ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளில் தான் மாத்திரம் கொலை முயற்சியை எதிர்கொண்டவர் என்ற போதிலும் ஏன் ஏனைய ஜனாதிபதிகளிற்கு 100 முதல் 240 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்கியுள்ளீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலைப் புலிகளால் தான் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களை தான் எதிர்கொள்வதா…
-
-
- 6 replies
- 301 views
- 1 follower
-
-
"பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப் போகிறது!" சீமான் சொல்லும் ஐந்து ஆபத்துக்கள்! ப.திருமாவேலன் முள்ளி வாய்க்காலை முன்வைத்து உலகமே இன்று இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. இலங்கையில் நடந்திருக்கும் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் ஒரு குழுவை அமைக்க... அதை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரிக்க... ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்து நிற்க... இந்தியா இன்னமும் கருத்துச் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது. போர் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட நிலையிலும், இன்னமும் கொடூரங்களும் கொடுமைகளும் தொடர்வதாகவே செய்தி கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி 'நாம் தமிழர்' கட்சித் தலைவர் சீமானிடம் பேசினோம். "இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க, ஐ.நா. அவை மூவர் குழுவை நியமி…
-
- 6 replies
- 1.4k views
-
-
"பாரம்பரிய மீன்பிடி உரிமை என்ற வாதத்தைக் கைவிட இந்தியா சம்மதம்" இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு பாரம்பரிய ரீதியான உரிமை இருப்பதாக கூறிவந்த இந்திய தரப்பினர், தற்போது அந்தக் கோரிக்கயை விட்டுக்கொடுத்துள்ளதாக இலங்கை மீன்பிடித்தறை அமைச்சர் ராஜித சேனரத்ன பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை இடையே மீன்பிடி தொடர்பில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக இந்திய, இலங்கை தரப்புகளை உள்ளடக்கி அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் சனிக்கிழமையன்று கொழும்பில் நடந்தது. இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய மீன்பிடித்துறை அமைச்சின் கூட்டுச் செயலர்கள் உள்ளிட்ட தரப்பினர், தமிழ்நாடு ஆந்திர மாநிலங்களின் மீன்பிடித்துறை ஆணையர்கL, இந்திய கடற்படை மற்றும் கடல்எல்லைக் கா…
-
- 0 replies
- 559 views
-
-
தமிழர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்த முன்னைய அறிக்கைகளை வேண்டுமானால் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் அட்டவனைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் இன்று (10.3) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், எமது கட்சியின் கருத்தாக இல்லாமல் எனது கருத்தாக தெரிவுக்குழு விடயத்தில் சிலவற்றை செல்லிக்கொள்ள விரும்புகின்றேன். பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சென்றால் அது எமக்கு நாமே பிரச்சனையை உருவாக்கி கொள்வதாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதுவரை காலமும் பல விதமான குழுக்கள் தமிழர்கள…
-
- 0 replies
- 343 views
-
-
கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வு சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய பதிலடித் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டதாகவும் 70 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்களில் சிலர் மீண்டும் படையணிகளில் இணைய முடியாத நிலையில் உள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 404 views
-
-
"பார் சிறுத்தலால் படை பெருத்ததோ- படை பெருத்தலால் பார் சிறுத்ததோ"- 24 ஆம் நாள் பேரணிக்கு திரண்டிடுக: முதல்வர் கலைஞர் [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 07:43 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சென்னையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (24.10.08) ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்படும் மனித சங்கிலி அணிவகுப்பில் "பார் சிறுத்தலால் படை பெருத்ததோ - படை பெருத்தலால் பார் சிறுத்ததோ" என்ற அளவில் தமிழர்கள் அணிதிரள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் சென்னையில் இன்று புதன்கிழமை கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.9k views
-
-
