ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நேற்றைய (புதன்கிழமை) கூட்டத்தில் இலங்கை விவகாரம் பற்றிய விவாதத்தை தடுப்பதில் யப்பான் முனைப்புக் காட்டியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித அவலம் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான மெக்சிக்கோவின் தூதுவர் கிளவுட் ஹெல்லர் (Claude Heller) , இம்மாத முற்பகுதியில் கேள்வி எழுப்பியதுடன், ஐக்கிய நாடுகள் சபையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார். இது பற்றி நேற்று மீண்டும் கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான மெக்சிக்கோவின் தூதுவர் கிளவுட் ஹெல்லர் (Claude Heller) சபையின் பொதுச் செயலர் பான் கி-மூன் தனது தூதுவரை கொழும்பிற்கு அனுப்பியிருப்பதால், விவாதம் பற்றி ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
தாய்மண்ணின் விடுதலைக்காக சுதந்திரத்திற்காக சனநாயக ரீதியில் போராடிய முன்னைநாள் குர்திஸ்தான் விடுதலைப் போராளிகள் மூவரினதும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் கேணல் பர்தி மற்றும் லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலையைக் கண்டித்தும், அதற்கு காரணமாக இருந்தவர்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையில் கடந்த 12ம் திகதி தேசியக் கொடிகளையும், தலைவரது படங்களையும் தாங்கி பல இலட்சம் குர்திஸ் மக்கள் தமது போராட்டத்தை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்று பரிசில் பார்பஸ் எனும் இடத்திலிருந்து பிற்பகல் 2மணிக்கு நீதிகேட்டு போராட்ட பேரணி ஆரம்பமாகியது. பல நூற்றுக்கணக்கான தமிழீழ மக்களும் தமது கைகளில் தேசியக் கொடியினைத் தாங்கி போராட…
-
- 0 replies
- 426 views
-
-
தெற்கு ஆசியாவிலேயே நடைபெற்ற அதி கூடிய கொள்ளைகளில் ஒன்றே தற்போது இலங்கையில் நடைபெற்றுள்ளது. திருடர்களை காப்பாற்றும் ஆட்சியே தற்போதைய ஆட்சி என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா குற்றம் சுமத்தினார். கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியும் பிரதமரும் சுத்தமானவர்களாக நாட்டை ஆட்சி செய்பவர்களாக இருந்தால் மிகக்குறுகிய காலத்தில் மத்திய வங்கியில் இத்தகைய பாரியளவு மோசடி இடம் பெற்றது எவ்வாறு எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் தற்போது முறைகேடான ஆட்சியே நடைபெற்று வருகின்றது இப்போது நடைபெற்றுள்ள ஊழலும் 2 வருடங்கள் வரை இழுபறி செய்து விட்டு மூடிமறைத்து விடுவார்கள். இதே…
-
- 1 reply
- 382 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது நடைபெற்ற விசாரணையின் இடையில் அவர் திடீரென சுகயீனமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் 90 கேள்விகளை விமல் வீரவன்சவிடம் கேட்டுள்ளனர். இதனால் அவரால் பதிலளிக்க முடியாமல் தலை வலிக்கின்றது, தலை சுற்றுகின்றது என கூறி மயக்கமடைந்ததன் பின்னர் விசாரணை பிரிவின் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் விமல் வீரவன்சவுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு அமைய இன்று காலை 9.39 மணியளவில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் விமல் வீரவன்ச ஆஜராகியிருந்தா…
-
- 0 replies
- 493 views
-
-
நீரழிவு விழிப்புணர்வு பேரணி தேசிய நீரழிவு தினத்தையொட்டியும், நீரிழிவு நோய் தொடர்பில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று ஞாயிற்றக்கிழமை (13) பேரணியொன்று ஆரம்பமானது. <SCRIPT language='JavaScript1.1' SRC="https://ad.doubleclick.net/ddm/adj/N7534.931094.TAMILMIRROR/B9566553.129883770;abr=!ie;sz=600x70;ord=[timestamp];dc_lat=;dc_rdid=;tag_for_child_directed_treatment=?"> </SCRIPT> <NOSCRIPT> <A HREF="https://ad.doubleclick.net/ddm/jump/N7534.931094.TAMILMIRROR/B9566553.129883770;abr=!ie4;abr=!ie5;sz=6…
-
- 0 replies
- 199 views
-
-
http://nerudal.com/nerudal.55749.html
-
- 0 replies
- 756 views
-
-
வலிகாமம் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள “கமுணு“ விகாரை (ஆர்.வி.கே.) யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பகுதியில் குமாரகோவில் காணப்பட்ட இடத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளமை குறித்து அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் பௌத்த மக்களோ அல்லது படையினரோ வசிக்காத நிலையில் விகாரை அமைக்க வேண்டியதன் அவசியம் என்னவென்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை மத்திய கிராமம் கடந்த 2015 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது 'குமாரகோவில்' அமைந்திருந்த நிலத்தில் அரச மரம் ஒன்றின் கீழ் சிறிய புத்தர் சில…
