ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
இலங்கைப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் வடக்கில் நடைபெறும் மோதல்களின் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கும், மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள்விடுத்தள்ளது. இந்த மக்கள் தமது இடங்களிலிருந்து வெளியேறி, அடிப்படைத் தேவைகளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர் யொலான்டா போஸ்டர், "மக்களுக்கு சேதம் ஏற்படக்கூடிய வழிகளிலேயே விடுதலைப் புலிகள் அவர்களை வைத்திருக்கிறார்கள். அரசாங்கமோ அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய எதுவித நடவடிக்கைகள…
-
- 0 replies
- 614 views
-
-
யாழ்ப்பாணம் தீவுப் பகுதியில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் அரச, தனியார் திணைக்களங்களில் பணிபுரிபவர்களது விபரங்களை திரட்டும் பணியில் சிறிலங்கா படை புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த விபரங்கள் திரட்டப்படுவது தொடர்பாக வெளியிடங்களுக்குத் தெரியப்டுத்தக் கூடாது என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.குறிப்பாக தீவுப் பகுதியில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் நலன்புரி நிலையங்களில் இருந்து வெளியானவர்களுடைய வீடுகளுக்கு நேரடியாக தம்மை சிறிலங்கா படையின் புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு செல்லும் புலனாய்வாளர்கள் அவர்களுடைய விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னாள் போராளிகளை பின்தொடரும் நடவடிக்கைகளி…
-
- 0 replies
- 401 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா மற்றும் ராஜித்த சேனாரத்ன அகையோருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (சி.சி.டி.) விஷேட குழு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையும் வகையிலும், கலவரமடையும் வகையிலும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக கூறியே அவர்களுக்கு எதிராக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார். அவர்களின் கருத்துக்கள் அடங்கிய இரு வேறு இருவெட்டுக்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனிடை…
-
- 2 replies
- 343 views
-
-
விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்! கல்முனை மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் இயற்கை எய்தினார் . திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர் அனைவருடனும் அன்பாக பழகும் சுபாவம் உடையவராக காணப்பட்டார். மட்டக்களப்பு மக்களினதும் போதனா வைத்தியசாலை சமுகத்தினதும் நன்மதிப்பை பெற்ற ஒருவராக திகழ்…
-
-
- 14 replies
- 941 views
- 2 followers
-
-
அரசின் தமிழர் விரோதப்போக்குகளை புரிந்துகொண்டு தமிழர்கள் செயற்படவேண்டும் - மனோ கணேசன் வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியிலேயே எமது மேலக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரினதும் வெற்றிகளுக்கும் கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் வாழும் சப்ரகமுவ மாகாண தமிழர்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும். தேர்தல் அன்று தமது சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டுமென மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மனோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது சப்ரகமுவ மாகாணசபை …
-
- 0 replies
- 630 views
-
-
வாக்கெடுப்பை ஆராய சம்பந்தன் தலைமையில் குழு -அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தில் ஆளும், எதிர்த் தரப்பினர்கள் எழுந்துநின்றுகொண்டு கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தமையால், அவை நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜயசூரிய, சற்றுமுன்னர் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். 55 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறைநிறப்புப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் ஆளும், எதிர்த் தரப்பினர் வாத விவாதம் செய்தனர். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, நிதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட 55 மில்லியன் ரூபாய் குறைநிறப்புத் தொகை பிழையானது என்றும் அத்தொகைக்கான அங்கிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் பின்னர், அறிவிக்கப்பட்ட பெறுபேறு தவறு என்றும் எதிரணியினர் சுட்…
