ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
08 Mar, 2025 | 10:43 AM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், அதனை முன்னிட்டு சனிக்கிழமை (8) வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இறுதிக்கட்டப்போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், நீதியை நிலைநாட்டுமாறும் கோரி முல்லைத்தீவு மாவட்ட உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதியுடன் எட்டு வருடங்கள், அதாவது 2923 நாட்கள் பூர்த்தியடைகின்ற…
-
- 2 replies
- 169 views
- 1 follower
-
-
-
இன்றைய திருமுறிகண்டி போராட்டத்தை எந்த சக்திகளாலும் தடுத்து நிறுத்த முடியாது மாவை சேனாதிராஜா கூறுகிறார் திருமுறிகண்டியில் காணிஅபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை திட்டமிட்டவாறு இடம்பெறும் என்றும் அதனை எந்த சக்திகளாலும் தடுக்க முடியாதெனவும் யாழ்.மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பி.மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தை தடுத்துநிறுத்த பல்வேறு முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டிய மாவை சேனாதிராஜா எது நடந்தாலும் மக்கள் சார்ந்த போராட்டம் நடைபெறும் என்று உறுதிப்படக் கூறியுள்ளார். ஜனநாயக ரீதியான போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்திரித்து நீதிமன்றத்திற்கு பொய் கூறி காணி சுவீகரிப்புப் போராட்டத்தை தடுப்பதற்காக திட்டமிட்…
-
- 0 replies
- 600 views
-
-
தொடர்ச்சியாக இன அழிவைச் சந்தித்த இனமாக தமிழினம் காணப்படுகின்றது ; பா.அரியநேத்திரன் [ Saturday,30 January 2016, 05:54:53 ] தொடர்ச்சியாக இன அழிவைச் சந்தித்த இனமாக தமிழினம் காணப்படுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை இழந்தும் எமக்காக இதுவரை எந்த தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன் நாட்டில் ஆட்சி மாற்றங்கள் வரும்போதும் எமக்கான தீர்வுகள் எட்டப்படும் என்ற கனவுகளும் எமக்குள் இருந்து கொண்டிருக்கின்றது. இதனால் சர்வதே…
-
- 0 replies
- 282 views
-
-
[size=5]மனிதவுரிமையில் மேம்பாடு இல்லாவிடில் ஜெனிவாவில் நடப்பதை காணவேண்டும்![/size] [size=4]இலங்கையின் மனிதவுரிமை விவகாரங் களில் இலங்கை அரசாங்கம் கரிசனையுடன் செயற்பாடாதுவிடின் இவ்வருட இறுதியில் ஜெனிவாவில் நடக்கப் போவதை கொழும்பு பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர்மேனன் தெரிவித்துள்ளார். [/size] [size=4]இலங்கைக்கு கடந்த வியாழக்கிழமை இரவு விஜயம் செய்திருந்த சிவ்சங்கர் மேனன் கொழும்பில் நடத்திய முக்கிய சந்திப்புக்கள் தொடர்பில் இந்திய ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதா வது, ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் இவ்வருட இறு…
-
- 1 reply
- 447 views
-
-
யாழ்.மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு! இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய யாழ். மாவட்ட செயலகத்தில் 68ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வு கொண்டாடப்பட்டது. இதன்போது, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் யாழ். மாவட்ட செயலக முன்றலில் தேசிய கீதம் ஒலிக்க தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகளின் ஒரு அம்சமாக மரநாட்டு நிகழ்வும் மாவட்ட செயலக முன்றலில் மாவட்ட அரச அதிபரால் நாட்டி வைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 366 views
-
-
23.05.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 1 reply
- 1.3k views
-
-
[size=4]“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” என தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை பேசினார். [/size] [size=4]2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து பேசும் முனைவர் த.செயராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பன்மைவெளி வெளியீட்டகத்தால் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது . ஈழப்போரில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபடுவதற்கான காரணங்கள், சிங்கள அரசின் 13ஆவது சட்டத்திருத்தம் தமிழீழ மக்களுக்கு எவ்வகையில் உரிமைகளை மறுக்கிறது, தேசியத் தன்னுரிமை குறித்த அனைத்துலகச் சட்ட விளங்கங்க…
-
- 14 replies
- 1.4k views
-
-
குத்துக்கரணம் அடித்த வெள்ளை வான் சாட்சிகள் – ராஜிதவுக்கு எதிராக வாக்குமூலம் Dec 19, 2019 | 4:43by கார்வண்ணன் in செய்திகள் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கோரியதன் படியே, வெள்ளை வான் கடத்தல்கள் பற்றி செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியதாக, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் வாக்குமூலம் அளித்துள்ளதாக குற்ற விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு முன்னர், ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் தோன்றிய வெள்ளை வான் சாரதி மற்றும் சாட்சி என்று கூறப்பட்ட இரண்டு பேர், குற்ற விசாரணைத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இத…
-
- 0 replies
- 469 views
-
-
