Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "சட்டவிரோத வற்வரியை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் சூழ்ச்சி" : எதிரணி காளி கோவிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல் பெஷிஸ் வாதத்தின் உச்ச நிலையில் அரசாங்கம் செயற்படுகின்றது. சட்டவிரோதமான வற் வரியை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் சூழ்ச்சி செய்வதாக தெரிவித்துள்ள கூட்டு எதிர்கட்சி, ஆட்சி மாற்றத்திற்கும் வற் வரி தோல்வியில் முடிவடையவும் காளி கோவிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல் செய்யப்பட்டது. முகத்துவாரம் காளி கோவிலில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் கூட்டு எதிர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் சிசிர ஜயகொடி ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர். http://www.virakesari.lk/article/1273…

  2. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியில் உள்ள இரத்மலானையில் அமைந்துள்ள "சண்டே லீடர்" மற்றும் "மோர்ணிங் லீடர்" ஆகிய வார ஏடுகளின் அச்சகம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் எரித்துச் சாம்பராக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  3. "சண்டே லீடர்" ஆசிரியரின் கைது முயற்சியும் பின்னனியும்: "சண்டே லீடர்" வெளிட்ட தகவல்கள் கடந்த வாரம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பதுங்கு குழி விவகாரத்தை அம்பலப்படுத்திய காரணத்தால் சிறிலங்கா அரசு, "சண்டே லீடர்" வார ஏட்டின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவை கைது செய்ய முயற்சித்த போதும் ஊடகத்துறை, அரசியல்வாதிகள், மற்றும் ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பின் மத்தியில் பின்னர் அது கைவிடப்பட்டது. அண்மையில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசு மேற்கொண்ட முயற்சி கைகூடாமல் போனது எப்படி என்பதை "சண்டே லீடர்" வார ஏடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.12.06) இதழில் வெளியிட்டிருந்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் அமுலாக்கலின் பின்னர் "சண்டே லீடர்" வார எட…

  4. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இன்று அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  5. "சதொச" ஊடாக... இன்று முதல், நிவாரணம் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினை 145 ரூபாவாக்கும் , சிவப்பரிசியினை 145 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் சதொச ஊடக பெற்றுக் கொள்வனவு செய்ய முடியும் என வர்ததக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் 05 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1278008

  6. வெள்ளிக்கிழமை 25 மே 2007 புறக்கோட்டையில் நேற்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் வழங்கினர். கொழும்பு பிரதான நீதிவான் சரோஜினி குசல வீரவர்தனவின் உத்தியோகபூர்வ அறையில் புறக்கோட்டை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றபோது இம்மூவரும் புறக்கோட்டை பொலிஸாரால் ஆஜராக்கப்பட்டனர். இலக்கு வைக்கப்பட்ட இராணுவ பஸ் வண்டியினுள் பயணம் செய்த ஒரு இராணுவ வீரர், சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு மிக அருகாமையில் போய்க் கொண்டிருந்த ஜனசக்தி இன்சுரன்ஸ் உத்தியோகத்தர் மற்றும் வர்த்தகர் ஆகிய மூவரும் தனித்தனி வாக்குமூலம் வழங்கினர். அவர்கள் இவ்வாக்குமூலத்தில் சத்தத்தை மாத்திரமே கேட்டதாகவும் கு…

    • 0 replies
    • 702 views
  7. வி க்கிலீக்ஸ்....!" பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே. வாய்க்குள் நுழைவதற்குக் கஷ்டமாக இருந்தபோதும் கூட தம்முடைய அரட்டைகளின் போது "விக்கிலீக்ஸ்" என்ற சொல்லை உச்சரிக்காவிட் டால் நம்மவர்கள் பலருக்கும் " பத்தியப்படுவ தில்லை". அந்தளவுக்கு எல்லோரையும் ஆட்கொண்ட ஒரு மந்திரச் சொல்லாக இது மாறி இருக்கிறது. இந்த மந்திரச் சொல் இறுகத் தாழிடப்பட்டிருந்த பாதுகாப்பு நிறைந்த பல கதவுகளை ஒரே நொடியில் திறந்துவிட்டி ருக்கிறது. அந்தக் கதவுகளினூடே இது நாள்வரையும் பொத்திப் பாதுகாக்கப்பட்டு வந்த பல ரகசியங்கள் அம்பலமாகியிருக்கின்றன. யூலியன் அசாஞ்சே என்ற மந்திரவாதியின் கை வண்ணத்தில் உருவாகியிருக்கும் விக்கிலீக்ஸ் உலகை எப்போதுமே பரபரப்பின் முனையில் நிற்க வைத்துள்ளது. பொதுவாகவே மந்திர தந்திரங்கள…