-
- 0 replies
- 270 views
-
-
யாழ்.நகர அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பணத்தின் பெரும்பகுதி திரும்பி செல்லும் நிலை..! பொறுப்பு வாய்ந்தவர்களின் அசமந்தம்..! சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் யாழ்.நகரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் செயற்படுத்தப்படும் யாழ்.தந்திரோபாய அபிவிருத்தி திட்டத்தின் பெரும் பங்கு நிதி திரும்பிச் செல்லும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. உலக வங்கியின் அனுசரணையுடன் செயல்படுத்தப்படும் குறித்த திட்டம் யாழ்.நகரை அழகுபடுத்தும் முகமாக நான்கு பிரதான அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது யாழ்.நகர வடிகாலமைப்பு திட்டம், குளங்கள் ஆழமாக்குதல், நகரை அழகுபடுத்துதல் மற்றும் யாழ்.மாநகர இயலளவு அபிவிருத்தி ஆகிய பிரிவுகளின் கீழ் குறித்த திட்டம் செயல்படுத்தப…
-
- 4 replies
- 637 views
-
-
வில்பத்து காடழிப்பு சட்டவிரோதமானது – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்தமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் முழுப் பகுதியையும் மறுகட்டமைக்க தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தவும் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக சுற்றாடல் நீதிக்கான நிலையம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது. குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள் அமைச்சர் ரிஷாட்…
-
- 7 replies
- 648 views
-
-
இந்திய மருத்துவ குழாமின் வருகைக்கு மருத்துவ சங்கம் அகில இலங்கை தாதிமார் சங்கம் கடும் எதிர்ப்பு : இந்திய மருத்துவ குழாமின் வருகைக்கு அரசாங்க வைத்தியர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. காயமடைந்த வன்னிச் சிவிலியன்களுக்கு சிகிச்சையளிக்க புல்மோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய மருத்துவ மனையினால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகும் என மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, இலங்கை மருத்துவர்கள் பின்பற்றும் சிகிச்சை முறைமைகளுக்கும், இந்திய மருத்துவர்கள் பின்பற்றும் சிகிச்சை முறைமைகளுக்கும் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக மருத்துவ சங்கத்தின் தலைவர் ஷிராந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் இறுதிக் கட்ட யுத்தம் ஆரம்ப…
-
- 0 replies
- 664 views
-
-
பதினாறு இலங்கை சுற்றுலா பயணிகள் பயணம் செய்த பஸ் எரிந்து சாம்பராகியபோதும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கொண்டனர். ஒரேயொரு சுற்றுல்லா பயணிக்கு மட்டும் தலையில் எரி காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சுற்றுல்லா பயணிகள் மதியவேளை உலகின் அதி உயரமான கெஸாரிய புத்த ஸ்தூபியில் ஏறிக்கொண்டிருந்தபோது வெளியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் திடீரென தீப்பிடித்துக் கொண்டுள்ளது. சுற்றுல்லா பயணிகளின் சூட்கேசுகள், கடவுச்சீட்டு உட்பட சகல தனிப்பட்ட உடமைகளும் கருகி போயியுள்ளன. தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. எனினும் அண்ணளவாக 1 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தூபி அமைந்துள்ள இடம் பாட்னாவிற்கு வட கிழக்கே சுமார் 110 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. உள்ளூர் சுற்றுல்லா விடு…
-
- 0 replies
- 570 views
-
-
தமிழர்கள் என்றுமே கண்டிராத பேரவலத்துக்குள் வாழ்கின்றனர். அதனை கண்திறந்து பாருங்கள் என அனைத்துலக சமூகத்திடம் கிழக்கு பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் சார்பாக மாணவர்கள், நிர்வாகிகள், கல்வி சாரா ஊழியர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தமிழர் தாயக நிலப்பரப்பு தற்போது வரலாறு காணாத ஒரு கொடிய போரை சந்தித்து நிற்கின்றது. வன்னியில் இன்று குறுகிய நிலப்பரப்பு ஒன்றில் தமிழ் மக்கள் சந்திக்கும் மனிதப்பேரவலமானது தமிழ் மக்கள் வரலாற்றில் என்றுமே சந்தித்திருக்காத ஒரு கொடிய அவலமாக நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகின்றது. அங்கு எம் உறவுகள் சந்திக்கும் அவல வாழ்வ…
-
- 0 replies
- 624 views
-
-
