Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உண்மையில் புலனாய்வுப் பிரிவு போராளி எழுதினாரோ அல்லது வேறு யாரும் எழுதினாரோ தெரியாது. இணையத்தில் படித்ததை இங்கு இணைக்கிறேன். ஒரு புலனாய்வுப் போராளியின் உருக்கமான வேண்டுகோள் அன்புக்குரிய தமிழ்த்தேசிய உணர்வாளர்களே! தமிழீழ மக்களே! முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மிகக்கொடூரமான போரின் இறுதிக்கணம்வரை சகல விடயங்களையும் அறிந்தவன் என்ற வகையில் உங்களோடு சில விடயங்களை பகிர விரும்பும் போராளி. காலமும் உலகமும் சேர்ந்து எமக்கெழுதிய தீர்ப்பு இன்றுவரை எமது மக்களுக்கு உண்டான அவலங்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவில்லை. இந்த மடலூடாக சில உண்மைகளை வெளிப்படுத்த விரும்புகிறேன். எதிரிகளின் கூட்டணி ஐந்தாம்கட்ட ஈழப்போரை மிகத் தந்திரமாக ஆரம்பித்துள்ளது. இது முற்றுமுழுதான உளவியற்போரும…

  2. தமிழீழ கோரிக்கையை முன்வைத்து பிரித்தானியாவில் புதிய கட்சி ஆரம்பம்: [Monday, 2014-03-17 21:28:55] பிரித்தானியாவில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து புதிய கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆம் இவ்விடையம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தலாம். ஆனால் இது தான் உண்மை. நாம் ஜெனீவா ஐ.நா முன்னர் நின்று ஆர்பாட்டம் செய்கிறோம் ! ஆனால் உள்ளே செல்லவில்லை. பிரித்தானிய பாராளுமன்றம் முன்னதாக நின்று ஆர்பாட்டம் செய்கிறோம் ஆனால் உள்ளே எமது தமிழ் பிரதிநிதியாக எம்.பி எவரையும் அனுப்பியது இல்லை ! ஆகவே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக நாங்கள் குரல்கொடுப்போம் என்று, நஷனல் லிபரல் பார்டி(என்.எல்.பி) National Liberal Party தெரிவித்துள்ளது. அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துக்கு தண்டனை வாங்…

  3. புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே : என்கிறார் கமல் குணரட்ன புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக கை உயர்த்துபவர்களுக்கு மரணத்தை தண்டனையாக வழங்க ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். அவ்வாறாக ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகள் இவர்களுக்கு 1987 காலப்பகுதியில் ஜே.வி.பியினரால் தேசத்துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை போன்று மரணத்தை தண்டனையாக வழங்கி அவர்களின் சடலங்கை இழுத்துச் செல்லப்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே கமல் குணரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3) http://www.samakalam.com/

  4. ஸ்பெயினில்.. 350க்கும் அதிகமான, பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடல்! ஸ்பெயினில் 350க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 செண்ட் தள்ளுபடி வழங்கப்படும் என ஸ்பெயின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் அறிவித்திருந்தார். இந்த மானியத்திற்காக அரசு 15 செண்ட் செலுத்தும் என்றும் பெட்ரோல் நிலையங்கள் 5 செண்ட் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த கொள்கை முடிவு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சிறு மற்றும் நடுத்தர பெட்ரோல் நிலையங்களுக்கு இதனால் பெருத்த இழப்பு ஏற்படும் என எதிர்ப்பு கிளம்பின. இதனால் 350க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்க…

  5. நேற்று அதிகாலை ஆனையிறவில் இடம்பெற்ற லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட பொறியியற்துறை மாணவரான சுஜீவன் என்பவர் உயிரிழந்தார். பல்கலைக்கழக விடுமுறைக்காக யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுக்கு வந்த இவர், கிளிநொச்சியில் உள்ள தனது சொந்த வீட்டைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சகோதரருடன் கிளிநொச்சி சென்றபோதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. ஆணையிறவு சந்திப்பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளின் டயர் வெடிக்கவே அது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறியுடன் மோதியது. மோட்டார் சைக்கிளில் சென்ற பேராதனைப் பல்கலைகழக மாணவர் சுஜீவன்(வயது -22) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் காயமடைந்து வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்…

  6. புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டால் கிழக்கில் உள்ளவர்கள் ஆயுதமேந்தும் நிலை ஏற்படலாம் என்று கிழக்கு பொதுமக்கள் அமைப்பு அரசாங்கத்தை எச்சரித்துள்ளது. கிழக்கு பொதுமக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகே புதிய அரசியல் அமைப்பை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த விஜேசேகர தலைமையில் புதிய அரசியலமைப்புக்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டுள்ளன. இதன்போது கருத்து வௌியிட்ட கிழக்கு பொதுமக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த விஜேசேகர, புதிய அரசியலமைப்பின் மூலம் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ள…

