ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
பருவ மழைக்காலத்தின் பின்னர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் – டக்ளஸ் வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான – தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வலி வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை சென்ற அமைச்சர் அங்கு கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் “வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.…
-
- 16 replies
- 1.2k views
-
-
மூதூர் அன்சன் பாம் நிறுவன பணியாளர்கள் இருவரின் உடலங்கள் இன்று தோண்டியெடுக்கப் பட்டுள்ளன. மூதூர் மற்றும் திருகோணமலை மேலதிக நீதிவான் வசந்த தினசேனவின் முன்னிலையில் இந்த உடலங்கள் திருகோணமலை உப்புவெளி இந்து மயானத்தில் இருந்;த தோண்டியெடுக்கப்பட்டன. ரகசிய காவல்துறையினரின் கோரலின் பேரில் ரசாயன பகுப்பாய்வுக்காக இந்த உடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. தோண்டியெடுக்கப்பட்ட மாதவராஜா கேதீஸ்வரன்,முத்துலிங்கம் நர்மதன் ஆகியோரின் உடலங்கள் கொழம்புக்கு இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்படவுள்ளன. இதேவேளை ஏனைய 15 பேரின் உடலங்கள் தொடர்பிலும் ரசாயன பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுவதற்கு மூதூர் மற்றும் திருகோணமலை மேலதிக நீதிவான் நேற்று நீதிவான் அனுமதி வழங்கினார். கடந்த மாதம் மூதூரில…
-
- 0 replies
- 970 views
-
-
வெறிச்சோடிக் கிடக்கும் "மூலோபாய" திருகோணமலை [ஞாயிற்றுக்கிழமை, 24 செப்ரெம்பர் 2006, 09:02 ஈழம்] [ம.சேரமான்] தெற்காசியாவின் இராஜதந்திர மற்றும் யுத்த மூலோபாய நகரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை இப்போது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. திருகோணமலை சந்தைப் பகுதியில் ஐந்து மாதங்களுக்கு முன்பாக சிறிலங்கா இராணுவத்தினரால் குவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிங்களவர்கள், தமிழர்களை வெட்டியும் குத்தியும் தீயிலிட்டும் வேட்டையாடப்பட்ட கோர நிகழ்வுக்குப் பின்னர் இன்னமும் அங்கே இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. 100 மீற்றருக்கு ஒரு இராணுவ சோதனைச் சாவடி இருப்பதால் வசிக்கின்ற மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அஞ்சுகின்றனர். மக்கள் நடமாட்டமும் இல்லை. வெளியாட்க…
-
- 0 replies
- 926 views
-
-
வட மாகாணசபைக்கே அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மாகாணசபைகளில் வட மாகாணசபைக்கே அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒப்பீட்டளவில் ஏனைய மாகாண சபைகளுக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கீடுசெய்யப்பட்;டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையின் நடவடிக்கைகளுக்கு ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபை சட்டத்தின் கீழ் முதலமைச்சருக்கு தனியாக நிதியம் ஒன்றை ஆரம்பிக்க முடியாது எனவும், இது சட்டவிரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial…
-
- 4 replies
- 446 views
-
-
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை வருட இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை! இந்த வருட இறுதிக்குள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர், அவை விரைவில் சாத்தியமாக வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டதோடு அதிகாரிகளுடன் கலந்துரையாடினர் குறித்த விஜயத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும…
-
- 0 replies
- 267 views
-
-
வடமாகாண முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டத்திற்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஒப்புதல் வழங்க மறுப்புத் தெரிவித்திருக்கும் நிலையில், அரசியலமைப்பிற்கு உட்படும் வகையில் முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்தை ம õற்றியமைப்பது தொடர்பில் ஆளுநருடன் நேரில் கலந்து பேசுமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மாகாண பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஆட்சியமைக்கப்பட்டதன் பின்னர் நிதி, நியதிச்சட்டம், முத்திரை வரி கைமாற்றுச் சட்டம், முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டம் ஆகிய 3 நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டு ஆளுநரின் சிபார்சுக்காக அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற நியதிச் சட்டங்கள் தொடர்பிலான விச…
-
- 0 replies
- 330 views
-
-