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறை ஒழிக்க வேண்டும் என யாழ்.மாவட்ட பெண்கள் என்னும் அமைப்பின் சிலரால் ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று மெற்கொள்ளப்பட்டது. யாழ். பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டமானது, வைத்தியசாலை வீதி வழியே கண்டி வீதியின் ஊடாக யாழ்.மாவட்ட செயலகத்தில் நிறைவு பெற்றது. இதன்போது யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. http://www.virakesari.lk/article/local.php?vid=3795
-
- 0 replies
- 346 views
-
-
வீரகேசரி நாளேடு 4/1/2009 10:39:13 PM - சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் தெற்கில் பாரிய தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகள் இயக்கம் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார். இதனால் பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இக்காலப்பகுதியில் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதியும் இராணுவத் தளபதியும் காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு கூற வேண்டியவர்கள் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் அறிவித்துள்ளது. காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இறுதிக் கட்டப் போரில் 330 தமிழர்களும் 1989 இன் இறுதிக் காலாண்டுப் பகுதியில் 154 சிங்களவர்கள் காணாமற் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காணாமற்போனவர்கள் பற்றிய இந்த அலுவலகத்தின் அறிக்கையில் பெரியளவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது…
-
- 0 replies
- 344 views
-
-
Defence.lk இல் போட்ட படங்களில் சில: http://www.defence.lk/img/20090405_07c.jpg http://www.defence.lk/img/20090405_04_pp1.jpg குறிப்பாக முதலாவது படத்தில் உள்ளவரின் கைகளைப் பாருங்கள். எனக்கென்னமோ இது சாதாரண ஆயுதங்களால் வந்திருக்கமுடியாது போல் தோன்றுகின்றது. ஆகவே சிங்களம் பெரு வெற்றி கொண்டாடிக்கொண்டிருக்கும் நேற்றைய களமுனையில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கலாம் போலுள்ளது...?
-
- 10 replies
- 3.4k views
-
-
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பல பில்லியன் ரூபா மத்திய வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பல பில்லியன் ரூபா மத்திய வங்கியலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டவிரோதமான முறையில் இந்தப் பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் கடந்த 2015ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக இவ்வாறு பாரியளவு பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் காவல்துறையினரும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினரும் கூட்டாக இணைந்து விசாரணைகளை நட…
-
- 0 replies
- 164 views
-
-
வன்னி மக்கள் மீது தொடர்ச்சியான விமான, பீரங்கி மற்றும் தேமோபரிக் குண்டுகளை வீசி தாக்கி வரும் சிறீலங்கா பயங்கரவாத அரசு இன்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரை குண்டு வீசிக் கொன்றுள்ளது. கடந்த 4ம் திகதியும் காயமடைந்த மக்களை ஐ சி ஆர் சி கப்பலில் ஏற்ற உதவிக் கொண்டிருந்த ஒரு பணியாளரும் கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையே வன்னி மக்கள் மீது விமானங்கள் மூலம் தேமோபரிக் குண்டுகளை (அமெரிக்கா, ரஷ்சியா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் பாவிக்கும் கொடிய ஆயுதங்கள்) வீசிவிட்டு.. புலிகள் தம்மிடமிருந்து தப்பிச் செல்லும் மக்களைக் குண்டு வைத்துக் கொல்வதாகக் கதையளந்து கொண்டிருக்கிறது. 1995 இலும் இராணுவம் தென்மராட்சியை கைப்பற்றிய வேளை சந்திரிக்கா அரசு இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இ…
-
- 4 replies
- 850 views
-
-
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திருப்பதியில் சுவாமி தரிசனம் திருமலைக்கு வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி (இடது). இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே தனது குடும்பத்தாருடன் நேற்று திருமலைக்கு வந்து ஏழு மலையானைத் தரிசனம் செய்தார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கே, இலங்கை அமைச்சர்கள் பழனி திகம்பரம், சுவாமிநாதன் மற்றும் உறவினர் களுடன் நேற்று இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அங் கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். …
-
- 1 reply
- 351 views
-
-