  8. "வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடம். எம்மண்ணில் நாம் வாழவும் அதனை ஆளவும் எமக்கு உரிமை உண்டு. ஆனால் அந்த உரிமையை வழங்காது அழித்தொழிக்க ஸ்ரீலங்கா அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. எமது உரிமைகளைப் பெறுவதற்கு சாதகமான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட பல சந்தர்ப் பங்களை நாம் தவற விட்டுள்ளோம். அதனால் இச்சந்தர்ப்பத்தினையும் தவற விடாது நிதான மாகச் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது. சர்வதேச நாடுகளளின் அனுசரணையுடன் நாம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். தமிழினத்தின் பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வினைக் காண்போம்". http://youtu.be/xOwe8ea9VJg …

  9. "சனல்4 ஆவணப்படம் தொடர்பாக இந்திய அரசியல் மட்டத்திலிருந்து எந்தச் சத்தமும் இல்லை' .இலங்கையின் கொலைக்களங்கள் என்று தலைப்பிடப்பட்ட தனது ஆவணப்படத்தை பிரிட்டனின் தொலைக்காட்சியான சனல் 4 ஒளிபரப்பிய இரு நாட்களின் பின்னரும் அது தொடர்பாக இந்தியாவின் அரசியல் மட்டத்திலிருந்து எந்தவொரு குரலும் எழுப்பப்படவில்லை. இதற்கு முரண்பாடாக போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகரமான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இந்த வருடம் இறுதிப்பகுதி வரை பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு காலக்கொடு வழங்கியுள்ளது என்று நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. நான்காவது ஈழப்போரின் இறுதிநாட்கள் தொடர்பான அதிர்ச்சியான காட்சிகளை சனல் 4 ஒளிபரப்பியிருந்தது. 2008 செப்டெம்பரில் கி…

    • 1 reply
    • 742 views
  10. சர்வதேச கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்கள் சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் அமையும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் சுயாதீனமாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். பொதுநலவாய நாடுகள் தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை எதிர்பார்ப்பதாக கென்ய துணை ஜனாதிபதியும், பொதுநலவாய நாடுகள் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான ஸ்டீவன் கலனோசோ முஸ்யோகா தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளரின் அழைப்பின் பேரில் குறித்த கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/ta…

  11. Published By: VISHNU 04 JUL, 2025 | 10:25 PM நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒருபுறம், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், மறுபுறம், பொருளாதாரத்தை விரிவுபடுத்தி கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்து, அவர்களை பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார். அலரி மாளிகையில் வெள்ளிக்கிழமை (04) பிற்பகல் நடைபெற்ற "சமூக சக்தி" தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ…

  12. "சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவராக இருக்க முடியாது" (இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துக் கொண்டு இரா.சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியில் ஒருபொழுதும் இருக்க முடியாது. எனவே அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தீரமற்ற அரசாங்கத்தினால் நாட்டுக்கு எவ்வித பயனும் இல்லை. ஆகவே நாட்டின் நலன் கருதி காலதாமதமின்றி பாராளுமன்றத்தை கலைத்து புதிய ஆட்சி அதிகாரத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது எதிர்கட்சி பதவி தொடர்பில் பாரிய கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பதவியை கூட்டு எதிர்கட்சிக்கு வழங்குவது பாராளு…