மகாவலி ‘எல்’ வலயத்திலே ‘மாயா புரம்’ என்ற சிங்கள குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி- வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு… வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே சிங்கள அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களில் ஒரு பகுதியாக மகாவலி ‘எல்’ வலயத்திலே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தெற்கில் இருந்து கொண்டு வரப்படுகின்ற சிங்கள மக்களுக்கு கொடுத்து ‘மாயா புரம்’ என்ற குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதனை நாங்கள் வண்மையாக கண்டிப்பதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார். மன்னாரில் வைத்து நேற்று புதன் கிழமை(11…
-
- 0 replies
- 427 views
-
-
இலங்கை தன்னுடைய தேசத்தின் பிடியிலுள்ள நாடு –இந்துசமுத்திர ஆதிக்கம் சீனாவின் கையில் நிரூபித்தது சீனா: 17 செப்டம்பர் 2014 சீனா ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்க்கு சற்று முன்னதாக அந்த நாட்டின் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பலொன்று இலங்கை துiமுகத்தின் சீனாவிற்க்கு சொந்தமான சிஐசிடி இறங்குதுறைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜான்ங்ஜென்ங் 2 என்ற நீர்மூழ்கிக் கப்பலே இவ்வாறு துறைமுகத்திற்க்குள் நுழைந்துள்ளது. குறிப்பிட்ட நீர்மூழ்கி துறை முகத்திற்க்குள் நுழைந்த வேளை வெளியே இரு யுத்த கடற்படை கப்பல்கள் நங்கூரமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நீர்மூழ்கியின் பிரசன்னம் குறித்து இலங்கை கடற்படையினர் அறிந்திருக்கவில்லை என்றும் யுத்த கப்பல்கள் குறித்து இறுதிநே…
-
- 5 replies
- 841 views
-
-
இன்று பாரிய கோலாகலத்துடன் ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெற இருக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைப் பொதுமக்கள் காசு கொடுத்தே பார்வையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சினிமா திரையரங்குகளில் ரிக்கற் வழங்குவதுபோல் ரிக்கற் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. பார்வையிட வரும் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட தொகை அறவீடு செய்யப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக நடைபெறும் இந்த சர்வதேசக் கண்காட்சியைப் பார்வையிட இவ்வாறு ரிக்கற் மூலம் நிதி வசூலிப்பது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தெருவதாக கண்காட்சியைப் பார்வையிட வந்திருக்கும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியிலேயே சாதாரன வர்த்தக நடவடிக்கை போல இவ்வாறு ரிக்கற் விற்பது அமைகின்றது எனவும் அவர்கள் விசனம் த…
-
- 0 replies
- 386 views
-
-
குடாநாட்டுக்கான விநியோகத்திற்கு ஐ.நா.வின் உதவி பெறப்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் -ஜே.வி.பி. கடும் எச்சரிக்கை யாழ். குடாநாட்டு மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொள்ள அரசாங்கம் ஐ.நா.வின் ஒத்துழைப்பைப் பெற முயற்சிக்குமானால் அதன் மூலம் எமது நாட்டின் இறைமைக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுமென கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., ஏ-9 வீதியைத் திறக்காமல் மாற்று வழி மூலம் அந்த மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றது. ஐ.நா.வின் தலையீட்டுக்கோ, ஏ-9 வீதியைத் திறப்பதற்கோ ஜே.வி.பி. ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனவும், அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ள முற்பட்டால் …
-
- 0 replies
- 1.2k views
-
-
மீண்டும் மூக்கு நுழைக்கின்ற நோர்வே! அரசுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அனுசரணையாள்ராக செயல்பட நோர்வே விருப்பம் தெரிவித்துள்ளது. அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நோர்வேயின் சமாதான தூதுவராக செயல்பட்ட எரிக் சொல்ஹெய்ம் இவ்விருப்பத்தை ஊடகம் ஒன்றுக்கு வழங்கி உள்ள பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார். இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்தவை வருமாறு: "நான் இலங்கை வரக் கூடும். இது தொடர்பான ஊடக செய்திகள் உண்மையானவை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கடந்த வருடம் சந்தித்தபோது இது குறித்து பேசப்பட்டது. ஆனால் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பினரும் ஒரு மனதாக ஏற்று…
-
- 1 reply
- 685 views
-
-
திருகோணமலையில் விடுதலைப்புலிகளின் சீருடைகளும் சில வெடிபொருட்களும் மீட்பு திருகோணமலை, கோமரங்கடவெல காவல்துறை பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டி குளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் சில வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளின் சீருடைகளும் கண்டnடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்றவர்களால் வழங்கப்பட்ட வழங்கிய தகவலையடுத்து குறித்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை இரண்டு , 16 வெடிபொருட்கள், பெரிய பற்றரி சாஜர், மல்ரி பிளக், 4 அடி நீளமான கோட் வயர் என்பவையே கண்டெடுக்கப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/2018/77371/
-
- 0 replies