Published By: RAJEEBAN 05 APR, 2025 | 12:39 PM ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சி இடம்பெற்ற ஏப்பிரல் ஐந்தாம் திகதியன்று ஜேவிபி அரசாங்கம் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைசாத்திடுகின்றது என முன்னிலை சோசலிஸ கட்சியின் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார். சோசலிஸத்திற்காக குரல்கொடுத்த ஜேவிபியின் உறுப்பினர்கள் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் அரசாங்கம் கைசாத்திடுவதை வேடிக்கை பார்க்ககூடாது என முன்னிலைசோசலிஸ கட்சியின் குமார் குணரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் இலங்கைக்கு எதிர்காலத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பு உடன்படிக்கை எரிசக்திதுறை சம்பந்தமான உடன்படிக்கை உட்பட பல உடன்படிக்கைகள் கைசாத்திடப்படவுள்ள…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
சார்க் வலய நாடுகளில் எச்.ஐ.வி., எயிட்ஸ் தடுப்பு பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான நல்லெண்ணத் தூதுவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். காத்மண்டுவில் அமைந்துள்ள சார்க் நாடுகளுக்கான செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கான இந்த கௌரவப் பதவியை வகிக்கவுள்ள அவர், எச்.ஐ.வி., எயிட்ஸ் தடுப்பு பிரசார நடவடிக்கைகளுக்காக குறிப்பிட்ட காலப் பகுதியில் சார்க் வலய நாடுகள் அனைத்துக்கும் விஜயம் செய்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வலய நாடுகளில் பொது மக்களைச் சந்திப்பதன் மூலம் எச்.ஐ.வி, எயிட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்களை அறிவுறுத்துவதே அவருக்குள்ள பணியாகும் என்று அறி…
-
- 0 replies
- 760 views
-
-
[size=4]புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவுன் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.[/size] [size=4]இலங்கைக் கடற்பரப்பில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்வது அல்லது திருப்பி அனுப்புவதில் பிரச்சினை இருக்காது என கிறிஸ்பொவுன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]எனினும், சர்வதேச கடற்பரப்பில் அல்லது அவுஸ்திரேலிய கடற்பரப்பில் புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் போது சர்வதேச சட்டங்களை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]http://www.sei…
-
- 6 replies
- 833 views
-
-
'வளமான நாடு - அழகான வாழ்க்கை' நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஔிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் - வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி 14 APR, 2025 | 06:25 AM 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஔிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் என தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த…
-
- 3 replies
- 360 views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கா துணை ஜனாதிபதிகள் சிறுபான்மை இனங்களை பிரதிநித்துவப்படுத்த வேண்டும் [ Sunday,21 February 2016, 05:08:20 ] ஸ்ரீலங்காவின் துணை ஜனாதிபதிகளாக மலையகத் தமிழர் உட்பட மூன்று சிறுபான்மை இனங்கள் சார்பிலும் மூன்று பேர் தெரிவாகக் கூடிய வகையில் அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு தொடர்பாக மக்களின் கருத்தறியும் செயற்திட்டம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மலையக ஆய்வகத்தினால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதான செயற்பாட்டாளரான ஏ. லோறன்ஸ் தெரிவித்தார். அத்துடன் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் …
-
- 0 replies
- 259 views
-
-
அனைத்து இலங்கையர்களுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமையட்டும் : ஜனாதிபதி மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமாக வாழ்த்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரின் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய்; நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே இந்த புத்தாண்டு பிறந்திருக்கின்றது. அந்தவகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை புதிய அரசாங்கம், ‘சுபீட்சத்தின் ஆண்டாக’ ஆக…
-
- 4 replies
- 1k views
-
-
செம்மணிப் படுகொலை நினைவு முற்றம் - தமிழ் தேசியப் பேரவை திட்டம் தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை, எதிர்காலச் சந்ததியினருக்குக் கடத்தும் வகையில் செம்மணிப் படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படும். அத்துடன், தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும் என்று தமிழ் தேசியப் பேரவை தெரிவித்துள்ளது. உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பேரவை யாழ்.மாநகர சபைக்கான முன்மொழிவுகளை உள்ளிடக்கிய செயற்றிட்ட ஆவணத்தை நேற்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.ஸ்ரீகாந்தா ஆகியோரும் முன்னாள் வடமாகாண அமைச…
-
- 0 replies
- 108 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எத்தகைய திட்டத்தை தீட்டினாலும் அது எமக்கு தெரியவரும் என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: புலிகளின் தலைவர் தீட்டும் திட்டங்கள் அனைத்தையும் எமது புலனாய்வுத்துறையினர் எமக்கு தெரிவித்து வருகின்றனர். பிரபாகரன் எத்தகைய திட்டத்தை தீட்டினாலும் அது எமக்கு தெரியவரும். அத்திட்டங்கள் அனைத்தையும் இராணுவ புலனாய்வுத்துறையினர் உன்னிப்புடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். கோவில் நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களில் பங்கேற்கும் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களைக் க…
-
- 30 replies