"பார்சல்" தபாலில் இருந்த துப்பாக்கியால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! திகதி: 28.06.2009 // தமிழீழம் தமிழகத்தில் இருந்து கொழும்புக்கு வந்த "பார்சல்" தபாலில், துப்பாக்கி ஒன்று இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் நேற்றுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிடுகையில்: சென்னை அண்ணாசாலையச் சேர்ந் த விஜய் என்பவர், இலங்கைத் தலைநகரான கொழும்பில் உள்ள தனது நண்பர் சபரீச னுக்கு பறவைகளைச் சுடும் துப்பாக்கி ஒன்றை பரிசாக அனுப்ப விரும்பினார். அதையடுத்து பார்சல் தபால் மூலம் கொழும்பு முகவரியிட்டு, துப்பாக்கியை அனுப்பினார். இந்தப் பார்சலை தபால் துறையைச் சேர்ந்த சு ப்ரமணியன் என்பவர் விமான நிலையத்தில் க…
-
- 1 reply
- 721 views
-
-
Published By: Vishnu 21 Sep, 2025 | 12:31 AM தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் 20ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் 20ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு வரலாற்று ஆவணக் காட்சியகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆவண காட்சியகத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை மூத்த போராளி பஷீர் காக்காவால்…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
கீழே மொட்டைகள் எதோ தெமிழு எழுதிப்போட்டு (கீல வடக் நாய்) குந்தியிருக்கிறார்கள்!! விளங்கியவர்கள் கூறுங்கள்!! ;)
-
- 6 replies
- 1.8k views
-
-
"பிக்குகளின் குரலை அடக்க வெள்ளைக்காரனுக்கே முடியவில்லை! அரசாங்கம் முயற்சிக்குமாயின் அழிவுக்கே" (இரோஷா வேலு) நீதிமன்றத்தை அவமதித்ததாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் அடையாளப்படுத்தப்பட்டு 19 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்" என்று பிக்குமார் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நாட்டை ஆண்ட வெள்ளைக்காரனுக்கே பிக்குமாரின் குரலை அடக்க முடியாது போனது என்பதை அரசாங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. கொழும்பு நாரஹேண்பிட்டி அபேராம வ…
-
- 1 reply
- 540 views
-
-
"பிரதமரைக் கூட தீர்மானிக்க முடியாத அரசாங்கம்" நாட்டின் பொருளாதாரத்தை ஐ.தே.க.வே நாசப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். எனினும் அப்படிப்பட்ட ஐ.தே.க.வுடன் சேர்ந்து ஆட்சியமைக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார். அதனாலேயே அவர் இரவுகளில் இரகசியமாக அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றார். பிரதமரை கூட தீர்மானித்துக்கொள்ள முடியாத சூழலில் தான் பொதுமக்களை அசெளகரியத்துக்கு உட்படுத்தாது உடன் பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும் என நாம் கோருகின்றோம். என அம்பாந்தோட்டை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ தெரிவித்தார். கொழும்பு மேல் நீதிமன்றில் நே…
-
- 0 replies
- 395 views
-
-
"பிரபாகரனிடம் இருந்தே யுத்தத்தைக் கற்றோம்" வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்தே நாம் யுத்தத்தை கற்றுக்கொண்டோம். பிரபாகரன் ஒருவர் உருவாகியதன் காரணமாகவே பீல்ட் மார்ஷல் ஒருவர் உருவாகினார். பிரபாகரன் யுத்தகளத்தில் பலமாகும் போது நாமும் பலமாகினோம். பிரபாகரன் யுத்தம் ஆரம்பிக்கும் போது இராணுவத்தில் 10 ஆயிரம் பேரே இருந்தனர். தற்போதுள்ள பலமான இராணுவம் அப்போது இருந்திருந்தால் எம்மால் இரு வருடங்களில் யுத்தத்தை முடித்திருக்க முடிந்திருக்கும். எனவே, யுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இராணுவம் பலமாக இருக்க வேண்டும் என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்அத…
-
- 0 replies
- 208 views
-
-
"பிரபாகரனால் விதைக்கப்பட்ட சிந்தனைகள் குறுகிய காலத்தில் மறைந்துவிடுமென நம்புவது முட்டாள்தனம்" வடக்கு, கிழக்கு பகுதியில் பிரபாகரனின் காலத்தில் தற்கொலை குண்டுதாரிகள் உருவாகும் வகையிலான சிந்தனைகள் மக்களிடத்தில் விதைக்கப்பட்டிருந்தன. எனவே குறுகிய காலத்தில் அந்த சிந்தனைகள் மறைந்துவிடும் என்று கருதி செயற்படுவதானது பாரதூரமான நிலைமையாகும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நியூயோர்க் நகரம் போன்று ஒருவரிடத்திலிருந்து மற்றைய இடத்திலிருப்பவர்களை கண்காணிக்கும் பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றி வந்தமையினாலும் இராணுவத்தினரால் மேற்க…
-
- 1 reply
- 243 views
-
-