- 278 views
-
-
மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடுவதை நியாயப்படுத்த முடியாது: இந்தியா – சிறிலங்கா கூட்டறிக்கை திங்கள், 31 ஜனவரி 2011( 16:39 IST ) கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது எந்தச் சூழலிலும் துப்பாக்கியால் சுடுவதை நியாயப்படுத்த முடியாது என்று இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் புதுக்கோட்டை, இராமேஸ்வர மீனவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்பைச் சமாளிக்க அயலுறவுச் செயலர் நிருபமா ராவை இலங்கைக்கு அனுப்பினார் பிரதமர் மன்மோகன் சிங். இன்று காலை இலங்கை வந்த நிருபமா ராவ், சிறிலங்க அயலுறவு அமைச்சர் ஜி…
-
- 5 replies
- 721 views
-
-
வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது தொடர்பாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பில் விசாரணை நடத்தியதாகவும் இதனையடுத்து காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை விவசாயக் கல்லூரிக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிறிலங்கா இராணுவத்தினர் மாணவர்களைச் சுட்டுக் கொன்றனர். வவுனியா திருநாவற்குளம் சிறிலங்கா காவல்துறை சோதனைச் சாவடியிலிருந்து 500 மீற்றர் தொலைவில்தான் விவசாயக் கல்லூரி அமைந்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் படுகொலைக்காக திருநாவற்குளம் சோதனைச் சாவடி காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். வவுனியா மாவட்ட நீதிப…
-
- 1 reply
- 849 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பிரதம அமைச்சர் திரு உருத்திரகுமாரன் உரை நாடு கடந்த தமிழீழ அரசின் ஒரு அங்கமாக, நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டு, அதன் முதல் கருத்தரங்கம், நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? என்ற தலைப்பில் இன்று சென்னையில் நடைபெற்றது. பேராசிரியர் சரசுவதி அவர்கள் தலைமை தாங்கினார். முதலில் ஈழத்தில் உயிர் நீத்த தமிழர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு அறிமுக உரையை தோழர் தியாகு நிகழ்த்தினார். கருத்துரை கொளத்தூர் மணி பெரியார் திராவிடர் கழகம், மணிவண்ணன் இயக்குனர் எஸ்.எம்.பாக்கர், சி.ராஜன், அய்யநாதன், மருத்துவர் எழிலன், மற்றும் …
-
- 5 replies
- 1.8k views
-
-
அகதிகளின் வருகையை தடுப்பதற்கான விளம்பரங்களுக்காக மாத்திரம், அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒரு வருட காலப்பகுதியில் 23 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா போன்ற நாடுகளில் இருந்து படகுகள் மூலம் பல அகதிகள் அவுஸ்திரேலியா செல்கின்றனர். அவர்களின் வருகையை தடுக்கும் நோக்கில், அகதிகளை எச்சரிக்கும் வகையிலான விளம்பரங்கள் பல ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 2013 – 2014ம் ஆண்டுகளில் 23 மில்லியன் டொலர்களை செலவிட்டிருக்கிறது. அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 202 views
-
-
யாழில் மீண்டும் பௌத்த தர்மப் பாடசாலைகள்! வெள்ளி, 11 பெப்ரவரி 2011 21:23 யாழ். மாவட்ட மாணவர்களுக்கு பௌத்த தர்மத்தை போதிக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக வலிகாமத்தில் நான்கு இடங்களில் பௌத்த தர்ம பாடசாலைகள் அமைக்கப்பட உள்ளன. மானிப்பாய், கைதடி, அச்சுவேலி, புத்தூர் ஆகிய இடங்களில் இப்பாடசாலைகள் நிறுவப்பட இருக்கின்றன. அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் ஊடாக அரசினால் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ். நாக விகாரையில் இந்நடவடிக்கைகள் சம்பந்தமான மந்திராலோசனைக் கூட்டம் ஒன்று பௌத்த காங்கிரஸ் தலைவர் எகத் சுமதிபால தலைமையில் இடம்பெற்று உள்ளது. இத்தகவல்களை யாழ். மாவட்ட தமிழ் - பௌத்த சங்க தலைவர் அ.ரவிக்குமார் வழங்கினார். tamilcnn
-
- 4 replies
- 662 views
-
-
சீருடையணிதல், கொடியேற்றல், ஒன்றுகூடல்,நிதிசேகரித்தல் கூட்டத்திற்கு அழைப்புவிடுதல் தண்டனைக்குரிய குற்றம் அரசாங்கம் அறிவிப்பு [Thursday December 07 2006 06:43:42 AM GMT] [யாழ் வாணன்] அரசாங்கமானது சமாதானத்தை அடைதல் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணுதல் சமூக வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளையும் வழங்கல்களையும் பேணுவதற்கான அதன் கொள்கையுடன் இணைந்த வகையில் எந்தவொரு நபர் அல்லது குழுக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான பரந்த செயல் விளைவுடைய நடவடிக்கைகளை அறிமுகப் படுத்தவுள்ளது என அரசாங்கம் விடுத்துள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக…
-
- 3 replies
- 1.1k views
-
-
