Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையினை மீட்க உலகத்தமிழர்கள் ஒன்று படவேண்டும் - உலகத்தமிழர் மாநாட்டில் பழ.நொடுமாறன் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையினை மீட்க உலகத்தமிழர்கள் ஒன்று படவேண்டும் என்று உலகத்தமிழர் மாநாட்டில் பழநொடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழகம் தஞ்சாவூரில் தமிழ் வாழ்வுரிமைக்காக நடத்தப்பட்ட உலகத் தமிழர் மாநாட்டின் நிறைவு நாளில் சிறப்புரை ஆற்றும்போது இதனைத் தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய பழ.நெடுமாறன் அவர்கள் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. இந்தஅநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் முப்…

    • 0 replies
    • 386 views
  2. தமிழில் உரையாற்ற முடியாமை எண்ணி கலங்கிய அமைச்சர் ஸ்ரீலங்காவின் பிரதான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் பேச முடியாதது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வருத்தம் வெளியிட்டுள்ளார். அதேவேளை ஸ்ரீலங்காவின் அடுத்தத் தலைமுறை அரசியல்வாதிகளாவது தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கதைக்கக் கூடியவர்களாக திகழ வேண்டுமென்று குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர அவ்வாறான நிலை ஏற்படும் பட்சத்திலேயே அனைத்து இன மக்களினதும் தனித்துவங்களை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்ப முடியும் என்றும் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்தே ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இந்த…

  3. தான் ஆட்சியில் இருக்கும் வரைக்கும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச சூழுரைத்துள்ளார் http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45pB2cd2ePdZAA23dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

  4. உலக நாடு­கள் உடன் தலை­யிடவேண்­டும் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்து; ஐ.நா செய­லர், தூதர்­க­ளுக்­குக் கடி­தம் இலங்கை அர­சின் அரசி யல் போக்கு திசை­மா­றி ­வ­ரும் நிலை­யில் இனி­யும் பார்த்­துக்­கொண்­டி­ரா­மல் உலக நாடு­கள் தலை­யி­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக் கிறது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. ”தமிழ் மக்­க­ளின் காணி­க­ளில் இரா­ணு­வம் தொடர்ந்­தும் குடி யி­ருப்­பது நல்­லி­ணக்­கத்­துக் குச் சாத­க­மான சமிக்ஞை இல்லை. மக்­கள் பொறுமை இழந்­து­விட்­டார்­கள். உலக நாடு­கள் இனி­யும் பார்த்­துக் கொண்­டி­ரா­மல் தலை­யிட வேண்­டும்” என்று ஐக்­கிய நாடு ­க­ள் சபையின் பொதுச் செயலா ளர்இ ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­ யா­ளர் மற்­றும் வெளி­நா­…

  5. அரசியல் கைதிகளை உடன் விடுவிப்பது சாத்தியமற்றது - வாசுதேவ நாணயக்காரவும் கூறுகிறார்:- அரசியல் கைதிகளுக்கிடையிலும்; குற்றமிழைத்தவர்கள் உள்ளனர். எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்வதென்பது முடியாதது. எனவே, இவர்கள் சரியாக இனங்காணப்பட்டதன் பின்னரே இது குறித்து தீர்மானங்களை எடுக்க முடியும் என மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அரசு அமுல்படுத்த வேண்டும் என கடந்த புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாற…

  6. அதிபர் தேர்தலில 80 வீத வாக்குகள் பெறுவாராம் சரத் பொன்சேகா எதிர்வரும் அதிபர் தேர்தலில் தனக்கு 80 சதவீத வாக்குகள் கிடைக்குமென எதிரணிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று நுவரெலியா நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில் அதிபர் தேர்லினை முன்னிட்டு நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் தனக்கு 90 வீதமானோர் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்னர் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு அரச நி்வாகத்தில் அரசியல் தலையீடுகளை தடுத்தல், தோட்டத்த…

  7. Published by T Yuwaraj on 2022-01-30 13:57:48 (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டில் கொரோன ‍வைரஸ் தொற்று மீண்டும் தலை தூக்குவதற்கு சுகாதார அமைச்சின் தவறான வழிக்காட்டதல்களே காரணம். கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வை நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு சுகாதார அமைச்சு சரியான வழிக்காட்டுத்தல்களை நடைமுறைப்படுத்த தவறியமையே இதற்கு காரணம் என மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். டெல்டா, ஒமிக்ரோன் உள்ளிட்ட ஏதேனும் வைரஸ் தொற்றுக்கள் நாட்டினுள் வருவதை தடுப்பதற்கு மிகவும் இலகுவான வழிவகைகள் இருந்தபோதிலும், சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் காரணமாக நாட்டினுள் ஒமிக்ரோன் வை…

