ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143227 topics in this forum
-
சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான இராணுவ உயர்மட்டக்குழு இன்று சனிக்கிழமை காலை வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குச் சென்று பாதுகாப்பு நிலவரங்களை மீளாய்வு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 941 views
-
-
இருண்ட தினம் பிரகடனம்! மகளிர் தினமாகிய இன்றைய தினத்தையும், இந்த மாதத்தினையும் நாம் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருண்ட நாட்களாக பிரகடனப்படுத்துகின்றோம் என வலியுறுத்தி யாழ்.பரமேஸ்வரா சந்தியில் வடமாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், கொலைகளும், சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், கொலைகளும் மிகவும் மோசமான முறையில் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருவதாலும், இந்த வன்முறைகளுக்கான நீதி இதுவரை கிடைக்காததாலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப்போனதாலும் பெண்களுக்கான தினமாகிய இன்றைய தினம் மற்றும் இந்த ம…
-
- 2 replies
- 332 views
-
-
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2025 | 02:20 PM சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிவப்பு எச்சரிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் 12:30 மணிமுதல் புதன்கிழமை (28) பிற்பகல் 12:30 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அ ம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரப் பகுதிகளில் மணிக்கு 50 தொடக்கம…
-
- 0 replies
- 664 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரித்தானிய மண்ணில் ஒலிப்பிக் போட்டிநடக்கும் இடத்திற்கு அருகில் நடக்கும் சிவந்தனின் போராட்டம் ,பிரித்தானிய தேசியக்கொடியுடன் சமமாக பறந்துகொண்டிருக்கும் புலிக்கொடி என விடுதலைகொண்ட எழுச்சி சிங்கள அரசுஉள்ளிட்ட பன்னாட்டு அரசினை தாக்குகின்றது. இவ்வாறு சிவந்தனின் போராட்டத்துடன் எழுச்சிகொண்ட தமிழ்மக்களின் போராட்டமாக மாறி தொடர்ந்தும் எமது விடுதலைப்பயணத்திற்கான போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=28645
-
- 0 replies
- 593 views
-
-
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய விடயங்கள் பாரதூரமானவை என்றும், அதனை போர்க்குற்ற சாட்சியமாக முன்வைக்கலாமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.வெள்ளைக்கொடி விவகாரம், யுத்தம் முடிவடைந்த பின்னரும் பிரபாகரன் உயிருடனிருந்தார் என்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்தும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். இவைதான் யுத்தக் குற்றங்களாகும். எனவே, அவரது உரையை யுத்தக் குற்ற விசாரணையின் போது ஒரு சாட்சியமாகவும் கொள்ள முடியும். இறுதியுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வன்னிப் பிரதேசத்திலிருந்து பெருந்தொகையான த…
-
- 0 replies
- 464 views
-
-
ரி.எம்.வி.பியின் பதில் தலைவர் உட்பட மூவரிடம் CID விசாரணை! adminJune 6, 2025 வாழைச்சேனையில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் ஜெயம் என அழைக்கப்படும் நாகலிங்கம் திரவியம் உட்பட 3 பேரை இன்று (06) கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், வாழைச்சேனை காவல் நிலையத்திற்கு அழைத்து கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில், அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள சம்ப…
-
- 0 replies
- 130 views
-
-
'வீரர்கள் மதிக்கும் வீரன்" -சிறீ. இந்திரகுமார்- முதற்பயணம் அது 1984 ஆம் ஆண்டு. செம்மலைக் கிராமம்; இருளகற்றி விடிந்து கிடந்தது. அங்கே கூடியிருந்த சில இளைஞர்கள் மட்டும்; சுறுசுறுப்பாக அதேநேரம்; பதை பதைப்பாக நின்றனர். விடுதலைப் போராளிகளாகத் தம்மை இணைத்திருந்த அந்த இளைஞர்கள்; இராணுவப் பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாடு நோக்கிய பயணத்திற்குத் தயாராகி நின்றனர். லெப்.காண்டீபன் தலைமையில் அவர்கள் புறப்பட வேண்டும். செம்மலையிலிருந்து புறப்படும் அவர்கள்; கடற்கரையை அடைந்து அங்கிருந்து வண்டியெடுத்து தமிழ்நாட்டைச் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டைச் சென்றடையும் அவர்கள்; அங்கு நிறுவியிருக்கும் பயிற்சி முகாமில்; தமக்கான இராணுவப் பயிற்சி முடி…
-
- 0 replies
- 706 views
-
-
http://www.tubetamil.com/view_video.php?vi...e4e5d4a2ac9e165
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணம் மாற்றமடையும் ; பௌத்த மதம் பாதுகாக்கப்படமாட்டாது - மெதகொட அபேதிஸ்ஸ தேரர் Published By: VISHNU 30 JUN, 2025 | 01:49 AM (இராஜதுரை ஹஷான்) இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர் இலங்கைக்குள் எல்லையை பாதுகாக்க வேண்டிய போராட்டம் தலைதூக்கும் என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கையில் 21 ராமர் கோயில்களை நிர்மாணிப்பதாக இந்தியா குறிப்பிடுக…