-
- 0 replies
- 295 views
-
-
“எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;” இது பொலீவிய புரட்சிக்களத்தில் சேகுவேரா உதிர்த்த வார்த்தைகளாகும். இது இன்றைக்கு எமது தாயக போர்களத்திலும் நிரூபணமாகி இருக்கிறது விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றல் சிதைக்கப்பட்டவிட்டது. அவர்களுடைய கடைசி தளப் பிரதேசமான கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் அடுத்த மாவீரர் தினத்துக்கு முன்னர் பிடித்துவிடுவோம். கிளிநொச்சிக்கு இன்னமும் 15 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது.முல்லைத்தீவுக்கு இன்னுமும் 25 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது. வன்னியின் அடர்ந்த காட்டின் நடுவிலுள்ள பங்கர்களுக்குள் தான் அவர்கள் இந்த வருட மாவீரர் தினத்தை நினைவு கூரவேண…
-
- 7 replies
- 2.8k views
-
-
தமிழகத்துடனான உறவு எமக்கு தேவை இல்லை; ஏன் இந்தியா கூட சூழ்ச்சி செய்கின்றது அவர்களது உறவினையும் அறுத்தெறிய வேண்டும் என மஹிந்த அமைச்சரவையில் உள்ள அரசியல் கட்சி ஒன்று கூறியுள்ளது.தமிழ் நாட்டுடனான உறவு இலங்கைக்கு மிகவும் அவசியம் என நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதை நாம் நிராகரிக்கின்றோம். தமிழகம் என்பது ஒரு நாடு அல்ல. எனவே, அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. இன்று இந்திய மத்திய அரசு தமிழகத்தைக் காரணங்காட்டி எமது நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றது. இந்தியாவின் சூழ்ச்சியை அரசு தெரிந்து கொள்ள வேண்டும். “டெசோ’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஐ.நாவுக்குச் செல்வதன் பின்னணியிலும் இந்திய மத்திய அரசுதான் இரகசியமாகச் செயற்பட்டு வருகின்றது. தி.ம…
-
- 0 replies
- 778 views
-
-
ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளே எமது வெற்றியாகும் : ஊழல் எதிரான சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளே எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் இலங்கையை முற்றாக ஊழல் அற்ற நாடாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தலைமையில், லண்டன் நகரில் இடம்பெறகின்ற ஊழல் எதிர்ப்பு சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். இம் மாநாட்டில் கருத்து தெரிவித்த பிரித்தானிய …
-
- 1 reply
- 159 views
-
-
மல்லாவியில் ஒருபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை புலிகள் சுற்றிவளைத்துள்ளதாக இராணுவ உயரதிகாரி ஒருவரை ஆதாரம்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. எனினும் இந்த தகவலை இராணுவபேச்சாளர் உதய நானயக்கார மறுத்துள்ளார். இதன் மேலதிக செய்திகள் விரைவில்...... http://www.tamilskynews.com/
-
- 12 replies
- 5.7k views
-
-
எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். [size=3][size=4]தென் இந்தியாவில் புலிகள் மீள ஒருங்கிணைய முயற்சித்து வருவதாகவும், மாவோ தீவிரவாதிகளுடன் தொடர்பு பேணி வருவதாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத செயற்பாடுகள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட்ட போதிலும், வெளிநாடுகளில் புலிகளின் ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]சிறிய சந்தர்ப்பங்களைக் கூட பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய முயற்சிக…
-
- 3 replies
- 604 views
-
-
15 Oct, 2025 | 04:28 PM இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலை வாய்ப்புக்காக முறையற்ற வகையில் இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தல் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மனுஷ நாணயக்கார, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை (15) காலை முன்னிலையாகியிருந்தார். இதன்போது மனுஷ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மனுஷ நாணயக்கார நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்! | Virakesari.lk
-
- 0 replies
- 90 views
-
-
காலி சிறைச்சலையில் இடம்பெற்ற துப்பாகி பிரயோகத்தில் மூவர் உயிரிழப்பு வீரகேசரி இணையம் 9/12/2008 12:45:11 PM - காலி சிறைச்சாலையிலிருந்து தப்பி செல்ல முற்பட்ட கைதி மீது இடம்பெற்ற துப்பாக்க்கி பிரயோகத்தில் மூவர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.