  8. யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியிலுள்ள தோட்டக்காணியொன்றிலிருந்து எரிந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. தோட்டக் காணியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதை அறிந்த அயலவர்கள், சுன்னாகம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் வைத்தியலிங்கம் செல்வகணேசன் (வயது 42) என்பவரது என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். குறித்த சடலம் ரயர் போட்டு எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சடலத்திற்கு அருகில் அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை பொலிஸார் மீட்டுள்ளதோடு இது …

  9. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உளநலத் தாக்கங்களுக்குத் தகுந்த சிகிச்சைகள் அவசியம் நீண்­ட­கா­லப்­போ­ரின் கார­ண­மாக எம்­ம­வர்­க­ளில் பலர் சோகச் சுமை­க­ளைச் சுமந்த வண்­ணம் நடைப்­பி­ணங்­க­ளாக உலாவி வரு­கின்­ற­னர். இவர்­க­ளில் பல­ருக்கு உள­வி­யல் தாக்­கங்­கள் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அவற்­றைக் குறைப்­ப­தற்­கான அல்­லது குணப்­ப­டுத்­து­வ­தற்­கான உள­வி­யல் மருத்­து­வம் மற்­றும் ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­ப­டு­வது அவ­சி­யம் – என வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். கிளி­நொச்சி மாவட்ட பொது­ம­ருத்­து­வ­ம­னை­யின் உள­நல சிகிச்­சைப் பிரி­வுக்­கான புதிய கட்­ட­டம் மற்­றும் மருத்­துவ ந…

  10. Freelancer / 2022 பெப்ரவரி 09 , மு.ப. 06:05 - 0 - 88 FacebookTwitterWhatsApp வெளிநாடுகளிலுள்ள தனது கறுப்புப் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவது மற்றும் தனக்கு நெருக்கமானவர்களை வழக்குகளில் இருந்து விடுதலை செய்வது ஆகியவற்றையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டு வருகிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் த…

  11. சர்வதேசத்திற்கு அனுப்ப தயாராகும் மலையக மக்களின் அரசியல் ஆவணம்! தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையின் பேரில், கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி. முத்துலிங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலசந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவண வரைபு, பெப்ரவரி 21ம் திகதி கொழும்பில் கலந்துரையாடப்பட்டு இறுதி வடிவம் பெறும். இந்த கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் மலையக சிந்தனையாளர்கள் கலந்துக்கொள்வார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். …

    • 2 replies
    • 304 views
  12. சரத் பொன்சேக்கா போன்ற நாட்டை விடுவித்த ஒரு யுத்த வீரனுக்கு இழைக்கப்பட்டுள்ளது ஒரு பெரிய அநியாயம் என்றும் இதனை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றும் மல்வத்தை பீட மகாநாயக்கர் தெரிவித்துள்ளார். அதே போல உண்மையை அறிவது மக்களின் உரிமை என்றும் அதை எழுதுதுவது ஊடகவியலாளரின் கடமை என்றும் அதை மறைக்கவும் தடுக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை சகலரும் கண்டிக்க வேண்டும் என்றும் மகாநாயக்கர் கேட்டுள்ளார். இது குறித்து நீங்கள் ஆட்சியாளருக்கு எடுத்துச் சொல்ல முடியாதா என்று கேட்டதற்கு நாம் சொல்வதைக் கேட்பவர்களாக இன்றைய ஆட்சியாளர்கள் இல்லையென்றும் இது போன்றவர்களைத் தெரிவு செய்தது மக்களின் தவறு என்றும் மகாநாயக்கர் தெரிவித்தார். பௌத்தி பீடங்களின் அதிஉயர் பதவியான மகாநாயக்கர் பதவியி…

    • 20 replies
    • 2.6k views
  13. சக்தி டிவி செய்திகள் 07 09 2017 , 8PM

  14. பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் அசமந்த போக்கு குறித்து ஐ.நா. ஆணையாளர் கவலை ! இலங்கையின் கடந்த கால மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் காணப்படும் அசமந்தப்போக்கே தமது விசனத்திற்கு காரணம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார். 49 ஆவது கூட்டத்தொடருக்காக இலங்கை தொடர்பில் அவர் முன்வைத்துள்ள அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், இராணுவமயமாக்கல், இன, மத, தேசியவாதம் என்பன ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பாதுகாப்பு துறைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை வரவேற்றுள்ளார். இருப்பினும் பயங்…