  13. "சம்பந்தனும் TNAயும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே தீர்வு குறித்து பேச வரவேண்டும்" 24 ஆகஸ்ட் 2014 மகிந்த ராஜா கடும் கோபம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- இந்தியாவிற்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு குழுவினர் செல்லவுள்ளதை அறிந்து ஜனாதிபதி கடும் சீற்றமடைந்தார். அவர்களது விஜயத்திற்கு முன்பாக இது குறித்த தனது கடும் அதிருப்தியை அவர் தனது பிரதிநிதி ஒருவர் மூலமாக சம்பந்தனிடம் தெரிவித்தார் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது: இந்த விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படாதது குறித்த தனது கடும் ஏமாற்றத்தை ஜனாதிபதி தனது பிரதிநிதி ஊ;டாக வெளிப்படுத்தியுள்ளார். 'தமிழ்தேசி…

  14. "சம்பந்தன் பதவி விலக வேண்டும்" (இராஜதுரை ஹஷான்) பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது எதிர்கட்சி பதவிக்கு எதிராக செயற்பட்டு பதவி துஸ்பிரயோகம் செய்துள்ளார். நாட்டில் கூட்டு எதிரணியினரின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் முதலில் எதிர்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிரணியினர் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே தப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜனநாயகம் 2015ம்ஆண்டிற்கு பிறகு மறுக்கப்பட்டு வருகின்றது. என்ற விடயத்தினை …

  15. "சம்பந்தன் முறையாக பயன்படுத்தியிருந்தால் இந்நிலை வந்திருக்காது" (இராஜதுரை ஹஷான்) எதிரக்கட்சி தலைவர் பதவியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முறையாக பயன்படுத்தியிருந்தால் இன்று பொது எதிரணியினர் எதிரக்கட்சி தலைவர் பதவியை கோரமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் செமசிங்க தெரிவித்தார். இது தொடரபில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தில் எதிர்கட்சி பதவி எப்போதும் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்பட்டு அரசாங்கத்தின் நிறை குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இதுவரை காலமும் பதவிக்கு பொருந்தும் வகையில் செயற்படவில்லை. குறிப்பாக மாகாண சபை தேர்தல் தொடர்ந்து பிற்போடுவது…

  16. "சம்பூர்" புலிகளின் பாரிய பலத்துக்கு அஞ்சியே நடவடிக்கை: சிறிலங்கா இராணுவம் சிறிலங்காவின் இராணுவ-பொருளாதாரத்தை நிலை குலையவைக்கும் பலம் "சம்பூர்" விடுதலைப் புலிகளுக்கு இருந்தமையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா சமாதான செயலக இணையத்தளத்தில் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி விவரம்: வடபகுதியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத ஆதரவை திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை மற்றும் அதற்கு அருகிலுள்ள விமானப் படைத்தளம் ஆகியவை வழங்குகின்றன. 2006 ஆகஸ்ட் 01 ஆம் நாள் சம்பூரிலிருந்து பலமுறை பீரங்கி வேட்டுக்களைத் தீர்ப்பதன் மூலம் கடற்படைத் தளத்திலுள்ள கட்டடங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சேதம் …

  17. சம்பூர் மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் கவனம்செலுத்­தப்­படும். அர­சாங்கத்தரப்பு பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்தும் போது இவ்­வி­டயம்குறித்து கவனத்திற்கு கொண்டு வருவேன் என்றும்இதேபோல்,காணாமல் போனோர் விடயம் தொடர்­பிலும்உரிய அக்­கறை செலுத்­தப்­படும் என்று ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை உறு­தி­வ­ழங்­கி­யுள்ளார். ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளைநேற்று திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திற்கு விஜயம்செய்­தி­ருந்தார். இந்த விஜ­யத்தின் போது சம்­பூ­ரி­லி­ருந்து இடம் பெயர்ந்த மக்கள் தங்­கி­யுள்ள கிளி­வெட்­டி­மு­கா­முக்கு நேற்று பிற்­பகல் சென்ற நவ­நீ­தம்­பிள்­ளை­யிடம் தம்மை தமது சொந்த இடங்­களில் குடி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்று …