- 4.3k views
-
-
தமிழகக் கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு; இந்தியாவின் அழுத்தத்திற்கு பணிந்தது சிறிலங்கா சிறிலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகக் கடற்றொழிலாளர்கள், இந்திய அரசு சிறிலங்காவுக்கு கோடுத்த அழுத்தத்தை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ம் திகதி தமிழகம் இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க 5 படகுகளில் கடற்றொழிலாளர்கள் 23 பேர் சென்றுள்ளனர். விடுதலையாகியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் சிறிலங்காக் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாகக் கூறி சிறிலங்காக் கடற்படையினர் அவர்களை மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர். அதன்பின்னர் காவற்றுறையினர் மூலம் மன்னார் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அனுராதபுர…
-
- 2 replies
- 523 views
-
-
பிரபாகரன் திரும்பி வருவார்! இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கருத்தை சமீபத்தில் கூறியிருந்தீர்கள், எந்த அடிப்படையில் அப்படி கூறுகிறீர்கள்? எனக்கு வந்த சில நம்பகமான தகவல்களின்படி. 2009, மே 17ம் திகதிக்கு 2 தினங்கள் முன்பே அவர் இலங்கையை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். அவர் உண்மையிலேயே மரணமடைந்திருந்தால், அவரது உடலை கொழும்பில் வைத்து, சர்வதேச ஊடகத்துக்கு ராஜபக்ச …
-
- 4 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி கோட்டா ஆட்சியில் மீண்டும் தொடங்கியது காணி பறிப்பு..! வலி,வடக்கில் 5 ஏக்கா் மக்களின் காணியை பறிக்க திட்டம். யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் 400 மீற்றா் நீளமான பகுதியை மீள வழங்குமாறு யாழ்.மாவட்ட செயலா் என்.வேதநாயகன் பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில், அதனை மீறி தனியாா் காணிக்கு ஊடாக பாதை அமைக்க விமானப்படையினா் முயற்சித்து வருகின்றனா். விமான நிலையத்திற்கு செல்லும் 400 மீற்றா் நீளமான வீதி செப்பனிடப்படாமல் விடப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பாதையை செப்பனிட காணியை விமானப்படை வழங்கவேண்டும். என தொடா்ச்சியாக கோாிக்கை முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அங்குள்ள 11 பொதுமக்களுக்கு சொந்தமான சுமாா் 5 ஏக்கா் காணி…
-
- 0 replies
- 411 views
-
-
தங்கம்மா அப்பாக்குட்டி காலமானார் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 05:52 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சைவத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய "சிவத்தமிழ்ச் செல்வி" தங்கம்மா அப்பாக்குட்டி இன்று காலமானார். அண்மைக்காலமாக நோய் வாய்ப்பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 83. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகியாக இருந்து சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார். பல நாடுகளுக்கும் சென்று சைவ சொற்பொழிவுகள் ஆற்றியும் தனது ஆதரவு இல்லங்களுக…
-
- 30 replies
- 4.2k views
-
-
18 MAY, 2025 | 01:14 PM தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவு கூர்ந்து உணர்வெழுச்சியுடன் உறவுகள் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாகும். அந்தவகையில் இன்றையதினம் முள்ளிவாய்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் முள்ளிவாய்க்கால் கொள்கைப்பிரகடனம் வாசிப்புடன் ஆரம்பமாகிய குறித்த ந…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
தமிழ் புலம்பெயர் மக்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிராகசெயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் புலம்பெயர்தமிழர்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிராக செயற்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளினால் நாட்டுக்குள் வாழ்ந்த தமிழ் மக்களும் அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய விவகார மாநாடொன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் நிலவி வரும் கலாச்சார இடைவெளியே முரண்பாடுகளுக்கு ஏதுவாக அமைந்தது என அவர் …
-
- 3 replies
- 617 views
-
-
"பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் 158 தமிழர்கள்" இலங்கை முழுவதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 158 தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். போர் நடைபெற்ற காலத்தில் காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பான விவாதமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதனடிப்படையில், 103 கைதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகளும் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இப்படியான கைதிகளில், 14 பேர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், ஆன…
-
- 0 replies
- 272 views
-
-
இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ‘கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு’ தொனிப்பொருளின் கீழ் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவல வரைக்குமான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் காலி முகத்திடல் தொடக்கம் புனித தோமஸ் ஆரம்ப பாடசாலை வரைக்கும் 400 மீற்றர் தூரமான வலயத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமை…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-