    • 1 reply
    • 222 views
  15. இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபக்கம் ஒலிக்கின்றது. மக்கள் மீளக்குடியமர்வதற்கு இது அவசியம் என்ற வலியுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கையில், இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து பெருமளவுக்கு மீண்ட தீவக மண் தேடுவாரற்றுக் கிடப்பது குறித்து எவரும் கவலை கொள்வதாக இல்லை. போருக்கு முன்பாக தீவகத்தில் வாழ்ந்த மக்கள் தொகைகளில் மிகச்சிறிய பகுதியினரே அங்கு மீளக் குடியமர்ந்துள்ளனர். ஏனையவர்கள் யாழ்ப்பாண நகரப் பகுதிகளிலும் கொழும்பு மற்றும் வெளிநாடுகளிலும் தங்கியுள்ளனர். மிகப்பெரும் நிலப்பரப்பையும் கடல்வளத்தையும் கொண்டுள்ள தீவகம் மிகக் குறுகிய சனத் தொகையை மட்டுமே தனதாக்கிக் கொண்டு போரின் எச்ச சொச்சங்களை காட்சி…

  16. ஈழத்தமிழர், இலங்கைத் தமிழர், தாய்நாட்டுத் தமிழர்– இவர்களின் அரசியல் நிலை என்ன? ஈழத்தமிழரின் அரசியல் நிலைப்பாடும், அதனோடு சமாந்தரமாக வரப்போகும் பொதுத் தேர்தலும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் எத்தனையோ அரசியற் கொக்குகளுக்கும், இனவாத நாரைகளுக்கும் கனவிலும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு தருணத்தை அளித்துள்ளன. இலங்கை பூராவும் தமிழரை ‘ஆதரிக்கும்’ தொனியில் வீட்டுக்கு வீடு ஒரு கட்சி உண்டாகுமா எனத் தோன்றுகிறது. ‘பனையால் விழுந்தவனை மாடேறி விழக்கியது’ போல சிங்கள பௌத்த தீவிரவாதத்தின் அணுகுமுறைகளும், ‘எரிகிற வீட்டில் புடுங்குவது ஆதாயம்’ எனச் சில சுயநலவாத தமிழ்த் துரோகக்கும்பல்களின் கூக்குரல்களும், பாராளுமன்ற இருக்கைகள் ஏதோ பரம்பரைச் சொத்து எனப் பாசாங்கு செய்யு…

  17. காணா­மற்போனோர் அலு­வ­ல­கத்­தால் சிங்­க­ள­வர்­க­ளுக்­கும் நன்­மை­யுண்டு காணா­மற் போனோர் அலு­வ­ல­கம் அமைக்­கப்­பட்­டால் சிங்­கள மக்­க­ளும் அதிக நன்­மை­ய­டை­வர் என்­றும் இந்த அலு­வ­ல­கம் தமி­ழர்­க­ளுக்­காக மாத்­தி­ரம் அமைக்­கப்­ப­டாது. இந்த அலு­வ­ல­கம் ஊடா­கப் படை­யி­னரை பன்­னாட்­டுப் போர்க்­குற்ற நீதி­மன்­றுக்கு அனுப்­பும் எந்­த­வோர் ஏற்­பா­டும் இல்லை என்­றும் முன்­னாள் அமைச்­சர் சாந்­த­பண்­டார தெரி­வித்தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இந்த நாட்­டில் 30 வருட கால­மாக இடம்­பெற்ற போரால் நாம் அதிக அழி­வு­களை எதிர்­கொண்­டோம். இன, மத பேத­மின்றி அனை­வ­ரும் பாதிக்­கப்­பட்­ட­னர். உயிர்­களை,உடை­மை­களை இழந்­தோம். பலர் கா…

  18. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற மத வழிபாட்டு தலங்கள் இந்த நேரத்தில் ஒன்றிணைய வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர் மேலும் தெரிவிக்கையில், வழிபாட்டு தலங்களின் செல்வங்களை திறைசேரிக்கு வழங்கினால் எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும். மாற்றத்தையும் காண முடியும். மேலும் உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர் "நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. முக்கிய பிரச்சனை கருவூலம் காலியாக உள்ளது. கருவூலம் காலியாகி உள்ளதால் ஏற்பட்டுள்ள விளைவை நாடு முழுவதும் காண முடியுமாக உள்ளது . 2007 ஆம் ஆண்டு தாய்லாந…

    • 25 replies
    • 1.5k views
  19. ஜீ.15 நாடுகளின் அடுத்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகேசரி இணையம் _ 3/12/2010 10:27:58 AM Share _Follow Virakesari on Twitter ஜீ.15 நாடுகளின் அடுத்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரசதகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜீ. 15 அமைப்பில் 17 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் உச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் நடைபெறும்போது அதன் புதிய தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்ஜீரியா, ஆர்ஜன்டீனா, பிரேஸில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஜமெய்கா, கென்யா, மலேசியா, மெக்ஸிகோ, நைஜீரியா,செனகல், ஸ்ரீலங்கா, வெனிசுலா,மற்றும் ஸிம்பாப்வே ஆகிய 17 நாடுகள் இந்த ஜீ 15 அமைப்…