இராணுவபேச்சாளர் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடபகுதிக்கு செல்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் கால வரையறையற்றவை என தெரிவித்துள்ள இராணுவபேச்சாளர் இது அவசரஅவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல, வட பகுதி; நிலவரம் குறித்த குறிப்பிட்ட காலத்திற்க்கொரு முறை ஆராய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டுமென்ற நடைமுறை வடபகுதியின் தற்போதைய நிலையை கவனமாக ஆராய்ந்த பின்னரே எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின்றி செல்லும் வெளிநாட்டவர்கள்(வெளிநாட்டு கடவுச்சீட்டையுடவர்கள்) ஒமந்தையில் திருப்பி அனுப்ப படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பிற்க்கு குந்தகம் விள…
-
- 0 replies
- 588 views
-
-
வடக்கை ஆளும் வாள்கள் – வவுனியா கூமாங்குளத்திலும் வாள் வெட்டு.. ஒருவர் காயம் பொருட்கள் சேதம்… வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு (02.06.18) 9.00 மணியளவில் வாகனமொன்றில் சென்ற 15க்கு மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளாகத்திற்குள் சென்று அங்கு நின்ற 32 வயதுடைய இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிலினை தீயிட்டு கொழுத்தி வீட்…
-
- 1 reply
- 658 views
-
-
வரிக்கொள்கைக்கு எதிராக வங்கி, வைத்தியசாலை, பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் By VISHNU 26 JAN, 2023 | 04:16 PM அரசாங்கத்தின் சட்டவிரோதமான தன்னிச்சையான அடக்கு முறை கொண்ட வரிக்கொள்கைக்கு எதிராக ஜனவரி 23 முதல் 27 வரை கறுப்பு வாரம் எனும் தொனிப் பொருளில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், அரச பல்வைத்திய சங்கம், இணைந்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று வியாழக்கிழமை (26) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தல் நிறைவேற்றபட்ட வரிக் கொள்கையை எதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், அரச பல்வைத்திய சங்கம், இணைந்து …
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழ் வர்த்தகர்கள் கடத்தல்- கொலைகளில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்பு:- எஸ்.பி.திசநாயக்க. தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுதல் மற்றும் கொலை செய்யப்படும் சம்பவங்களில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்பிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எஸ்.பி.திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஊடக மாநாட்டில் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். எஸ்.பி.திசநாயக்க கூறியதாவது: மாத்தறை பகுதியில் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பொலநறுவவின் மன்னம்பிட்டிய பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் அறவிடப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். மன்னம்பிட்டியவுக்கு சிறிலங்கா காவல்…
-
- 0 replies
- 604 views
-
-
யுத்த சூழ்நிலை காரணமாக இலங்கையிலிருந்து சென்ற புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் பிரித்தானியாவின் குரோய்டன் எனும் இடத்தில் வாகனம் மோதியதால் மரணமடைந்துள்ளார். குரோய்டொன் பகுதியிலுள்ள இவரது வீட்டிலிருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆனால், வாகனச் சாரதி வாகனத்தை நிறுத்தாது தப்பிச்சென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தனது நண்பர்களினால் செல்வம் என அறியப்படுகின்ற ஜெயரட்னம் கந்தையா (வயது 43) என்பவரே நேற்றையதினம் இவ்வாறு மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், 2000ஆம் ஆண்டு இலண்டனுக்குச் சென்று 14 வருடங்களாகின்றன எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/131136-2014…
-
- 0 replies
- 363 views
-
-
சம்பூரில் அவசர அவசரமாக மின் நிலையம்; அமைக்கும் அரசின் முயற்சி: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கண்டனம் - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 28 னுநஉநஅடிநச 2006 12:04 சம்பூரில் அவசர அவசரமாக அனல் மின்நிலையத்தை நிறுவ அரசு மேற்கொண்டுவரும் முயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் அரசு எடுத்திருக்கும் இத்தீர்மானம் பிழையானது என்றும் தமிழ்ப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காகவே அரசு இவ்வாறு செயற்படுகிறது என்றும் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் கருத்துக் கூறுகை…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளது 13 மார்ச் 2011 அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்ததன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அமைச்சரவையில் புதிய முகங்கள் இணைக்கப்பட உள்ளதாகவும், சிரேஸ்ட அமைச்சர்களின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சில அமைச்சர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சரியான முறையில் பங்களிப்பு வழங்கவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி; தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சில புதிய அமைச்சுப் பொ…
-
- 0 replies
- 433 views
-