ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
கொவிட்-19இன் அச்சம் இன்னும் நீங்கவில்லை என்பதால், இருமல், காய்ச்சால் பாதிக்கப்பட்டோர், புகையிரதங்களில் பயணிக்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரவித்து ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் திலந்த பெர்ணான்டோ, பயணிகளின் பாவனைக்காக, 23 புகையிரதங்கள் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் இவை, விசேடமாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்காகவும் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்காவும் என, கொழும்பு மாவட்டத்துக்குச் செல்லும் மற்றைய மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்காகவே இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார். எனவே, ரயில்லே நிலையத்துக்கு வருகை தருவோர், உகந்த ஆவணங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் பருவக்காலச் சீட்டைக் கொண்டிருப்போர், இந்த மாதத்துக்கென்று புதுப்பிக்கத் தேவையில்…
-
- 0 replies
- 304 views
-
-
அரசாங்கம் மருத்துவ சங்கத்தின் அறிவுரையை உதாசீனம் செய்வது ஆபத்தானது எனவே மருத்துவ சங்கத்தின் ஆலோசனைக்கு மதிப்பளிக்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தெடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்ககப்பட்டுள்ளதாவது, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இலங்கையிலும் கொரோனா நோய்த் தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட வண்ணம் உள்ளனர். இன்னும் பலர் பரிசோதனை செய்யப்படாத நிலையில் மறைந்தும் உள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனை முழுவதுமாக ஆராய்ந்து உணர்த்தும் கடமை முழுக்க முழுக்க மருத்து…
-
- 1 reply
- 327 views
-
-
றமழான் மாதம் முதல், மறுஅறிவித்தல் வரை இலங்கை வக்ப் சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்கமைவாக இமாம்கள் மற்றும் முஅத்தின்மார் அல்லாத எந்தப் பொதுமகனும் பள்ளிவாயல்களைத் திறக்க வேண்டாமென்று முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரும் வக்ப் சபைப் பணிப்பாளருமான ஏ.பி.எம். அஷ்ரப் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பணிப்பாளர் அஷ்ரப் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜும்ஆ தொழுகை, ஐவேளைத் தொழுகை, தராவீஹ் தொழுகை உட்பட எதுவிதமான கூட்டுத் தொழுகைகளையும் நடாத்த வேண்டாம் என்றும் இப்தார் நிகழ்ச்சிகள் போன்ற எதுவித ஒன்றுகூடல்களையும் நடாத்த வேண்டாம் என்றும் பள்ளிவாயிலின் உள்ளேயோ அல்லது பள்ளிவாயல் வளாகத்தினுள்ளோ கஞ்சி காய்ச்சவோ அல்லது கஞ்…
-
- 0 replies
- 327 views
-
-
போக்குவரத்து அமைச்சு, சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், இன்று (20), பஸ் சேவைகளில் ஈடுபட்ட அனைத்து பஸ் சாரதிகள், நடத்துநர்கள் பற்றிய தகவல்களைத் திட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சாரம், எரிசக்தி மற்றும் பயணிகள் போக்குவரத்து மேலாண்மை அமைச்சர் மஹிந்த அமரவீரவால் அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவுக்கு, இது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாது, அளவுக்கதிகமான பிரயாணிகளை தனியார் பஸ்களில் ஏற்றிச் சென்றதாக, தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இது குறித்து புகைப்படங்கள், காணொளிகள் த…
-
- 1 reply
- 783 views
-
-
(நா.தனுஜா) தற்போதைய சூழ்நிலையில் கொள்கைவகுப்பாளர்களளால் அவசரமாகவும், உள்நோக்கங்களுடனும் ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இத்தனை நாட்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய சுகாதாரத்துறை ஊழியர்கள், பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டுமக்களினதும் உழைப்பு அர்த்தமற்றதாகிவிடும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் மேலும் கூறியிருப்பதாவது: தற்போதைய சூழ்நிலையில் அவசரமாகவும், உள்நோக்கங்களுடனும் ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இத்தனை நாட்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய சுகாதாரத்துறை ஊழியர்கள், பாதுகாப்புப் பிரிவினர், வர்த்தகர்கள் மற்றும் ஒட்டுமொத்த நாட்டுமக்களினதும் உழைப்பு அர்த்தம…
-
- 1 reply
- 272 views
-
-
தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை நீடித்து மக்களை முடக்கி வைத்துக்கொண்டு நாட்டின் உற்பத்திகளை கையாள முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் நாட்டினை முடக்கி வைத்திருந்தால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி காணும் என கூறும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொற்றுநோயை மறைந்து சமூகத்தில் நடமாடிய ஒரு சிலராலேயே இன்று நாடே மோசமான விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சுறுத்தலின் மத்தியிலும் அரசாங்கம் ஊரடங்கை தளர்த்துள்ளதை அடுத்து இது குறித்த பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் சுகாதார அமைச்சரின் நிலைபாட்டை வினவிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில…
