ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
ரத்ன தேரர் - ஹிஸ்புல்லா ஒரே நோக்கத்தின் இருவேறு முனைகள் : துஷார இந்துநில் Published by R. Kalaichelvan on 2019-10-08 15:09:42 (எம்.மனோசித்ரா) சிங்கள பௌத்த வாக்குகளை பிளவடையச் செய்யும் வகையில் செயற்படும் அத்துரலியே ரத்ன தேரரும், முஸ்லிம் வாக்குகளை பிளவடையச் செய்யும் வகையில் செயற்படும் ஹிஸ்புல்லாவும் ஒரே நோக்கத்தின் கீழ் வெளிவேறாகச் செயற்படுகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் அமரசேன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், அத்துரலியே ரத்ன தேரர் கோதாபயவிற்கு ஆதரவளிப்பதற்காக ஐ…
-
- 1 reply
- 369 views
-
-
பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல “போதைப்பொருளை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக” பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இதனைத் தெரிவித்த அவர்,புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் 2014 ஆம் ஆண்டு 352 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. தற்போது அங்குள்ள 92 கடைகளில் 80% கடைகள், சேதமடைந்து காணப்படுக…
-
- 3 replies
- 352 views
-
-
பிரபாகரனை பிடிக்க வாரண்ட் Tuesday, 25 March, 2008 11:19 AM . கொழும்பு, மார்ச் 25: இலங்கை அமைச்சர் லஷ்மண் கதிர்காமர் கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை பிடிக்க கொழும்பு நீதிமன்றம் நேற்று வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. . விடுதலைப் புலிகள் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானுக்கும் இந்த வழக்கில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை காவல்துறை தலைவர் விக்டர் பெரேரா மூலம் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அமைச்சர் லஷ்மண் கதிர்காமர் கொலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபாகரன் மற்றும் சிலர் குற்றவாளிகள் என்று கொழும்பு நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கத…
-
- 2 replies
- 1.5k views
-
-
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தும்,' டெசோ' கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் தி.மு.க.தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்,நேற்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன்,சுப்புலட்சுமி ஜெகதீசன்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான 'டெசோ'அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டது.'ட…
-
- 0 replies
- 514 views
-
-
(ஆர்.யசி) ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து தன்வசப்படுத்தியுள்ள அரச சொத்துக்களை எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்கள் என அனைவருக்கும் கொடுக்கும் அனாவசிய சலுகைகளை முழுமையாக நிறுத்துவோம் என தேசிய மக்கள் சக்கிதியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். பத்தரமுல்லயில் இன்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார மக்கள் கூட்டத்தில் பேசியபோதே அவர் இதனைக் கூறினார். நாட்டில் சகல பகுதிகளிலும் ஜனாதிபதிக்கான மாளிகைகள் உள்ளன. ஆனால் அதில் எவரும் குடியிருப்பதும் இல்லை, ஒரு இரவைக்கூட அங்கிருந்து அனுபவிப்பர்களா என தெரியவில்லை. ஆனால் இந்த மாளிகைகளை பராமரிக்க கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 407 views
-
-
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் உன்னத பண்புகளைத் தந்த பிரென்சு தேசம், ஆர்மேனிய இனப்படுகொலையினை அங்கீகரித்தது போல், தமிழீழ இனப்படுகொலையினையும் அங்கீகரிக்க கோரும், கையெழுத்துப் போராட்டம் பிரான்சில் தொடங்கியது. கடந்தாண்டு ஆர்மேனிய படுகொலையினை ஒர் இனப்படுகொலையாக அங்கீகரிக்கும் சட்ட மூலமொன்று பிரென்சு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி ,தமிழீழத்திலும் நடந்தது ஒர் இனப்படுகொலையே என்பதனை, பிரென்சு அரசினை அங்கீரிக்க கோரும் கையெழுத்துப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்-மக்கள் பிரதிநிதிகளின் ஒருங்கிணைப்பில் இக்கையெழுத்துப் போராட்டம் தொடங்கியுள்ளது…
-
- 2 replies
- 535 views
-
-