நகர்ப்புறங்களில் காட்டப்படும் அக்கறை கிராமங்களுக்கு மறுப்பு கிழக்கு மாகாண மாணவர் கல்வி குறித்தும், அவர்களது எதிர்காலம் குறித்தும் அதிகம் சிந்திக்க வேண்டிய தேவை தற்காலத்தில் ஏற்பட்டுள்ளது. இவ்விடயத்தில் சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் வித்தியாசம், வேறுபாடின்றி ஒத்துழைப்பு நல்க வேண்டியது அவசியமாகும். கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர் கல்வி தொடர்பில் அண்மைக்காலத்தில் பல்வேறு எதிரும் புதிருமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் இக்கருத்துக்கள், கிழக்கு மாகாணத்தில் துரித கல்வி விருத்திச் செயற்பாடுகளின் தேவையை சுட்டி நிற்கின்றன. ஒ…
-
- 0 replies
- 307 views
-
-
அரச நிறுவனங்களை இராணுவம் கையகப்படுத்தவில்லை – கமால் குணரத்ன by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/11/Kamal-Gunaratne.jpg சாரதி அனுமதிப் பத்திரத்தை இராணுவத்தினர் அச்சடிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை தாற்காலிமானது என்றும் இது அரச நிதியை சேமிப்பதற்கான நடவடிக்கை என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அரச நிறுவனங்களை இராணுவம் கையகப்படுத்தவில்லை என கூறினார். மேலும் மோட்டார் போக்குவரத்துத் துறையின் மற்ற நடவடிக்கையில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை என்றும் இராணுவம் அச்சிடும் பணி…
-
- 0 replies
- 427 views
-
-
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உண்மையான நண்பராக முதல்வர் கருணாநிதி திகழ்வதாக தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள சிலரது வழிகாட்டுதலின்பேரில் விடுதலைப் புலிகள் தவறான அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதால்தான் இலங்கைப் பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பதாக முதல்வர் கருணாநிதி அண்மையில் கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளருமான நெடுமாறன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், போர் நிறுத்தம் என்ற பெயரில் இரு நாள்களாக அதிகமான படைகளை ராஜபக்சே கொண்டு வந்து குவித்து, பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தமிழ் மக்கள் மீது ஏவுகணைகளையும், எறி குண்டுகளையும் வீசி கொன்று குவித்து வருகிற…
-
- 0 replies
- 1k views
-
-
அதிகாரப்பகிர்வு அவசியமா.? : ரெஜினோல்ட் குரே அதிகாரப் பகிர்வு தொடர்பில் யார் விவாதித்தாலும், பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்தாலும் அதிகாரப்பகிர்வு அவசியமா என்பது தொடர்பில் மக்களே இறுதி தீர்மானம் எடுக்கவேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் வடக்கில் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் அவர்களின் நகர்வுகளும் பூரண ஜனநாயகத்தை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் வடமாகாண ஆளுநரின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/14921
-
- 1 reply
- 457 views
-
-
விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை இடித்தழிக்க வேண்டும் BattinewsJanuary 12, 2021 யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தூபியை மாத்திரமல்லாது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அத்துடன், விடுதலைப் புலிகளை நினைவுத் தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவுகூரல் நடத்துவது நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும் அவர் குறிப்பிட்டுள்ளார்.யாழ். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அவ்வாற…
-
- 6 replies
- 1.1k views
-
-
29 ஏப்ரல் 2013 இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், இப்போதும் அங்கு தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய அறிக்கையை அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற தனியார் தொண்டு நிறுவனம் நாளை (செவ்வாய்க்கிழமை) இங்கிலாந்து தலைநகர லண்டனில் வெளியிடவுள்ளது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்த அறிக்கையை இந்திய நேரப்படி ஏப்ரல் 30ஆம் தேதி அதிகாலை சுமார் 4.30 மணிக்கு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் போர் நடந்தபோது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுடப்பட்ட புகைப்படங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆதாரத்துடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் உலகத்தின் பார்வையே இலங்கை மீது விழுந்தது. இதைத் தொடர்ந…
-
- 0 replies
- 463 views
-