-
- 0 replies
- 737 views
-
-
ஆபத்தான ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரின் சோகக்கதை! ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணம் மேற்கொண்டு, நாடு திரும்பி விட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது சோகக் கதையினை பகிர்ந்து கொள்கிறார். ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரி கிறிஸ்மஸ் தீவை வந்தடைபவர்களை தென் பசுபிக் கடற்பரப்பிலுள்ள நாவுறு தீவில் தங்கவைத்து விசாரணைகளை மேற்கொள்ள ஏற்கனவே ஆஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதிக்கு பின்னர் புகலிடம் கோரி வருபவர்கள் அந்த தீவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு செல்ல விரும்பாதவர்கள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்பலாம் என அறி…
-
- 0 replies
- 689 views
-
-
யுத்தத்தில் உயிழந்தவர்களுக்கு நினைவு தூபி ஒன்றை அமைக்க வேண்டுமென டக்ளஸ் யோசனை யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக நினைவுத் தூபி ஒன்றை அமைக்க வேண்டுமென ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் யோசனை முன்வைத்துள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த நபர்களுக்காக வடக்கின் ஓமந்தை பகுதியில் நினைவுத் தூபி ஒன்றை அமைத்து வருடாந்தம் அவர்கள் நினைவு கூரப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.இதற்காக தினமொன்றையும் நிர்ணயிக்க வேண்டுமென யோசனையில் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை போற்றும் வகையில் ஓமந்தையில் பொருத்தமான ஓர் இடத்தில் நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டுமென கோரியு…
-
- 0 replies
- 403 views
-
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி? பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா நாட்டவர்கள் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கம் விற்பனை என்ற போர்வையில் பணம் மோசடி செய்ததாக கானா தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவுக்கு தங்கம் வழங்குவதாகக் கூறி குறித்த சந்தேக நபர்கள் 2 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த பணத்தைப் பெற்ற பின்னர், சந்…
-
-
- 16 replies
- 802 views
- 2 followers
-
-
யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன் தெற்கில் இருந்து இளைஞர்,யுவதிகள் யாழ் வருகை ! தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படுகின்ற இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது . தெற்கிலிருந்து, சகோதர மொழி பேசும் சுமார் 150 இளைஞர்கள் யுவதிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதந்தனர். யாழ். பழைய கச்சேரி பழைய பூங்கா வீதியில் இருந்து கலை, கலாசார முறைப்படி விருந்தினர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் மாவட்ட செயலக கேட்போர் கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. மாவட்ட உதவி மாவட்ட செயலர் எஸ்.சிவகரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் கே.டி.சி. காமினி, …
-
- 0 replies
- 166 views
-
-
மன்மோகன்சிங் பிரதமரானது இந்திய நாட்டின் துரதிர்ஷ்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு. தா. பாண்டியன் இலங்கையில் அரை நூற்றாண்டிற்கு மேலாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் ஓக்டோபர் மாதம் இரண்டாம் திகதியன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. இந்நிலையில் இப்போரட்டத்திற்கான அவசியம் குறித்து, அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு. தா. பாண்டியன், "வீரகேசரி' நாளிதழுக்காக வழங்கிய விசேட செவ்வி.... இப்பிரச்சினைக்காக சி. பி. ஐ உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் என்ன? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு …
-
- 0 replies
- 655 views
-
-
[size=4]சிங்களர்கள் போரின் நினைவுச் சின்னத்தை எழுப்பியிருப்பதாக வரும் தகவல், தமிழர் நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்தும் என்று கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.[/size] [size=4]தாய்த் தமிழகத்தின் தவிப்பு! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள கடித அறிக்கை :[/size] [size=4]இலங்கையிலே தமிழர்கள் பல ஆண்டுகளாகப் படுகின்ற எல்லையில்லாத - எண்ணற்ற துயரங்கள் குறித்து, நம்மைப் பற்றி யார் குறை சொன்ன போதிலும், மற்றவர்களின் பாராட்டுக்காக நாம் காத்திருக்காமல், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற வகையில், 1956ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலே இருந்தாலும், இல்லாவிட்டாலும், தொடர்ந்து நம்மால் முடிந்த அளவிற்கு [/size][size=4]குரல் கொடுத்து வருகிறோம் என்பதை உண்மையை நேசிப்பவர்கள் உணர்ந்…
