரையாடுவதைக்கூட பிளேக் நிராகரித்துள்ளார். பிளேக் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் இலங்கையில் தூதுவராக பணியாற்றிய போது, கோத்தபாய, அவரை பயங்கரவாதியொருவரை போன்றே கருதியே செயற்பட்டு வந்தார். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, தனது சகோதரான கோத்தபாய ராஜபக்ஷவை சந்திக்குமாறு, றொபர்ட் ஒ பிளேக்கிடம் பணிவுடன் கோரிக்கை விடுத்திருந்த நிலையே…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் வீரம் செறிந்த போராட்ட ஆதாரங்களைக் குண்டு வைத்து தகர்க்கலாம். ஆனால் எமது மக்கள் மனங்களிலுள்ள தமிழ் உணர்வையும் விடுதலை வேட்கையையும் எவராலும் அழிக்கமுடியாது - அடக்கி விடமுடியாது என்று தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சி இளைஞர் அணித் தலைவருமான பா.கஜதீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முல்லைத்தீவு இல்லம் இராணுவத்தால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டமையை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரத்துக்காக அன்று தொடக்கம் இன்றுவரை போராடிய அனைத்துத் தலைவர்களையும் மக்கள் தமது மனத்திலேயே ஆழமாகப் பதிய வைத்துள்ளனர்.…
-
- 0 replies
- 441 views
-
-
-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா 'அரசியலில் பிரவேசிப்பது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தாகாட்டுவதற்கும் என்ற நிலை இனிமேல் மாற வேண்டும். தங்கள் தங்கள் சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களிற்கான பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தமிழ் மக்கள் போருக்குப் பின்னரான காலகட்டத்தில் அனைத்தையும் இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். பலவற்றால் அடிபட்டு …
-
- 4 replies
- 591 views
-
-
தமிழர்களின் பூர்வீக பிரதேசôங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களது மருத்துவ மனைகளும் இன்று சிங்கள மயமாவதை அவதானிக்க முடிகிறது. இந்த வகையில் வடக்கின் 5 மாவட்டங்களது அரச மருத்துவ மனை களும் சிங்கள மருத்துவர்களது பரம்பலுக்குள்ளே அகப்படுகின்றன என்றால் அதற்கு நிச்சயமாக எமது தமிழ் மருத்துவர்கள் எமது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதிலிருந்து விலகி பிறந்த மண்ணை மறந்து தொழில் ரீதியில் வேற்று நாடுகளுக்குச் செல் வதே முக்கிய காரணமாக அமைகிறது. அந்த வகையில் தற்போதைய சிங்கள மொழி பேசும் மருத்துவர்கள் மற்றும் அத்துறைசார் ஏனைய தர ஊழியர்களது பரம்பலுக்கு இவ்விதம் தமது மண்ணை விட்டு வெளியேறும் தமிழ் மருத்துவத் துறையினரே காரணமாகின…
-
- 0 replies
- 342 views
-
-
அதுரலியே ரதன தேரர் கட்சியில் இருந்து நீக்கம் - தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வண. அதுரலியே ரதன தேரர் அபே ஜனபல கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். வண. அதுரலியே ரதன தேரரை கட்சியில் இருந்து நீக்குவதாக குறிப்பிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளரால் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=151796
-
- 0 replies
- 272 views
-
-
சிவராம் கொலையாளி வடக்கு மாகாண சபை உறுப்பினரா ? வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு ஊடகவியலாளர் சிவராம் கொலையில் தொடர்பு இருக்கா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. மாகாணசபை உறுப்பினரின் அமைச்சுப் பதவிக் கோரிக்கையை நிராகரித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து இந்தச் சர்ச்சை வெடித்துள்ளது. வடக்கு மாகாண சபையில் வெற்றிடமான அமைச்சுப் பதவிகளை நிரப்புவதற்காக, தன்னை ஆதரிக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து சுயவிவரக் கோவையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருந்தார். சுயவிவரக் கோவை அனுப்பிய உறுப்பினர்களில் ஒருவருக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்ன…
-
- 0 replies
- 272 views
-
-
செங்கல்பட்டு முகாமில் அகதிகள் சித்ரவதை செய்யப்படவில்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை, திங்கள், 2 நவம்பர் 2009( 16:14 IST ) ''செங்கல்பட்டில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அகதிகள் யாரும் சித்ரவதை செய்யப்படவில்லை'' என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பிரச்சனை குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் மிக…
-
- 0 replies
- 514 views
-