ஜனதா விமுக்தி பெரமுனை அல்லது ஜே.வீ.பீ என்று அழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி உத்தியோகபூர்வமாக இரண்டாக பிளவடைந்துள்ளது. இலங்கை அரசியலில் மூன்றாவது பெரும் சக்த்தி எனவும், எதிர்கால ஆளும் கட்சி எனவும் பரவலாக சிலாகிக்கப்பட்ட ஜே.வீ.பீயின் நீண்டகால உள் முரண்பாடு இப்போ வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இடது சாரிக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு கியூபா, பொலீவியப் புரட்சிகளின் நாயகர்களில் ஒருவரான சேகுவராவை தனது மாதிரியாக் ................. தொடர்ந்து வாசிக்க.................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4990.html
-
- 0 replies
- 937 views
-
-
வீரகேசரி இணையம் நோர்வே நாட்டின் அமைச்சரும், முன்னாள் அமைதித் தூதருமான எரீக் சோல்ஹீமை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது ஈழப் பிரச்சினை குறித்து சோல்ஹீமுடன் வைகோ கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, தமிழர்களாகிய நாங்கள், உங்கள் நாட்டின் மீதும், குறிப்பாக உங்கள் மீதும் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டு உள்ளோம். இதேவேளை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதனையும் நாங்கள் மறக்க மாட்டோம். எங்கள் மனம் எல்லாம் நிறைந்து உள்ள நன்றி உணர்ச்சியை நேரில் சொல்ல எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்த வைகோ. பின்னர் இலங்கை நிலவரம் குறித்து அரை மணி நேரம் அவருடன் விவாதித்தார். இந்த சந்திப்பின்போது, சமாதான பேச…
-
- 0 replies
- 678 views
-
-
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய காத்தான்குடி அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிகப்பட்டுள்ளது. இதனால் அலுவலக கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைக்கப்பட்டிருந்த இவ் அலுவலகம் இன்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கபடபடவிருந்நமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். …
-
- 2 replies
- 802 views
-
-
ஜனவரி 8ம் திகதி வைபவத்தில் மகாத்மா காந்தியின் பேரன் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் பூர்த்தியடையவுள்ளது. இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைபவம் எதிர்வரும் 8ம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது, மகாத்மா காந்தியின் பேரன் கோபால் கிருஸ்ணா காந்தி விஷேட உரையாற்றவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கோபால் கிருஸ்ணா காந்தி இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=75760
-
- 1 reply
- 464 views
-
-
அரசியல் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட பிராந்திய சுயனலனை மட்டும் பிரதி பலிக்கக்கூடிய கொள்கையை கொண்ட் வல்லரசாளர்க்ளிடமிருந்து தமிழ் மக்கள் எதனையும் எதிர்பாக்க முடியாது........................................................ ...... தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5166.html
-
- 0 replies
- 1.7k views
-
-
மானிடத்திற்கெதிரான மாபெரும் படுகொலையினை அரங்கேற்றிய சிறிலங்கா சனாதிபதி இனப்படுகொலையாளி மகிந்த இராசபக்ச முக்கிய உரை ஒன்றினை பொதுநலவாயநாடுகளின் அழைப்பின்பேரில் யூன் 6ம் திகதி காலை 10.00 மணிக்கு ஆற்றுகின்றார். பொதுநலவாய அமைப்பின் இவ் மனிதாபிமானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் பொறுப்பற்ற செயலைக் கண்டித்தும் இனப்படுகொலையாளி மகிந்தாவின் உரையினை நிறுத்துமாறுகோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று அவசரமாக பொதுநலவாயஅமைப்பின் செயலகத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இடம்: Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX நேரம்: Friday 1st of June 4.00pm-7.00pm போராட்டத்தின் முக்கியத்துவம் கருதி ஏற்பாடுகள் அவசரஅவசரமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. எனவே தயவுசெய்து பெருந்த…
-
- 0 replies
- 899 views
-
-
பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் யோசனையை சற்று முன்னர் பிரதமர் முன்வைத்தார் 09 ஜனவரி 2016 இலங்கைப் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணையை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்துள்ள இந்தப் பிரேரணை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்றை வழங்குவது உள்ளிட்ட அடிப்படைகளுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முகமாக பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்ற யோசனை …
-
- 0 replies
- 626 views
-
-