  18. ஈழத் தமிழர் பிரச்சினை காரணமாக காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியை தோற்கடிக்க பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் 'ஜனசக்தி' நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பார் பா. நடேசன், "எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த தெளிவாகவே இருக்கின்றனர். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. "சர்வ மத ஒற்றுமையினை கொச்சைப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்படுகின்ற சம்பவங்கள் மாவட்டத்தில் மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி நடவடிக்கையாக உள்ளதாகவும், குறித்த சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், "மன்னார் மாவட்டத்தில் சர்வமதங்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்படுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன…

  20. "சர்வஜன வாக்கெடுப்புக்கு பங்கத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை" மாகாண சபைத் தேர்­தல்கள் உரிய நேரத்தில் நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்,ஆனாலும் புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பி­லான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டும்­வரை ஏனைய தேர்­தல்­களை நடத்தி அதற்கு பங்­கத்தை ஏற்­ப­டுத்த நாம் விரும்­ப­வில்­லை­யென எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பினர் குழு நேற்று காலையில் கூடி­யது. இதன் போது 20ஆம் அர­சியல் சாசன திருத்தம் மற்றும் அதனால் ஏற்­படும் விளை­வுகள் என்­பன தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. இதன் போது உரையாற்றிய சமபந்தன், "அர­சாங்கம் எந்த விதத்தில…

  21. "சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி அடிபணியமாட்டார்" (எம்.ஆர்.எம்.வஸீம்) அமைச்சரவையின் பூரண ஆதரவுடனேயே மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்தார். அத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் அடிபணியமாட்டார் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில், நாட்­டுக்குள் போதைப்­பொ­ருட்கள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் சிறைச்­சா­லை­க­ளுக்குள் இருந்…

  22. ஒருவர் வெளிநாடு சென்றார் - மற்றயவர் கண்முனாலேயே படையை பலப்படுத்துகிறார்:- இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஸரீபன்ரெப்பிற்கு சவால் விடுக்கும் அல்லது அவமதிக்கும் நடவடிக்கைகளாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுப் பயனத்தை ஆரம்பித்தார். மறுமுனையில் ஸரீபன்ரெப் இலங்கையில் இருக்கும் போதே வடக்கில் புதிய இராணு முகாம் திறப்பு, படையினரை பலப்படுத்தல், முகாம்களுக்கான பயணங்களும் கலந்துரையாடல்களும் என வடக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஐபக்}ச மேற்கொள்கின்றார். கடந்த காலங்களிலும் சர்வதேச அழுத்தங்களை பிரயோகிக்கும் பிரதிநிதிகள் நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது வெளிநாடுகளுக்கு ஜனாதிபதி பறந்து செல்வது வழமையான நடவடிக்கையாகவே அமையும். இம்முற…

  23. "சர்வதேசத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு தேசத்தின் தூதுவருக்கு இணையானவர் அன்ரன் பாலசிங்கம்: "த இன்டிபென்டன்" நாளேடு லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளேடான "த இன்டிபென்டன்" தமிழீழ விடுதலைப் புலிககளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தொடர்பான ஆய்வு ஒன்றை தனது நேற்றைய (18.12.06) நாளேட்டில் வெளியிட்டுள்ளது. ஜஸ்ரின் கூக்லர் (Justin Huggler) என்பவர் எழுதிய இந்த ஆய்வில், "போராளிக் குழுவின் சர்வதேச தொடர்பாடலுக்கு உரியவராக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  24. "சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்ய மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார்" - சுமந்திரன் யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இலங்கை சர்வதேச அழுத்தத்திற்குள் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் அவர் கூறினார். தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் முன்னணி மாநாடு நல்லூரில் இன்று காலை இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2011 ஆம் ஆண்டு முழுவதும் 18 தடவைகள் மஹ…

  25. "சர்வதேசம் தலையிட முடியாது எனக் கூறிய அரசாங்கம் இன்று சர்வதேசத்தை கைகூப்பி வரவேற்றுள்ளது" போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசம் தலையிட முடியாது எனக் கூறி வந்த இலங்கை அரசாங்கம் தீவிரவாத தாக்குதல்களை விசாரிக்க சர்வதேசத்தை கைகூப்பி வரவேற்றுள்ளது எனத் தெரிவித்த முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நஷ்டயீட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோனே்றே கடந்த யுத்தத்தால் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.