-
- 1 reply
- 321 views
-
-
மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது இலங்கையில் மேலும் 24 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார். இன்று (20) இனங்காணப்பட்டவர்கள் கொழும்பு 12 பண்டாரநாயக்கபுர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 295ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்காகி இதுவரை 96 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பே…
-
- 1 reply
- 408 views
-
-
900 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது? உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உலக முஸ்லிம் லீக், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கிய 900 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்ததென, ஓமல்பே சோபித்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு முன்னாள் மேல்மாகாண ஆளுநர் ஏ.ஏ.எம்.முஸம்மில் உள்ளிட்டவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள…
-
- 1 reply
- 596 views
-
-
அண்மைக்காலமாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்கனவே நோய் தொற்றியவர்களிடம் இருந்து இந்த வைரஸ் பரவியுள்ளதாக தொற்று நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் பலருக்கு ஏற்கனவே நோய் தொற்றியவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவி இருப்பதே இங்கு ஆபத்தான விடயம் எனவும் அவர் கூறியுள்ளார். நோய் தொற்று உள்ளானவர்களின் பின்னணியை ஆராயும் போது, இவர்கள் அதிகளவில் பயணங்களை மேற்கொள்பவர்கள் என்பதுடன் பலருடன் கலந்து பழகக்கூடிய நபர்கள். இதனால், மேலும் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்பதை சரியாக கணித்து கூற முடியாது. எவ்வாறாயினும் அனைத்து நோயாளிக…
-
- 1 reply
- 271 views
-
-
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுதாக்குதல் குறித்து, பலர் கைது செய்யப்பட் டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன முக்கிய விடயமொன்றை வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத குண்டுத் தாக்குதலை போன்று மேலும் ஒரு தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். https://…
-
- 3 replies
- 447 views
-
-
பொதுத்தேர்தலுக்கான திகதி ஒன்றை நிர்ணயிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் வழங்கப்படுவதாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டமொன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில், யாழில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா அச்சம் காரணமாக எதிர்வரும் 25ஆம் திகதி தேர்தலினை நடாத்துவது என்பது முடியாத செயலாகும். இதனால் தேர்தலினை பிற்போட யோசித்திருந்தோம். அத்துடன், இதற்கமைய நீதிமன்றத்தின் ஆலோசனையினை பெற்றுக்கொள்ளுமாறு நாம் ஜனாதிபதிக்கு தெரிவித்தோம். எனினும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து எங்களை ஒரு திகத…
-
- 4 replies
- 638 views
-
-
In இலங்கை April 19, 2020 7:19 am GMT 0 Comments 1076 by : Benitlas இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 32 வது நினைவு தினம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை உணர்வு பூர்வமாக வடக்கு கிழக்கு எங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியருகில் இன்று காலை 9.30 மணி அளவில் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் …
-
- 8 replies
- 1.3k views
-
-
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு, முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பவுள்ளனர். இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அரியாலையைச் சேர்ந்த நான்கு பேரே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பும் அவர்களை வெலிகந்தையிலிருந்து அம்புலன்ஸில் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் வீடுகளுக்கு திரும்பினாலும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு வீட்டிலேயே இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் சுவிட…
-
- 0 replies
- 511 views
-
-