-
- 2 replies
- 189 views
-
-
நாட்டின் சில பகுதிகளில் மின் தடை நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 03.07 அளவில் இவ்வாறு மின் வெட்டு நிலை தொடர்பில் பதிவாகியுள்ளதாக, இலங்கை மின்சார சபை அத தெரணவிடம் குறிப்பிட்டுள்ளது. தென் மாகாணம், நுவரெலியா, பதுளை, பொலன்னறுவை, குறுநாகல் உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் தற்போது நிலைமையை வழமைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=78437
-
- 0 replies
- 458 views
-
-
09 JUL, 2025 | 08:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தேசப்பற்றாளர்களின் அதிகாரத்திற்கு அச்சப்பட்டே அரசாங்கம் மனித புதைகுழிகள் விடயத்தில் கவனம் செலுத்தாது இருக்கின்றது., செம்மணி மனித புதைகுழி உள்ள இடத்திற்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல் போனோர் அலுவலகமோ செல்லவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாம் அனைவரும் கவலையடையும் விடயமொன்று தற்போது இடம்பெறுகின்றது. அதாவது செம்மணியில் மனித புதைகுழிகள் அகழப்படுகின்றன. தினம…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
19 JUL, 2025 | 08:12 PM ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய கல்வி மறுசீரமைப்பு குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நோக்குடன் காலி, தக்ஷினபாய கேட்போர் கூடத்தில் ஜூலை 19ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார். புதிய கல்வி மறுசீரமைப்புகள் குறித்து மாகாண அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நான்காவது நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது, "கல்வி மறுசீரமைப்புக்காக நீங்கள் பெற்றுத்தரும் ஆதரவுக்கு நான் …
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
லலித் குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் ; இவர்களாவது நீதியை பெற்றுதருவார்கள் என நம்புகின்றேன் - லலித்தின் தந்தை Published By: RAJEEBAN 29 JUL, 2025 | 03:55 PM லலித் குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் என தெரிவித்துள்ள லலித்தின் தந்தை ஆறுமுகம் வீரராஜா லலித் குகனிற்கும் காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களிற்கும் இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- எனது மகன் காணாமல்போய் 14 வருடங்களாகின்றன, முறைப்பாடொன்றை செய்வதற்காக சிஐடி அலுவலகத்திற்கு சென்றோம். இ…
-
-
- 3 replies
- 314 views
- 1 follower
-
-
யாழ்.ஊடகவியலாளர் ஒருவர் மீது யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடகவளங்கள் பயிற்சி மைய மாணவர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளார்.தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மேற்படி ஊடகவியலாளர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.காவல்துறையினருக்கு முறைப்பாடு ஒன்றினையும் அவர் கடமையாற்றும் பத்திரிகை நிறுவனம் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் திட்டமிட்ட வைகயில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ள யாழ்.ஊடக சமூகம் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் ஊடகவளங்கள் பயி…
-
- 0 replies
- 307 views
-
-
மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் இலங்கையில் நடந்தது போலவே நிகழும்! மக்களின் அடிப்படை உரிமைகள்,கௌரவம், சுதந்திரம் என்பன மறுக்கப்படும் போது, என்ன நிகழும் என்பதை, இலங்கையில் காண முடிந்தது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், தயாரிக்கப்பட்டுள்ள ‘நாடுகளின் மனித உரிமைகள் நடைமுறைகள் -2015′ அறிக்கையின் முன்னுரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் சுதந்திரமாகவும், கட்டுப்பாடுகளின்றியும் வாழ விரும்புகிறார்கள். அவர்களுக்கான அடிப்படை உரிமைகள், கெளரவம், மறுக்கப்படும் போது, அவர்கள் கடைசி முடிவாக, தமது தேவைகளுக்காக எழு…
-
- 3 replies
- 1.2k views
-
-
11 AUG, 2025 | 09:40 AM யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 வீதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் அமர்ந்திருந்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது, உயிரிழந்தவர் மிருசுவில் கரம்பஹம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் தனது வாகனத்தின் மீது மோதுவதைத் தடுக்க டிப்பர் வாகன சாரதி பிரேக் போட்டபோது, அதே திசையில் இருந்து வந்த கூலர் லொரியானது டிப்பர் வாகனத்தின் பின்புறத…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