"பிரபாகரனின் பாதையில் பயணிக்கும் வடமாகாணசபை" (ஆர்.யசி) பிரபாகரனின் பாதையில் பயணித்து மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தவே வடக்கின் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். கலவரத்தின் மூலமாக தமிழர்களை அழிக்கும் முயற்சிகளை கைவிடவேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய கட்சியினர் தெரிவித்தனர். வடமாகாண கல்வி அமைச்சரின் செயற்பாட்டில் விக்கினேஸ்வரன் மௌனம் காக்கக்கூடாது எனவும் அக்கட்சியினர் குறிப்பிட்டனர். அண்மையில் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக கூறி தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் ஜாதிக ஹெல உறுமைய இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் …
-
- 1 reply
- 342 views
-
-
"TNA மீண்டும் யுத்தப்பிரகடனம் என்கிறார் சம்பிக்க றணவக்க" வட மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாகஎம்மீது மீண்டும் யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அந்த யுத்தத்தை ஏற்றுக்கொள்ளவும் அதனை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகிவிட்டோம். பிரபாகரனுக்கே அச்சப்படாத நாங்கள் விக்கினேஸ்வரனுக்கு அச்சப்பட மாட்டோம் என்று சம்பிக்க றணவக்க தெரிவித்தார். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளைதோற்கடிக்க நாட்டு மக்களை இணைத்துக்கொண்டு களத்தில்இறங்க தயாராகிவிட்டோம் என்று ஜாதிக ஹெல உறுமயதெரிவித்துள்ளது. இவ்வளவு அழிவுகள் இடம்பெற்றபின்னர் கூட தமிழ்க் கூட்டமைப்பு மாற்றமடைய…
-
- 1 reply
- 620 views
-
-
"பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியாது.? - தோழர் கொளத்தூர் மணி செவ்வி [Monday, 2012-10-15 10:03:50] இன வெறி, சாதி வெறி இரண்டுக்கும் எதிரான போராட்டங்களின் குறியீட்டுப் பெயர்தான் கொளத்தூர் மணி. உள்ளூர்ச் சேரிகளில் தீண்டாமை திணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட தமிழர்களுக்கும் ஈழத்து முள்வேலிகளில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கும் சற்றும் சமரசம் இன்றிக் குரல் கொடுப்பவர். மூன்று தமிழர்களின் உயிர் காக்க மரண தண்டனை எதிர்ப்புப் பிரசாரப் பயணத்தில் இருந்தவரைச் சந்தித்தேன். "நீங்கள் பெரியார் கொள்கைகள்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?" "கொளத்தூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, புலவர் வ.வேணுக…
-
- 3 replies
- 953 views
-
-
இலங்கையின் வடக்கே யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் தடைபட்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகும் நிலையில், அங்கு கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிவகைகள் குறித்து பல்கலைக்கழக நிரிவாகமும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களும் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, யாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய பேராசிரியர்கள் குழு ஒன்று, கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் வெலிக்கந்த முகாமுக்குச் சென்று பார்வையிட்டிருக்கின்றது. இந்தக் குழுவினருடன் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்களும் சென்றிருந்தனர். இவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடியிரு…
-
- 0 replies
- 866 views
-
-
"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 அக்டோபர், 2012 - 18:19 இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக ஏற்கெனவே செய்திகள் கசிந்திருந்தன. அந்த முயற்சியில் முக்கிய பங்காற்றிய நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், இலங்கையில் அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான எரிக் சொல்ஹேய்ம், அந்த திட்டம் குறித்து தற்போது வெளி…
-
- 163 replies
- 14.3k views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் "பிரபாகரன்" என பெயரிடப்பட்ட சிங்களத் திரைப்படம் தமிழ் நாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பலகைகளுக்கு உட்பட்டுள்ளது. இத் திரைப்படத்துக்கு வெளியாகாத நிலையிலேயே எதிர்ப்புக்கிளம்பி விட்டால் வெளியிட்டால் எப்படி இருக்கும். அதிர்ந்து போனார் துஸார பீரீஸ். இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் இலங்கைத் தமிழர்களையும் அவர்களது உணர்வுகளையும் கொச்டைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது . துஸார பீரீஸின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் இலங்கையில் திரையிடப்பட்டால் நிலைமை மேலும் சிக்கலுக்குள்ளாகும் . கொழும்புத் தமிழர்களின் பாதுகாப்பு கேள்ளிவிக்குறியாகும். இனத் துவேசத்தை தூண்டும் வகையில் படத்தின் காட்சிகள் அமைந்துள்ளன. இவ்வாறு நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எ…