தேர்தல் ஆணைக்குழுவின் இன்று நடைபெறவுள்ள கூட்டத்துக்குத் தனது பிரசன்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தொலைபேசியில் அழைத்து உறுதிப்படுத்தியதாகவும், மே 28ஆம் திகதிக்குப் பொதுத்தேர்தலை நடாத்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முன்மொழிந்ததாகவும், கொவிட்-19 வைரஸ் தொற்றல் முடிவடையாவிட்டால் மீண்டும் தேர்தலைப் பிற்போடலாம் எனக் கூறியதாகவும் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், தான் இந்த முடிவுக்கு முரண்பட்டதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், பொதுத்தேர்தலுக்கான திகதியொன்றை நிர்ணயிப்பதால் பொதுமக்களின் நலனைப் பாதிக்காமல் விடும் என உறுதியாயிருக்கும் வரையில் தேர்தலுக்கான திகதியொன்றைத் தாங்கள் நிர்ணயிக்கக்கூடாது என குறிப்பொன்றை…
-
- 2 replies
- 798 views
-
-
புதுவருட தினமான இன்று(செவ்வாய்கிழமை) கோவில்கள், பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும் படி பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகின்றனர். இந்தநிலையில் யாழ்.நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கோவில்கள் பூட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதாக தனியார் ஊடகமொன்றின் செய்தியாளர் குறிப்பிட்டார். இன்றைய தினம் காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் மக்கள் வழிபாடுகளை நடாத்த முயற்சித்தனர். எனினும் கோவில் வளாகத்திற்குள் நுழைய நிர்வாகம் தடைவித்திருந்தமையால் வீதிகளில் நின்று மக்கள் வழிபாடுகளை நடாத்தியிருந்தனர். இதேவேளை யாழ்.நகர் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸாரினால் ஒலிபெருக்கிகள் ஊடாக புதுவருடத்தை அமைதியானமுறையில் வீடுகளில் இருந்தே …
-
- 149 replies
- 11.7k views
-
-
In இலங்கை April 19, 2020 7:35 am GMT 0 Comments 1060 by : Benitlas மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மடுக்கரை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பூசணிக்காய் பயிர்ச்செய்கையினால் அதிக விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் பூசணிக்காயை விற்பனை செய்ய முடியாமல் ஏழை விவசாயி ஒருவர் தவித்து வருகிறார். சுமார் 4 ஆயிரம் கிலோ பூசணிக்காயை குறித்த விவசாயி அறுவடை செய்துள்ளார். குறித்த விவசாயிக்கு பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். தோட்டச் செய்கையை வாழ்வாதாரத் தொழிலாக செய்து வரும் இவர் ஏற்கனவே கடனைப் பெற்று பூசணி செய்கையை மேற் கொண்டுள்ளார். தனது தோட்டத்தில் விளைந்து அறுவடை செய்து வைத்துள்ள சுமார் 4 ஆயிரம் கிலோ பூச…
-
- 7 replies
- 1.2k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு குண்டுத் தக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை உடனடியாக நீதிமன்றில் ஆஜர் படுத்த, உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி இரு ஆட்கொணர்வு மனுக்கள் மேன் முறையீட்டு நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி சனத் விஜேவர்தன மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர் மற்றும் சட்ட மா அதிபர் இவ்வழக்குகளில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். சட்டத்…
-
- 2 replies
- 522 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக இன்று இரவு 8.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 15 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்ட 15 புதிய தொற்றாளர்களும் கொழும்பு , கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாழைத்தோட்டம் எல்லையில் உள்ள பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து கண்டறியப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. குறித்த 15 பேரும் பண்டாரநாயக்க மாவத்தை, 146 ஆம் தோட்டத்தில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்ட 59 வயது பெண்ணுடன் தொடர்புகளை பேணியவர்கள் என தெரியவந்துள்ள நிலையில், இதுவரை பண்டாரநாயக்க…
-
- 0 replies
- 341 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான சி.ஐ.டி.விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த தாக்குதல்களை நடாத்த சில நாட்களுக்கு முன்னர், அந்த தாக்குதல்களின் பிரதானியாக செயற்பட்ட பயங்கரவாதி சஹ்ரானின் கும்பல், கருத்து வேறுபாடால் இரண்டாக பிளவுபட்டதாக விசாரணையாளர்கள் கண்டறிந்த நிலையில், அந்த பிளவானது 2 ஆம் கட்ட தாக்குதல் ஒன்றினை நடாத்தும் நோக்கில் உளவுத் துறையினரையும் விசாரணையாளர்களையும் திசை திருப்பும் நாடகம் என்பது தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று விஷேட செய்தியாளர் ச…
-
- 0 replies
- 384 views
-
-
>கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்எண்ணிக்கை தொடர்பில் நான் கூறிய கருத்தை, அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க திரிவுப்படுத்தி எனகெதிரான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பில், நேற்று முதல் நாள்(17.04.2020) தெரிவித்த கருத்தை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க திரிவுபடுத்தி பேசுகிறார். அதனை ஆதாரமாக கொண்டு தேரர் ஒருவர் என்னை கைது செய்ய வேண்டும் என சிஐடியினரிடம் முறையீடு செய்கிறார். இவர்களை பொறுத்தவரையில், தேசிய பிரச்சினைகள் தொடர்…
-
- 0 replies
- 303 views
-
-
கொரோனா ஆபத்தை நீக்கி தேர்தலைப் பற்றி சிந்திக்குக : C.V. விக்னேஸ்வரன். கொரோனா ஆபத்தை நீக்கி இயன்றளவு விரைவாக சகஜநிலையை ஏற்படுத்திய பின்னரே தேர்தலைப் பற்றி சிந்திக்க வேண்டும் வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாரளுமன்றத் தேர்தலை மே 23 ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் விடுத்த அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் வாழ்வுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா அச்சுறுத்தலை முற்றாக நீக்குவதற்கு முன்பாக தேர்தலை நடத்தக்கூடாது எனவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற பதவிகளோ, அர…
-
- 6 replies
- 1.2k views
-
-
கொழும்பு நைன்வெல்ஸ் வைத்தியசாலையில், நீரில் சிசுவைப் பிரசவம் செய்யும் முறைமை முதல் முறையாக கையாளப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம், இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் சிசுவைப் பிரசவித்துள்ளனர் என்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், இலங்கையின் முதல்முறையைாக நீரில் பிரசவம் செய்யும் முறைமையை, நைன்வெல் வைத்தியசாலையே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நீரில் பிரசவம் செய்யும் முறைமைக்கு, குறித்த வைத்தியசாலையில் 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து சிரேஷ்ட தாதியாகப் பணியாற்றி வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணே அனைத்து வசதிகளையும் சரியான முறையில் ஏற்படுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக, வைத்தியசாலையின் தாதிமார் அனைவரும் தரமான பயிற்சிக்கு உள்ளாக்கப்பட்ட…
-
- 0 replies
- 355 views
-
-
புலிகளின் ஒழுக்கம் பற்றி விமர்சிக்க த.ம.வி.பு. கட்சிக்கு அருகதை இல்லை -கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் 2004ஆம் ஆண்டு வெருகல் போரில் பெண் போராளிகள் விடயத்தில் ஒழுக்க ரீதியான தவறினை இழைத்திருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி செல்வி மனோகர் கடந்த 10ஆம் திகதி கருத்தினைப் பதிவிட்டிருந்தார்.இதுகுறித்து விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)தெரிவிக்கையில் வெருகல் படுகொலை சம்பந்தமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நிகழ்வை நடத்தியபொழுது விடுதலைப் புலிகளுக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கட்சியின் மகளிர் அணியின் தலைவி விமர்சித்திருந்தார்.விடுதலைப் புலிகள் இயக்கம் அங்குள்ள பெண் போராளிகளை பாலியல் வன்புணர்ந்து படுகொலை செய்தார்கள் என்ற கருத்தைச் சொல…
-
- 42 replies
- 4.5k views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ்: இலங்கை சர்வதேச போக்குவரத்து எப்போது தொடங்கும்? - ஷவேந்திர சில்வா சிறப்பு நேர்காணல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக Getty Images இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலம் முடக்க நிலைமை அறிவிக்கப்பட்ட போதிலும், நாளைய தினம் (20) முதல் அந்த முடக்க நிலைமை கடும் கட்டுப்பாட்டுகளுக்கு மத்தியில் தளர்த்தப்படுகின்றது. கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய பகுதிகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கவுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது. மீண்டும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு அமல்…
-
- 0 replies
- 731 views
-
-
அவசர கொரோனா தேர்தல் மரணத்துக்கு வித்திடும் Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 11:00 - 0 - 24 ஒரு மாதத்துக்கும் மேலாக, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் இந்த நாட்டுக்குள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தேர்தலொன்றை நடத்துவதென்பது, இத்தனை நாள்களாக முன்னெடுத்த போராட்டத்தை வீண் விரயமாக்கிவிடும் என்று, முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இலங்கையிலிருந்து நூற்றுக்கு நூறு விகிதம் கொரோனா ஒழிக்கப்படும் வரையில், தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்ததென்றும் அதுவே மக்களுக்குப் பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளார். தேர்தலெனச் சொல்லப்படுவது, தேர்தல் தினத்தில் வாக்குச் சாவடிக்குச் சென்ற…
-
- 14 replies
- 876 views
-