Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய அர­ச­மைப்புக்கு அனை­வ­ரும் ஆத­ரவு! Share நியூ­சி­லாந்து நாட்­டின் அர­ச­மைப்பை ஒத்த புதிய அர­ச­மைப்பு ஒன்­றுக்­கான வரைபை அனைத்­துத் தரப்­பி­ன­ரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­னர் என்று பன்­னாட்டு அரங்­கில் நேற்­றுத் தெரி­வித்­தார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. முதல் தட­வை­யா­கச் சகல கட்­சி­க­ளும் புதிய மாற்­றம் ஒன்றை உரு­வாக்­கும் முயற்­சிக்கு இணக்­கம் தெரி­வித்­துள்­ளன என்­றும் அவர் தெரி­வித்­தார். சார்க் நாடு­க­ளின் சபா­நா­ய­கர்­கள் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சங்­கத்­தின் 8ஆவது மாநாடு கொழும்­பில் நேற்று ஆரம்­ப­மா­னது. அரச தலை­வர் மைத்­தி­ர…

  2. பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று... ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – சுமந்திரன்! பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று ஐனாதிபதி பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ராஜபக்ஷ இருட்டு அகன்று போக வேண்டும். இனமதமொழி வேறுபாடின்றி ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென மக்கள் கோருகின்றனர். அந்தவகையில் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுவரும் போராட்டத்…

  3. EXCLUSIVE இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். தாம் இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்ததாக சிவாஜிலிங்கம் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார். செவ்வாய்கிழமை மாலை 3.05 மணியளவில் கிங் பிஸர் எனப்படும் தனியாருக்குச்சொந்தமான விமானத்தில் கொழும்பிலிருந்து புறப்பட்ட தாம் 4.40 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தாக சிவாஜிலிங்கம் எம்மிடம் கூறினார். சுமார் நான்கு மணித்தியாலங்கள் தமக்கு சென்னை விமான நிலையத்தில் தரித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். மாலை 5.மணியளவில் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகள் தம்மை இந்தியாவுக்குள் பிரவேசிக்க…

  4. பக்கசார்பாகச் செயற்படுகிறார் நவநீதம்பிள்ளை! – மீண்டும் குற்றம்சாட்டத் தொடங்கியது அரசாங்கம். [sunday, 2014-02-23 09:05:57] .நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டி, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஐ.நாவுக்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சேனுகா செனேவிரட்னவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே தயாரித்து வழங்கியதாக இலங்கை அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்திருப்பதாக அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர், தமது கடமையில் இருந்து …

  5. மாணவிக்கு மிளகாய்த் தூள்வீசி சங்கிலி அறுப்பு ; புதுக்குடியிருப்பில் சம்பவம் புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். இச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது . புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வில் கலந்துவிட்டு 7ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவர் உள்வீதியாக வீட்டிற்கு சென்று கொண்டிருக்கையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இவ்வாறு தங்கச…

  6. மே மாதம் 2ம் திகதி நடைபெற இருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் கொள்கையில் உறுதியுடன் செயற்படக் கூடியவர்களையும் அரசியற் புலமையுள்ளவர்களையும் தெரிவு செய்யும்படி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இம்முறை நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் போட்டியிடுபவருமான ஈழவேந்தன் தெரிவித்திருக்கிறார். ஈழம் வெப் இணையத் தளத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசாங்கம் அச்சத்துடனும் உலக நாடுகள் ஆர்வத்துடனும் கவனித்துக் கொண்டிருக்கும் இந்தத் தேர்தலின் வெற்றி என்பது புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது எனக் குறிப்பிட்ட ஈழவேந்தன் அனைத்துத் தமிழ் மக்களும் தமது வாக்குக்களைச் செலுத்தி திறமையும் தமிழுணர்வும் கொள்கைப் …