-
- 6 replies
- 2.1k views
-
-
"பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைத் தாருங்கள்" 12 ஜனவரி 2015 அமைச்சரவையில் இணைவது குறித்து சிந்திக்கலாம்- இரா சம்பந்தன்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- அமைச்சரவைக்கு வாருங்கள் நீங்கள் எங்களிடம் கேட்கத் தேவையில்லை நீங்களே நடைமுறைப்படுத்தலாம் என கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் அமைச்சர் ராஜிதசேனாரட்ண விடுத்த கோரிக்கையை இரா சம்பந்தன் நிராகரித்தார். பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைத் தாருங்கள் அதன் பிற்பாடு அமைச்சரவையில் அங்கம் வகிப்பது குறித்து கவனத்தில் கொள்ளலாம் என இன்றைய சந்திப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடை…
-
- 1 reply
- 610 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் ஈடுபட்டுள்ள படையினரின் குடும்பங்கள் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் வருகையை எதிர்க்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்திருக்கின்றார். வன்னியில் நடைபெறும் போர் தொடர்பில் அனைத்துலக சமூகத்துக்கு திடீரென ஏற்பட்டுள்ள இந்த அக்கறையின் பின்னணி என்ன என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கின்றது எனவும் விமல் வீரவன்ச நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். "தாம் பொதுமக்களைப் பற்றியே கவலைப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆனால், இதற்கான காலம் கடந்துவிட்டது. இதனையிட்டு அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும் நில…
-
- 0 replies
- 352 views
-
-
(பழுலுல்லாஹ் பர்ஹான்) அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தினால் ஏதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம் மக்கள் அவர்களுடைய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பியோ,பர்தாவோ அணிந்தால் ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி ஓசானிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர் எதிர்வரும் 2014 ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்பட…
-
- 6 replies
- 765 views
-
-
"புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்கு இந்தியா பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும்" புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்காக இந்தியா தனது பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனிடத்தில் உறுதியளித்துள்ளார். இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரான சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பிரமுகர்களுக்க…
-
- 3 replies
- 325 views
-
-
"புதிய அரசியலமைப்பை தாமதப்படுத்தினால் நல்லிணக்கம் பாதிப்படையும்" (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பு வரைவு செயன்முறைகளை அரசாங்கம் மந்தகதியிலேயே முன்னெடுத்து வருகின்றது. அதனால் பாதிக்கப்படுவது தேசிய நல்லிணக்க முயற்சிகளேயாகும், அந்த முயற்சிகள் ஊக்கம் பெறவும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காண்பதற்கும் விரைவாக செயற்பட்டு அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும் என்று தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைப்பின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார். தேசிய சமாதான பேரவையின் சர்வமத குழுவின்…
-
- 0 replies
- 280 views
-
-
"புதிய அரசியலமைப்பால் நாடு 9 துண்டுகளாக பிளவாகும்" புதிய அரசியலமைப்பானது உருவாக்கப்பட்டால் நாடு ஒன்பது துண்டுகளாக பிளவடையும் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை என்ற மரத்தில் ஒவ்வொரு மரக்கிளைகள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்துடன் வரலாறு அடையாளம் காணமுடியாத சூழ்ச்சிக்கான தளத்தினை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. மேலும் தற்போது புதிய அரசியலமைப்பினை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் நாடு ஒன்பது துண்டுகளாக …
-
- 0 replies
- 314 views
-