  20. பிரான்ஸில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் இயத்தின் செயற்பாட்டாளர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சர்வதேச பொலிஸான இன்டர்போலின் உதவியின் கீழ் பிரான்ஸிலுள்ள ஷெசி நகரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள அதேவேளை, குண்டுத் தாக்கு…

  21. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 29 மார்ச் 2022, 07:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியும் விலைவாசி உயர்வும் ஏற்கனவே பல பிரச்னைகளில் திண்டாடி வரும் மலையக மக்களை இன்னும் விளிம்புக்குத் தள்ளியிருக்கின்றன. இலங்கையின் மலையகப் பகுதியிலிருந்து பிபிசியின் நேரடி ரிப்போர்ட். இலங்கையின் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஏற்கெனவே ஊதியக் குறைவு, பணிச் சுமை, சரியான குடியிருப்புகள் இல்லாதது எனப் பல்வேறு பிரச்னைகளில் திணறிவரும் நிலையில், மேலும் ஒரு பேரிடியாக வந்திருக்கிறது தற்போதைய பொரு…

  22. 2014 இல் 4.5 பில்லியன் வருமானத்தை ஈட்டும் வட்டவளை ப்ளான்டேஷன் வட்டவளை பெருந்தோட்ட நிறுவனம் 2013 டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் 4.5 பில்லியன் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் 2014ம் ஆண்டிற்கான நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நூற்றுக்கு 8.8% அதிகரிப்பு என்பதுடன் நிறுவனத்தின் தேறிய வருமானம் கடந்த வருடத்தில் 589 மில்லியனில் இருந்து 311 மில்லியன் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒன்பது மாதகாலத்திற்குள் நூற்றுக்கு 20.0% வரை அதிகரித்த சம்பள உயர்வானது இந்த வருமானம் வீழ்ச்சியடைவதற்கு பிரதான காரணமென நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்பாராத சீரற்ற காலநிலை காரணமாக தேயிலைச் செடிகள் நாசமாகியமையும் இ…

  23. வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமாரைத் தப்பவைப்பதற்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்த நடவடிக்கைக்கு நீதிபதி இளஞ்செழியன் விமர்சனம் செய்துள்ளார். வித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பாயத்தின் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி இளஞ்செழியன் தனது 245 பக்க அறிக்கையை வாசிக்கும்போதே விஜயகலா மகேஸ்வரன் சுவிஸ்குமாரைத் தப்பவைக்க எடுத்த நடவடிக்கை தொடர்பாக விமர்சனம்செய்துள்ளார். அவரது அறிக்கையில், வித்தியா படுகொலை வழக்கின் எதிரியான சுவிஸ்குமாரை தப்பவைப்பதற்கு விஜயகலா மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கமைய, சுவிஸ்குமாரை மக்கள் கட்டிவைத்து அடித்துக்கொண்டிருக்கும்போது, அங்குசென்ற விஜயகலா மகேஸ்வரன் கட்டை அவிழ்த்து விடுமாறு மக்களைக் கோரியமை நல்ல விடயம். ஆனால், சந்தேகநபரை…

  24. முஸ்லிமாக மாறிய பெண் கைது இலங்கையில் முஸ்லிம்கள் மூன்றாவது பெரிய சமூகத்தினர் ஆவர் புத்த மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தைத் தழுவியிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். வளைகுடா நாடான பஹ்ரெய்னை வதிவிடமாகக் கொண்ட இந்தப் பெண், தனது மத மாற்றம் பற்றி அண்மையில் இரண்டு நூல்களை சிங்களத்தில் எழுதியிருந்தார். சாரா மாலினி பெரேரா என்ற இந்தப் பெண், இஸ்லாம் மதத்தை மற்ற மதங்களுடன் ஒப்பிட்டு இரண்டு நூல்களை அண்மையில் வெளியிட்டதாகவும், அவற்றில் ஒன்றான ‘இருளிலிருந்து ஒளியை நோக்கி’ என்ற நூலில், தான் எதற்காக தனது மதநம்பிக்கையை மாற்றிக்கொண்டார் என்று அவர் விபரித்துள்ளதாகவும் அப்பெண்ணின் பஹ்ரெய்னில் உள்ள சகோதரி …

    • 5 replies
    • 1.1k views
  25. இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 01.10.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.