    • 2 replies
    • 609 views
  7. 'உயிரைவிட எமது உரிமையே மேலானது' ஐ.நா. விசேட பிரதிநிகளிடம் தெரிவித்த கேப்பாபுலவு மக்கள் எமது உயிரைவிட நாம் எமது சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்ற உரிமையே எமக்கு மேலானது என திடீர் பயணமாக இன்றையதினம் கேப்பாபுலவுக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிகளிடம் கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை,நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழா­மையை ஊக்­கு­விப்­ப­தற்­கான தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று 219 ஆவது நாளாக கேப்பாபுலவில் அமைந்துள்ள இராணுவத்தலைமையக வாயிலில் தமது சொந்த நிலங்களை கேட்டு போராடிவரும் மக்களை சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.…

  8. உள்நாட்டு எரிவாயு விநியோகம், நாளை முதல் ஆரம்பமாகும் – லிட்ரோ நிறுவனம் 3 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உள்நாட்டு எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1278613

  9. அன்புடையீர் எமது இணையம் பல சவால்களை எதிர்கொண்டு கட்டுரைகள் செய்திகள் ஒளி, ஒலி மற்றும் படங்களை பெற்று அவற்றை வெளியிட்டு வருகின்றது. எம்முடன் கடமையாற்றுபவர்களும் பல சவால்களை எதிர்கொண்டே அவற்றை சாதித்து வருகின்றனர். ஆனால் எமது இன்னல்கள் கஸ்டங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் எமது கட்டுரைகளை பிரதி பண்ணி தமது இணையத்திற்காக தாம் எழுதியது போல் அவற்றை பிரசுரிப்பது வேதனை அளிப்பது. ஊடக தர்மம் அற்றது. அந்த வகையில் எமது ஆசிரியர் பீடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கின் எமது விசேட செய்தியாளர் நாகேஸ நடராஜா எழுதிய கிழக்கின் உதயத்தில் அஸ்த்தமனமாகும் உண்மைகள் 1 என்ற கட்டுரையை பிரதி பண்ணி படங்களை மட்டும் மாற்றி எழுதியவரது பெயரை மட்டும் போட்டு பல இணையங்கள் வலைப்பதிவுகள் அதனை வெ…

    • 2 replies
    • 1.1k views
  10. நாட்டில் இன்று... விசேட, பொது விடுமுறை தினம் நாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் இதற்கான சுற்றுநிரூபம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. தொழிலாளர் தினம் நேற்றைய விடுமுறை தினத்தில் கொண்டாடப்பட்டிருந்ததால் இன்று விசேட பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1279496

  11. கிழக்கு மாகாணம் உள்ளிட்ட இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை எனவும் மாறாக இந்த முயற்சிகளுக்குத் தமது ஆதரவை வழங்கப் போவதாகவும் இதன் மூலமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் கருணா தெரிவித்திருக்கிறார். கண்டியில் பௌத்த மகாநாயக்கர்களைச் சந்தித்த கருணா அவர்களிடமே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது சகல சமூகங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்த கருணா அதன் மூலமே இன ஐக்கியம் கட்டி எழுப்பப்படும் எனவும் தெரிவித்தார். அரந்தலாவையில் 1987ம் ஆண்டு இடம்பெற்ற பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல…

    • 4 replies
    • 1.2k views
  12. "உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது...மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...நாடுகள் முன்னேற்றம் அடைந்துக் கொண்டு இருக்கின்றன" என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக்கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள். "உலகமயமாக்கல் என்றப் பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் அவற்றினுள் பங்கிட்டுக் கொண்டு கொள்ளை அடிக்கும் நிலையே இன்று உலகமயமாக்கல் என்ற ஒரு கோட்பாட்டின் படி நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது. நம்புவதற்கு கடினமாக இருக்கின்றது அல்லவா...ஆயிரம் பே…

  13. ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தி இல்லை. – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் கவலை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தி இல்லை எனவும் ஜனாதிபதி சாதகமான பதிலை கூறாதது எமக்கு ஏமாற்றத்தையே தந்து உள்ளது என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைகழகத்தில் , அனைத்துபீட மாண…

  14. இந்தியாவின் மலையாள ஆபாசப்படங்களை யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விற்பனைசெய்துவந்த சமூகவிரோத கும்பலைச்சேர்ந்த இருவரை பொலிஸார் இன்று கைதுசெய்தள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 100 இற்கும் மேற்பட்ட சீ.டி.களை பறிமுதல் செய்துள்ளதாகவும் யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் றொகன் டயஸ் தெரிவித்தார். ஆபாசபடங்களை விற்பனை செய்த இரண்டு கடைகளின் உரிமையாளர்கள் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 வயதிற்கு குறைந்தவர்களுக்கு ஆபாசப்பட சீ.டி.க்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்.நகரில் இரண்டு சீ.டி கடைகள் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு இர…