  7. ”இனவாதத்தை தூண்டி விடும் பௌத்த துறவிகள்” நாட்டில் நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்ட அர­சாங்­கத்­தினால் மாத்­திரம் முடி­யாது. இதற்­காக சகல இன மக்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்டும். அத்­துடன் 2013ஆம் ஆண்­டில் நாட்டில் மத­வாதம் மிகத்­தீ­வி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது. பௌத்த துற­விகள் என்று சொல்­லக்­கூ­டி­ய­வர்­களே நாட்டில் பல்­வேறு இடங்­களில் இன­வா­தத்தை பரப்பி வரு­கின்­றனர் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தின் தலை­வ­ரு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கவலை தெரி­வித்தார். தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­கமும் தேசிய ஐக்­கி­யத்­திற்­கான பாக்கீர் மாக்கார் நிலை­யமும்…

  8. மேற்குலக நாடுகள்.... இலங்கைக்கும், உதவிகளை வழங்க வேண்டும் – சீனா வலியுறுத்து! உக்ரைனுக்கு உதவிகளை வழங்குவதற்கு மேற்குலக நாடுகள் முன்வந்துள்ளதை போன்று, கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கும் தமது உதவிகளை வழங்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் சீனாவின் கடன் வலையில் இலங்கை சிக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கான சீன தூதரகம் தமது ட்விட்டர் கணக்கின் ஊடாக இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இலங்கை சர்வதேச சந்தையில் 47 சதவீதம் கடன் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அதில் 10 சதவீத கடனையே சீனாவுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக கொழும்பிலுள்ள சீன …

    • 1 reply
    • 255 views
  9. பாலசிங்கம் பிரபாகரன்:முரண்பாடுகளின் முழுவடிவம் கடந்த 14 வருடங்களாக ஒரு தனிமனிதனாக பல சவால்களுக்கு மத்தியில் நேயர்களின் ஒத்துழைப்போடு இன்பத் தமிழ் ஒலியை நடத்திவரும் பாலசிங்கம் பிரபாகரன் தனது வானொலியூடாக பல நல்ல கருத்துக்களை சமூகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அத்துடன் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தனது வானொலி நிகழ்ச்சிகளின் மூலம் வலுச் சேர்த்துள்ளார் என்பதையும் யாரும் மறுத்துரைக்க முடியாது. ஆயினும் அவர் செய்யும் நல்ல விடயங்களுக்காக, அவர் சமூகத்தைக் குழப்பும் வேலைகளில் ஈடுபடும்போது அவர் செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டாமல் இருந்துவிட முடியாது. கடந்த செவ்வாய்க் கிழமை இன்பத் தமிழ் ஒலியில், வானொலியின…

    • 11 replies
    • 3.4k views
  10. கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் முதல் 10 மாணவர்களுள் தமிழ் மொழியில் தோற்றிய மாணவ,மாணவிகள் எவரும் தெரிவாகவில்லை என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் கம்பஹா ரத்னாவலி மகளீர் வித்தியாலய மாணவி மெனுஷிகா ஜயந்தி காரியவசம் மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலய மாணவி தபோதா ஹரிந்திரி கங்கொடவில சிறப்புச் சித்திகளை பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைபெற்றுள்ளனர். இதேவேளை, இரண்டாவது இடத்தை மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் உச்சித தேஷான் என்ற மாணவனும், மூன்றாவது இடத்தை கொழும்பு ஆனந்தா கல்லூரியின் ரவீன் லசிந்து தென்னகோன் என்ற மாணவனும் பெற்றுக்கொண்டுள்ளனர். நான்காவது இடத்தை காலி சவுத்லன்ட் வித்தியாலயத்தின் டி.எஸ்.ரொஷானா தரிந்தி மற்றும் க…

  11. தற்போதைய அரசாங்கமும் சித்திரவதைகளை மேற்கொள்வதாக முறைப்பாடு.. இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள 50க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கமும் சித்திரவதைகளை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்த இலங்கைத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடல் காயங்கள் மற்றும் சித்திரவதை பற்றிய விபரங்களை சர்வதேச ஊடகமொன்றுக்கு காண்பித்துள்ளனர். கால்கள…