14 FEB, 2025 | 11:29 AM முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று (14) காலை ஆரம்பித்துள்ளார். ஒரு காலினை இழந்த முன்னாள் போராளி அழகரெத்தினம் வனகுலராசா இன்றைய தினம் காலை 7 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் நீர், உணவு உட்கொள்ளாமல், நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை மட்டுமன்றி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆரம்பித்துள்ளார். அவர் முன்வைக்கும் கோரிக்கைகளாவன: 1. தமிழர்களுக்கு தனி அரசாங்கம் அமை…
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
முகமாலைச் சமரில் இரு வகைக் குண்டுகளைப் புலிகள் பயன்படுத்தினர் - இக்பால் அத்தாஸ் முகமாலை சமரில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட இரு வகையான குண்டுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகப் படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் சண்டே ரைம்ஸ் ஆங்கில வாரஏட்டில், பாதுகாப்பு தொடர்பிலான பத்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 23ம் நாள் இடம்பெற்ற முகமாலை சமரில், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சமாதானம் மற்றும் இராகவன் என்ற இரு வகையான குண்டுகள் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட சமாதானம் என்ற குண்டில் பொஸ்பரசு பதார்த்தம் கலக்கப்பட்டிருந்தாக தகவல் தெரிவிக்கின்றது போதும் இதனை சுயாதீனமாக இதனை உறுதி ச…
-
- 2 replies
- 1.9k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய விஜயம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தில் பிழையான தகவல்களை வெளியிடும் தமிழர் தரப்பினருக்கு ஜனாதிபதி மஹிந்தவின் பிரித்தானிய விஜயம் சிறந்த பதிலடியாக அமைந்தது என அவர் சுடடிக்காட்டியுள்ளார். இலங்கை தொடர்பான சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் பல உயரதிகாரிகளை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமகள் குறித்து பிரித்தானிய அதிகாரிகள், ஜனாதிபதியிடம் திருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது ஜனா…
-
- 16 replies
- 1.2k views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டும் – பைஸர் முஸ்தபா 2:38 pm November 21, 2019 1 Comment 295 Views புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன், சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் அவர் பெற்றுக்கொடுத்து அதனை பலப்படுத்துவார் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பைஸர் முஸ்தபா வெளியிட்டுள்ள விசேட செய்தியில் மேலும் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் துறைசார்ந்த நிர்வாகத்தில் மிக நீண்ட கால பழுத்த அனுபவங்களைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ்வி…
-
- 0 replies
- 175 views
-
-
மறுபுறத்தில் சட்டத்திற்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை என்கிறார் சந்திர குமார்:- சட்டத்திற்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஈ.பி. டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி அரச செயலகத்தில் நடைபெற்ற சட்ட நடைமுறைக்கெதிரான மணல் அகழ்வை தடுத்தல் தொடர்பான கலந்துரையாடலில் தலைமையுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் 'எமது பிரதேசத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கியமான தீர்மானங்களை எட்டவேண…
-
- 0 replies
- 714 views
-
-
இராமேஸ்வர மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் விரட்டியடிப்பு கச்சத்தீவு அருகே மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இராமேஸ்வர மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அச்சுறுத்தியதாக இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலை இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் துறைமுகத்திலிருந்து 1200 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமது படகுகளை தடுத்து நிறுத்தியதுடன், இரும்புக் குண்டுகள் மற்றும் கற்களால் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இராமேஸ்வர மீனவர்கள் குற்…
-
- 0 replies