    • 0 replies
    • 655 views
  15. நாடளாவிய ரீதியில்... அமுல் படுத்தப்பட்டிருந்த, ஊரடங்கு தளர்வு! நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின்கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் காலை வரை ஊரடங்கு …

  16. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் மற்றொரு மாற்றம்! [sunday, 2014-03-23 10:07:34] ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில் இன்னும் ஒரு மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை மேற்கோள்காட்டி இந்த செய்தியை ஆங்கில செய்தித்தாள் ஒன்று பிரசுரித்துள்ளது. இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஒரு காலவரையறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்த மாற்றமாக இருக்கும் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்று தாம் நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா யோ…

  17. சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடையில் சிறிலங்கா ஆடும் நாடகம் இறுதியில் கண்ணீரிலேயே முடியும்: ஆஸ்திரேலிய இராஜதந்திரி சீனா,இந்தியா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் நட்பு இறுதியில் கண்ணீ ரில்தான் முடியும். புத்திசாலித்தனமாகச் செயற்படமுடியும் என்று இலங்கை நினைக்கிறது.இது மாபெரும் தவறாகும். ஆனால் இது பிழையான நினைப்பு. இலங்கை அதன் சுயாட்சியை இழக்க நேரும். இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் இச்செயற்பாடு மிகவும் முட்டாள்தனமானது. இந்தியாவை மீறி சீனாவுடன் நட்பைப்பேணுவது ஆபத்தானது. இவ்வாறு அவுஸ்திரேலியாவின் பிரபல முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரும், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் துணை உயர்ஸ்தானிகராக 1994 ஆம் ஆண்டு கடமையாற்றியவருமான புரூஸ் ஹெய் தெரிவித்துள்ளார்.…

    • 8 replies
    • 1.8k views
  18. தேசநலன் கருதியே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் தெரிவித்துள்ளார். தமிழர்களின் நலன் கருதியே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் மீனவர் களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை நடத்தப் படும் திகதி பற்றி ஆலோசித்து வருகிறோம். அத்துடன் கச்சத்தீவு இந்தியாவின் பகுதியல்ல அது இலங்கைக்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=873092795729609191

  19. ரணில் விக்கிரமசிங்கவால் ஒரு மாத காலத்திற்கு கூட ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது - ராஜித சேனாரத்ன (எம்.மனோசித்ரா) இரகசிய ஒப்பந்தம் மூலம் இடைக்கால அரசாங்கத்தினை அமைத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஒரு மாத காலத்திற்கு கூட ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது. பிரதி சபாநாயகர் விவகாரத்திலேயே உண்மையான ரணில் விக்கிரமசிங்கவின் சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரகசிய ஒப்பந்தத்தின் ஊடாகவே இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளார். அவர…

  20. சம்மந்தனும் சுமந்திரனும் இனவாதிகள் அல்லர்;சான்றிதழ் அளித்த மஹிந்த! ஆயுதம் ஏந்தாமல் பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வொன்றை பெற்றுக் கொண்டோம் என்பதை தமிழ் மக்களுக்கு அறிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று துறைமுக அமைச்சரும், முன்னாள் மனித உரிமைகள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இனவாதிகள் அல்லர் என்று சான்றிதழ் அளித்த அமைச்சர், கூட்டமைப்பிற்குள் சில இனவாதிகள் இருப்பதால் அதில் ஒருவருக்கு சபையில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். புதிய அர…

  21. 11வயதில் புலியாகியவன் 17வயதில் தன்னிரு கண்களையும் ஒரு கையையும் இழந்து போனான். இன்று 31 வயது இவனுக்கு. வெற்றிகள் தந்து எங்களை வீரத்தின் அடையாளங்களாக்கிய இவர்கள் இன்று ஒரு நேர உணவுக்கே அல்லாடுகி்றார்கள். இரு கண்களையும் ஒரு கையையும் இழந்து இன்று உதவிகள் எதுவுமற்ற நிலையிலும் தன்னம்பிக்கையுடன் விவாசயம் செய்ய ஒரு தண்ணீர் இயந்திரத்தைக் கேட்கிறான். இவனது குரலைக் கேளுங்கள்.....யாராவது கருணை மனம் படைத்தோர் இவனுக்குக் கைகொடுங்கள்.