  12. யாழில் இருவர்மீது வாள்வெட்டு: முகம் கைவிரல் என்பன பாதிப்பு! யாழில், வீதியில் நின்றிருந்த இரு குடும்பஸ்தர்கள்மீது இனந்தெரியாதோர் சரமாரியாக வாள்வெட்டினை மேற்கொண்டபின் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்துத் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரதான வீதி, பழைய சிறைச்சாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் இன்று மாலை குறித்த இருவரும் நின்றுள்ளார்கள். இதன்போது அப்பகுதியால் உந்துருளியில் வந்த இருவர் குறித்த இரு குடும்பஸ்தர் மீதும் சரமாரியாக வாளினால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனால் ஒருவரது முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன் மற்றவரது வலது கை பெரு விரலும் இடது கைப் பெருவிரலும் துண்டாடப்பட்டுள்ளன. படுகாயமடைந்த இருவர…

  13. வேலனை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய குடும்பநல மருத்துவ தாதியான சரவணை தர்சிகா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஊர்வலம் ஒன்றை இன்று மருத்துவ தாதியர்கள் நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது உடல் கைதடியில் உள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர் இறுதிக் கிரிகைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த வேளையில் அங்கு கலந்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான தாதியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். கைதடிச் சந்தியை அடைந்த இவர்கள் அங்கு வீதிகளை மறித்து போக்குவரத்தை தடை செய்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர். குறித்த மருத்துவ தாதியைக் கொலை செய்ததாகக் கருதப்படும் வைத்தியரை உட…

    • 0 replies
    • 528 views
  14. எதிர்வரும் 13ஆம் திகதி, (திங்கள்கிழமை) விசேட விடுமுறை! நாட்டில் எதிர்வரும் 13ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. எனினும் அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சிரமங்களையும் மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை நடத்துவதில் ஏற்படக்கூடிய சிரமங்களையும் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1286520

  15. ஐக்கிய இலங்கைக்குள் மத்திய-மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரப் பகிர்வு!சர்வ கட்சிக் குழுவின் சிபாரிசு அம்பலம் செவ்வாய், 20 ஜூலை 2010 07:41 - www.tamilcnn.com சர்வ கட்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டிருக்கும் தீர்வுத் திட்ட அறிக்கையில் ஐக்கிய இலங்கைக்குள் அரச அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது இந்தத் தீர்வுத் திட்ட அறிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,ஐக்கிய தேசிய கட்சி ஆகியன நேற்று பகிரங்கப்படுத்தி இருந்தன. இந்நிலையில் அந்த அறிக்கையில் முக்கியமாகச் சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் ஏனைய முக்கிய விடயங்கள் வருமாறு:- *நாடாளுமன்ற ஆட்சி முறைம…

  16. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அழுத்தமாகக் கூறி வந்தாலும் அபிவிருத்தி பற்றியே சிங்களம் அதிகம் பேசுகிறது. ஆனாலும் அபிவிருத்தியை முன்மொழியும் அரசு, வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முனைப்பிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்கிறது. அதாவது அதிகாரமற்ற மாகாண சபையூடாக அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என்பதே சிங்களம் முன்வைக்கும் மஹிந்த சிந்தனையாக அமைகிறது. டக்ளஸின் "தமிழ்க் கட்சிகளின் அரங்கம்', வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டணி என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம். எத்தகைய அரங்கங்களையும் சபைகளையும் இவர்கள் உருவாக்கினாலும் இறுதியில் அதனை இயக்கும் அதிகார மையம் கொழும்பின் வசம் இருப்பதை மறுக்க முடியாது. …

  17. மாத்தளை மனித எலும்புக் கூடுகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன 02 மே 2014 மாத்தளையில் மீட்கப்பட்ட பாரியளவிலான மனித எலும்புக் கூடுகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாத்தளை மாவட்ட நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளது. மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் பாரியளவில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தன. இந்த எலும்புக் கூடுகள் எந்தக் காலத்திற்கு உரியவை என்பது குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க ஆய்வகமொன்றுக்கு குறித்த எலும்புக் கூடுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. எலும்புக் கூடுகளை அமெரிக்காவின் புளொரிடா தொல்பொருள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்குமாறு மாத்தளை நீதவான், குருணாகல் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் அஜ…

  18. திருமலை கடலில் பலியான தமது சகாக்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு மக்களை மிரட்டும் கடற்படை வெள்ளைக் கொடி கட்டாவிட்டால் வீடுகளை உடைப்போமெனவும் எச்சரிக்கை திருகோணமலை கடற்பரப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை டோராப் படகு வெடித்துச் சிதறிய சம்பவத்தையடுத்து, திருமலை நகர்ப் பகுதியில் கடற்படையினரின் கெடுபிடிகள் மேலும் அதிகரித்துள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: திருமலையில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தாலினால் நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. வீதியெங்கும் கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடற்கரையை அண்டிய பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சென்ற கடற்படையினர் பொது மக்களை பலவந்தமாக வெளியில் அழைத்து டோராப் படகு வெடித்துச் சிதறியபோது இறந்ததாக கருதப்…