-
- 0 replies
- 528 views
-
-
18 Nov, 2025 | 04:05 PM திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரர் செவ்வாய்க்கிழமை (18) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறுகையில், திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இரவு வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பின்னர் திங்கட்கிழமை (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரப்பப்பட்ட நிலையில் பொ…
-
- 0 replies
- 67 views
-
-
தமிழர் சுயநிர்ணயம் பற்றி கரன் பார்க்கர்( Karan Parker) அவர்கள்.... Ms. Parker is a San Francisco based attorney who practices human rights and humanitarian law full time. She is responsible, in part, for the evolution of international law in such areas as economic sanctions, weaponry, environment as a human right, and the rights of the disabled. he also consults and serves as an expert witness in legal disputes involving the application of armed conflict law. In 1982, she founded the Association of Humanitarian Lawyers (originally incorporated as International Disability Law), and has served as its president for over ten years. She has also represented or served …
-
- 0 replies
- 1.5k views
-
-
இரு எம்.பிக்கள் வாய் உளறினர் -அழகன் கனகராஜ் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பொது எதிரணியின் 35 உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளினால், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (09) தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 145 வாக்குகளும் கிடைத்தன. வாக்களிப்பில் 28 பேர் பங்கேற்கவில்லை. நாடாளுமன்றம், நேற்று வியாழக்கிழமை, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், காலை 9.30 மணிக்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை, பொது எதி…
-
- 0 replies
- 528 views
-
-
சென்னை(ஏஜென்சி) 9 அக்டோபர் 2008 நாளை நடைபெற உள்ள சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் கூட்டத்தில்இ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை நாடு கடத்தும் கோரிக்கையை எழுப்ப வேண்டுமென்று சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்ததாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்குத் தொடர்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும்இ அந்த இயக்கத்தின் உளவு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் தேடப்படுபவர்கள் ஆவர். அவர்கள் இருவரையும் நாடுகடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெறவுள்ள இன்டர்போல் கூட்டத்தில் எழுப்ப வேண்டுமென்று சிபிஐக்கு…
-
- 12 replies
- 3.8k views
-
-
மெனிக்பாம் முகாமில் தங்கிருந்த மக்கள் காடுகளில் குடியேற்றப்பட்டு உள்ளனர் –அசாத் சாலி 02 நவம்பர் 2012 மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த மக்களை அரசாங்கம் காடுகளில் குடியேற்றியுள்ளதாக முன்னாள் கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளுக்கு அஞ்சியே அரசாங்கம் இவ்வாறு மக்களை மெனிக்பாம் முகாமிலிருந்து அகற்றிக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மீள்குடியேற்ற நடவடிக்கைள் முற்று முழுதாக பூர்த்தியாகியுள்ளன என்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு காண்பிக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். கூடாரங்களிலும், பொலித்தீன் கூரைகளிலும் மீள்குடியேற்றப்பட்ட மக…
-
- 0 replies
- 558 views
-
-
VIP அட்டையை அகற்ற மறந்த உறுப்பினர் -எம்.றொசாந்த் ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் சென்றிருந்தார். அதன்போது, மிக முக்கிய நபர் என்பதை அடையாளப்படும் VIP அட்டையொன்று அவருக்கு வழங்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர், தனக்கு வழங்கப்பட்ட VIP அட்டையை தனது காரில் முன்புற கண்ணாடியில் ஒட்டினார். அதனையடுத்து, தனது குடும்பத்தினருடன சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தித்துவிட்டு ஊருக்கு திரும்பினார். இந்நிலையில், அவர் தனது காரில் ஒட்டிய VIP அட்டையை அகற்ற மறந்துவிட்டார் போலும். அன்று ஒட்டப்பட்ட VIP அட்டை இன்றும் அவரது கார…
-
- 0 replies
- 321 views
-