    • 0 replies
    • 2.1k views
  22. கை சின்­னத்­தினை பயன்­ப­டுத்தும் சு.க.வின் தீர்­மா­னத்தால் சிறு­பான்மை கட்­சிகள் அதி­ருப்தி தனி­வ­ழியில் செல்ல முடிவு (ஆர்.ராம்) ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி அடுத்து நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கை சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­மையால் சிறு மற்றும் சிறு­பான்மைக் கட்­சிகள் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளன. இதன் கார­ண­மாக இத்­தனை காலமும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யாக கூட்டு சேர்ந்து போட்­டி­யிட்டு வந்த சிறு மற்றும் சிறு­பான்மை கட்­சிகள் தனித்தும், வேறு சில கூட்­டுக்­க­ளிலும் இணைந்து தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ளன. முன்­ன­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னிணில் அ…

  23. விடுதலைப்புலிகளின் வீழ்சிக்கு பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் தாயகம், புலம்பெயர் தேசம் என இரு கூறாகியிருப்பது வெளிப்படையானது. உணர்வுநிலை சார்ந்து இதில் சிலர் முரண்படலாம் ஆனால் உண்மை இதுதான். இதனை எவ்வாறு மீளவும் ஒருங்கிணைப்பது என்பது மிகவும் சிக்கலானதும் சவால்கள் நிறைந்ததுமாகும். எத்தகைய விமர்சனங்கள் இருப்பினும் களத்தையும் அதாவது தாயகத்தைரயும் புலம் பெயர் தேசத்தையும் தமிழ்த் தேசிய நிலையில் ஒன்றுபடுத்தும் சக்தியாக விடுதலைப்புலிகளே இருந்தனர். அதே வேளை ஒழுங்குபடுத்தலிலும் கையாள்கையிலும் விமர்சனங்கள் இருந்தாலும் விடுதலைப்புலிகளே புலம்பெயர் தளத்தை ஈழத் தமிழர் விடுதலைக்கான வலுவான பின்தளமாகவும் மாற்றினர். ஆனால் அது சுயாதீனமாக இயங்கக் கூடிய வகையான அடித…

    • 4 replies
    • 1.2k views
  24. நிதி உதவியை கனடா அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது - இலங்கை நிதி உதவிகளை கனேடிய அரசாங்கம் அரசியல் கருவியாக பயன்படுத்தி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கான நிதி உதவிகளை கனடா ஓர் அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு தன்னார்வ அடிப்படையில் வழங்கும் நிதி உதவிகளை ரத்து செய்வது கனடா அறிவித்துள்ளது. இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாமையே இவ்வாறு நிதி உதவிகள் ஒதுக்கப்படுவதற்கான காரணம் என கனடா குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், கனடாவின் இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களையே …

  25. நாம­லின் வீம்பு எதிர்க்கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்­கும் நாமல் ராஜ­பக்­ச­வுக்­கும் இடை­யி­லான நேர­டி­யான கருத்து மோதல் தொடர்­கி­றது. அதி­கா­ரப் பகிர்வு கிடைக்­கும் என்­ப­தைக் கார­ண­மா­கக் காட்டி, தமி­ழர்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சி­னைக்­கு­ரிய தீர்­வு­க­ளைக் கோராது இருக்க முடி­யாது என்­பதை சம்­பந்­தன் ஐயா ஏன் உண­ர­வில்லை என்று தனது கீச்­ச­கப் பக்­கத்­தில் எழு­தி­ய­தன் மூலம் நாமல் இந்­தக் கருத்து மோதலை ஆரம்­பித்து வைத்­தார். தமி­ழர்­கள் சிங்­க­ள­வர்­க­ளைச் சீண்­டி­விட்­டு­விட்டு, பின்­னர் சிங்­க­ள­வர்­கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.