    • 0 replies
    • 1.1k views
  19. Students Against Genocide of Tamils have announced their action against M&S - Boycott Sri Lanka campaign Marks & Spencer directly supports the genocide of the Tamil people with its unethical practices by continuing to open factories in a country with a horrendous human rights record. Tens of thousands of Tamil civilians still remain behind barbed wire in concentration camps over a year on after the genocidal massacre of over 40,000 Tamil civilians. M&S is actively involved in lobbying on Sri Lanka's behalf to sweep these human rights violations under the carpet so that it can profit from the island's textile industry. Please support the…

    • 0 replies
    • 654 views
  20. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 450 மில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் 4 மாடிகளை கொண்ட தனியான புற்று நோய் வைத்தியசாலை சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக அமைக்கப்படும் இந்த புற்று நோய் வைத்தியசாலையினால் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை ஆகிய மாவட்ட மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர். 4 மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுவரும் இப் புற்று நோய் வைத்தியசாலையில் வெளி நோயாளர் சிகிச்சை பிரிவும், 80 பேர் தங்கி சிகிச்சை பெரும் விடுதி வசதியும், 10 பேர் தங்கி அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெரும் வசதியும் இதில் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார். - See…

  21. கொமன்வெல்த் மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்கக்கூடாது என்று ஏங்கும் ஏற்பாட்டாளர்கள்! [Wednesday, 2014-05-14 18:45:44] கிளாஸ்கொவ் நகரில் நடக்கவுள்ள கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளாவிட்டால், சர்வதேச ஊடகங்களால் ஏற்படக் கூடிய கடும் இராஜதந்திர சவால்களை தவிர்க்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் நம்புவதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு போட்டியில் பங்கேற்றால், மனிதஉரிமை மற்றும் இனப்படுகொலை தொடர்பான கேள்விகளால் பாதிப்பு ஏற்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இரண்டு கடிதங்களில் கவலை வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானிய எதிர்க்கட்சியின் நிழல் வெளிவிவ…

  22. தமிழக மீனவர்கள் 24 பேர் மீண்டும் சிறைப்பிடிப்பு! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 24 தமிழக மீனவர்களை இன்று(12) அதிகாலை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் நெடுந்தீவுக்கு கடற்பரப்பின் தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது குறித்த தமிழக மீனா்கள் 24 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் அவா்கள் பயணித்த ஐந்து விசை படகுகளையும், இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் விசாரணையின் பின்னா் குறித்த தமிழக மீனவா்கள் 24 பேரும் …

  23. ( எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி கோட்டாபய ராஜாபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிராக நாளை ( 9) முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்குமாறு, இன்று ( 😎 கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன் வைக்கப்பட்ட பொலிஸாரின் மூன்று கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க, மேலதிக நீதிவான்களான பண்டார இளங்கசிங்க மற்றும் ரி.என்.எல். மஹவத்த ஆகிய நீதிவான்களே பொலிஸாரின் குறித்த கோரிக்கைகளை நிராகரித்தனர். அனைத்து பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியம், இன்று (8), நாளை ( 9) ஆம் திகதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கும் நிலையில், அவர்களுக்கு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல பிரதான வீதிகளில…

  24. இலங்கையின் தற்போதைய நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக மீண்டும் ஒருஐமுறை இலங்கை வருமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முனுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுத்துள்ளார். சீனாவின் சங்காய் நகரில் நடைபெறும் ஆசிய நாடுகளிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்தச் சந்திப்பை மேற்கொண்டார். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கையில் இடம்பெற்றுள்ள அபிவிருத்திகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி விளக்கினார். இலங்கைக்கு மற்றொரு விஜயத்தை மேற்கொண்டு இந்த அபிவிருத்திகளைப் பார்வையிடுமாறும் ஜனாதிபதி இதன் போது கோரிக்கை விடுத்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைம…

  25. வேட்­பு­ம­னுத் ­த­யா­ரிப்­புக்கள் சுமு­க­மா­கவே இடம்­பெ­று­கின்­றன (ஆர்.ராம்) உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் இரண்­ட­ாவது கட்­ட­மாக தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்ள வேட்­பு­ ம­னுக்­க­ளுக்­கான தயா­ரிப்­புக்கள் அனைத்தும் சும­க­மா­கவே இடம்­பெற்று வரு­வ­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான ஆச­னப்­பங்­கீடு தொடர்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளான இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி புளொட் ரெலோ ஆகிய கட்­சி­க­ளுக்­கி­டையில் ஆரம்­பத்தில் ஏற்­பட்ட முர­ணப்­பா­டு­க­ளுக்கு இணக்­கப்­பாடு எட்­டப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.