<p>Your browser does not support iframes.</p> மைத்திரி அனுமதியளித்தாக கூறியது பொய், அப்போது ஜனாதிபதி நானே - மஹிந்த கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த தனது போட்டியாளர் விரும்பும் பாதுகாப்புக் குழுவைத் தெரிவு செய்து ஹெலிக்கொப்டர் மூலம் ஊருக்கு செல்ல அனுமதி அளித்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார். தேர்தலில் தோல்வியடைந்து அலரிமாளிகையில் இருந்து வௌியேறும் போது, இலங்கை ஜனாதிபதி பதவி இருந்தது தன் வசம் என அவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை கண்டுகொள்ள …
-
- 1 reply
- 691 views
-
-
Published By: DIGITAL DESK 3 22 AUG, 2025 | 02:19 PM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223100
-
-
- 99 replies
- 5.2k views
- 2 followers
-
-
இலங்கைக்கு வருகிறார்கள் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்கள் (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு விசேட அறிக்கையாளர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான விடேச அறிக்கையாளர் மொனிக்கா பின்டோவும், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஜுவான் மென்டேஸுமே இலங்கைக்கு இம் மாதம் 29 ஆம் திகதி விஜயம் செய்கின்றனர். மே மாதம் ஏழாம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்த இரண்டு ஐ.நா. விசேட அறிக்கையாளர்களும் இலங்கையின் நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் மதிப்பீடுகளை …
-
- 0 replies
- 258 views
-
-
சம்பந்தனுக்கும் எனக்கும் பனிப்போர் இல்லை: சி.வி. -சொர்ணகுமார் சொரூபன் 'தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், எனக்கும் எவ்வித பனிப்போரும் இல்லை. எனது உடல் ஆரோக்கியமற்றுள்ளது. மருத்துவ உதவியை நாடியிருப்பதால்தான், சம்பந்தனை சந்திக்க முடியாமல் போனது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிமனை ஆசிரிய மாநாடு வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றது. இந்நிகழ்வு முடிந்து வெளியில் வந்த முதலமைச்சரிடம், 'வடமாகாண சபையின் தீர்வுத்திட்டம், எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்படாமல் நேரடியாக அரசாங்கத்திடம் கையளிக்கப்ப…
-
- 1 reply
- 425 views
-
-
மருத்துவத் தவறால் கை அகற்றம் தாதிய உத்தியோகத்தர் கைது; நாட்டைவிட்டு வெளியேறத் தடை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாத வகையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைசாலி என்ற சிறுமி காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்…
-
-
- 1 reply
- 227 views
-
-
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், வன்னி பாதுகாப்புப் படையினரின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். மன்னார் மாவட்ட அபிவிருத்தி, மத விவகாரங்களை மேம்படுத்தல், மன்னாரின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக தெரியவருகிறது. மன்னார் பிராந்தியத்தின் அபிவிருத்திப் பணிகளை வேகப்படுத்துவது குறித்த அரசாங்கத்தின் திட்டங்களை வன்னிப்பிராந்திய கட்டளைத் தளபதி மன்னார் ஆயரிடம் விளக்கிக் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், பாதுகாப்புப் படையினரதும், பொலிசாரினதும் ஒத்துழைப்புடன் இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 834 views
-
-
Published By: Digital Desk 1 04 Oct, 2025 | 10:02 AM நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பரவல் குறித்து பொலிஸாருக்கு நேரடி தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்களின் தொலைபேசி இலக்கங்கள் முன்னதாக, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன. சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்களின் கீழ் உள்ள மாவட்ட பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் கண்காணிப்பாளர்களின் தொலைபேசி இலக்கங்களும் நேற்று வெள்ளிக்கிழமை (03) வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிற்கு தொடர்பினை ஏற்படுத்தி, போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்கலாம் என பொ…
-
-
- 2 replies
- 213 views
- 1 follower
-
-
பிரித்தானியாவிற்கு செல்ல வீஸா கோரும் இலங்கையர்கள் தங்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே அனுப்பி வைக்குமாறு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது. பித்தானியா செல்வதற்கு உத்தேசிக்கும் தினத்திற்கு முடிந்தளவு முன்னதாக அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள பிரித்தானிய வீஸாக் காரியாலயத்தில், நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தினாலயே இவ்வாறு முன்கூட்டி விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கயில் இயங்கிய வீஸா காரியாலயத்தை சென்னைக்கு மாற்றியதன் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட செயற்திறனை அடைய முடியவில்லை எனவும், வீஸா கோரும் இலங்கையர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்த…
-
- 0 replies
- 1k views
-