- 336 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் இணக்கத்துடன் இந்தியா, இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடவேண்டும் - பகவதி Thursday, 08 May 2008 தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டால் மாத்திரம் இந்தியா இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் தலையிடலாம் என இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் என்.கே.பகவதி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த முனைப்புகள் தமிழ்நாட்டின் எண்ணங்களுடன் இணைந்து செல்லவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் டெய்லி மிரர் ஆங்கில செய்திதாளுக்கு தொலைபேசி மூலம் அவர் செவ்வியளித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் இணக்கம் இல்லாமல் இந்தியா இலங்கை விடயத்தில் தலையிட்டால்,அது இந்தியாவுக்கு பாரிய பாதகங்களை ஏற்படுத்தும். தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழர்கள் அத்துடன், தம…
-
- 2 replies
- 1.2k views
-
-
வட, கிழக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை விடுவியுங்கள் மாவீரர்களுடைய உறவுகளும், தமிழ் மக்களும் மாவீரர்களை விதைத்த இடத்தில் கண்ணீர் சிந்தி நினைவுகூருவதற்காக, வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மாவீரர்துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் இக்கோரிக்கையை விசேடமாக முன்வைத்தார். இதன்போது அவர…
-
- 0 replies
- 130 views
-
-
புதிய அரசியல் யாப்பு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில்: ஏற்பாடுகள் பூர்த்தி [ Friday,29 January 2016, 23:42:13 ] புதிய அரசியல் யாப்பு தொடர்பான நகல் யோசனைகள் எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையிலான குழுவினர் தயாரித்து வரும் நகல் யோசனைகள் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீண்ட விவாதத்தின் பின்னர் மேலும் திருத்தங்கள், மாற்றங்கள் செய்யப்பட்டு மே மாதம் நிறைவேற்றப்படும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன. புதிய அரசியல் யாப்பை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் பெறப்பட வேண்டும் என்று…
-
- 0 replies
- 341 views
-
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் பட்டலந்த வதைமுகாம் பற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புதைக்கப்பட்ட உண்மைகளும் சிதைக்கப்பட்ட மனித உரிமைகளும் பட்டலந்த இருட்டில் இருந்து சூரிய ஒளிக்கு வந்துள்ளதாக அமைச்சர் விமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க விடயமாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஜேவிபியினருக்கு எதிரான பட்டலந்த வதைமுகாம் கொடுமைகள் ஜே.வி.பி யினர் ஆட்சியதிகாரத்துக்கு வந்ததன் பின்னர், சுமார் 37 ஆண்டுகளுக்கு முந்திய உண்மைகளை வெளிக்குக் கொண்டு வந்துள்ளனர். அதாவது ஜே.வி.பி. யினர் ஆட்சிக்கு வந்ததால்தான் ஜே.வி.பி யினருக்கு எதிரான சட்டவிரோ…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் 18. மே 2008 19:32 இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் இரண்டு பெரிய நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்று நவீன இலங்கையின் மிகப்பெரிய தந்திரசாலியாகச் சொல்லப்படுகிற ஜே. ஆர் ஜெயவர்த்தன காலத்தில் ஏற்பட்டது. அடுத்தது இப்போது திரு மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் உருவாகியிருப்பது. இந்த இரண்டு நெருக்கடிகளும் முழுச் சிங்களச் சமூகத்தின் அங்கீகாரத்துடன் அவர்களால் ஏற்படுத்தப் பட்டது. ஆனால், இதனால் பாதிக்கப்படுவதோ எந்தவிதமான சம்பந்தமுமில்லாத தமிழ் முஸ்லிம் மக்கள். ஜே.ஆரின் காலகட்டம் பனிப்போர்; நிலவிய சூழல். அன்றைய சர்வதேச பிராந்திய சக்திகளின் இயல்புக்குள்ளும் போக்குகளுக்கிடையேயும் அவற்றின் அணுகுமுறைகளுக்குள்ளும் புகுந்து விளையாடினார் ஜே.ஆர். …
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழகத்திலும் வெள்ளைவானில் நான்கு தமிழ் இளைஞர்கள் நேற்றுமாலை கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை புழல் சிறைச்சாலை அருகில் காவாங்கரை பகுதியில் ஈழத்தமிழர் தங்கியிருக்கும் அகதி முகாமுக்கு நேற்றுமாலை 6மணியளவில் வெள்ளைவானில் வந்தவர்கள் அங்கிருந்து நான்கு இளைஞர்களை பிடித்து வானில் ஏற்றி சென்றுள்ளனர். அவர்களின் இரு சக்கரவண்டிகளையும் வானில் ஏற்றி சென்றுள்ளனர். 33வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சுரேஷ்குமார் ரமேஸ் உமேஸ் சுயா ஆகியோர் வெள்ளைவானில் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். இன்று காலை புழல் காவல் நிலையத்தில் சுரேஸ் குமாரின் மனைவியும் அவரது மூன்று பிள்ளைகளும் முறைப்பாடு செய்ததுடன் தங்களது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு அவரது கணவனின் நிலையை அறிவிக்காவிட்ட…
-
- 0 replies
- 478 views
-