Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “வடக்கு கிழக்கு இணைந்தால் சுதந்திரம் கிடையாது” : சஜித் வடக்கு கிழக்கு ஒன்றிணைந்தால் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் பயணத்தை அடைந்துகொள்வது கடினமாகும். எனவே வடக்கு கிழக்கு இணைந்தால் சுதந்திரம் கிடையாது. ஆகையால் ஒரே நாடு என்ற அடிப்படையில் வாழ்ந்தால் மாத்திரமே வெற்றிகரமான பயணத்தை முன்னெடுக்க முடியும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பௌத்த மக்களுக்கு வடக்கில் விகாரைகள் நிர்மாணிப்பதற்கு உரிமையுள்ளது. அதேபோன்று இந்துக்களுக்கு தெற்கில் கோயில்கள் நிர்மாணிப்பதற்கு உரிமை உள்ளது. அனைத்து மதத்தவர்களுக்கும் தமது மத அடிப்படையில் சுதந்திரமாக வாழ்வதற்கு பூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் …

  2. சிங்களவர்கள் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் குமார வெல்கம 14 மார்ச் 2013 இலங்கையில் சிங்களவர்கள் குறைந்து வருவவதாகவும் இதனால் சிங்களவர்கள் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழில் செய்யும் அதேவளை திருமணம் செய்து பிள்ளைகளையும் அதிகளவில் பெற்றெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற போக்குவரத்துச் சபைக்கான புதிய நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஜனத் தொகையில், சிங்களவர்கள் குறைந்து கொண்டு வரும் நிலையில், இளைஞர்கள் தொழில் புரிந்து கொண்டு, எதிர்கால சிங்கள சந்ததிகளை உருவாக…

  3. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை அழிப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் விளக்கம் (எம்.மனோசித்ரா) இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த 121 படகுகளை அழிப்பதற்கு சட்டத்தின் பிரகாரம் அதிகாரம் இல்லை என்றும் , அவற்றை கிருமி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுத்து அதன் பின்னர் உரிய தரப்பினருடன் பேசி தீர்வு காணப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார். பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு அனுப்பியுள்ள தெளிவுபடுத்தல் கடிதத்திலேயே சட்டமா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு வந்த படகுகள் தொடர்பான விசாரணைகள் கு…

  4. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும் என் வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சற்று முன் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம் முன்பு போராட்டத்தை துவங்கியிருக்கிறார்கள் . இதேபோன்று மாவட்டத் தலைநகரங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறு…

  5. ஞானசாரர் - நீதியமைச்சர் முக்கிய பேச்சு -அழகன் கனகராஜ் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கும் நீதியமைச்சர் விஜேதாச ராஜிபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், தற்போது முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/186674/ஞ-னச-ரர-ந-த-யம-ச-சர-ம-க-க-ய-ப-ச-ச-#sthash.bqhCi8CN.dpuf

  6. இரு தரப்பும் போர்க் குற்றங்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்துக்களை சிறிலங்கா அரசு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 393 views
  7. யுத்தம் நிறைவுற்று எட்டு வருடங்களாகியும் படையினரின் ஆக்கிரமிப்பில் பொதுமக்களின் காணிகள் -ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் - சபையில் மாவை எம்.பி. பகிரங்கமாக தெரிவிப்பு 65ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு மீள்குடியேற்ற அமைச்சர் மீது நம்பிக்கை இழப்பு மக்களுக்கு ஒரேமாதிரியான வீடுகளே அவசியம் யுத்தம் நிறை­வ­டைந்து எட்டு வரு­டங்­க­ளாகின்ற போதும் மக்­களின் காணிகள் படை­யி­னரின் ஆக்­கி­ர­மிப்பில் இருக்­கின்­றன. அவை உடன் விடு­விக்­கப்­பட வேண்டும் என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தவை­வரும் தமி ழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா சபையில் வலி­யு­றுத்­தினார். வடக்கில் …

  8. சிறிலங்காவின் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரச கொடாப்பிட்டிய பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (10.03.09) அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து மாத்தறை உட்பட கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் 250 தமிழ் இளைஞர், பெண்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 382 views
  9. ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள் கடந்த 2 வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூரில் மாணவர்கள் பல்வேறு போராட்டம் செய்தனர். கடந்த 3 நாட்களாக போராட்டம் நடக்கவில்லை. இந்நிலையில் மாணவர்கள் வேலூரில் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஈழத் தமிழர்களை ஆதரித்தும், அவர்களுக்காக உயிர் நீத்த விக்ரம், கவுதமி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், ஆர்ப்பாட்டமும் வேலூர் அனைத்து மாணவர்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று நடந்தது. அண்ணாகலை அரங்கம் அருகில் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து மாணவர் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். தற்கொலை செய்து கொண்ட விக்ரம், கவுதமி உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். வேலூரில் மாணவ…

    • 0 replies
    • 597 views
  10. சீரற்ற காலநிலை: வவுனியாவில் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டன by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/12/home-1.jpg சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன. கடந்த சிலநாட்களாக தொடர்ச்சியாக வீசிவரும் காற்றுடனான கடும் மழைக்காரணமாக வவுனியா வேலங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் 6வீடுகள் சேதமாகியுள்ளதோடு, 4குடும்பங்களைச் சேர்ந்த 15பேர் இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை), சின்னத்தம்பனை கிராமத்தில் தற்காலிக வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்த காரணத்தினால், வீடுகளுக்குள் கைக்குழந்தைகளுடன் வாழ்வது …

  11. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என அங்கு கடமையாற்றிய அக்சன் பாம் நிறுவனத்தின் மனிதாபிமான சட்ட ஆலோசகர் போலின் செற்கியூற்றி வலியுறுத்தி கூறியுள்ளார். இலங்கையில் அரச இராணுவமே பற்பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசையே சொந்தமாக விசாரணை நடத்தும்படி கோருவது நகைப்பிற்குரியது. மூதூர் நடைபெற்ற படுகொலைகள் குறித்து இலங்கையின் மூன்று நீதி விசாரணைகளை நெருக்கமாக அவதானித்தோம். ஆனால் அரசியல் தலையீடுகள் மற்றும் தவறுகளால் விசாரணைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுபறியாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போரின் போது தமது 17 பணியாளர்கள் …

  12. இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்ற கையெழுத்து மற்றும் விழிப்புணர்வு பரப்புரை தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் இன்று சென்னை மெரீனா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து அந்த அமைப்பின் செய்திக் குறிப்பு தெரிவித்தாவது, தற்போது தமிழகத்தில் பெரும்பாலான கடைகளில் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பிஸ்கட், இனிப்புகள், பழங்கள், இறைச்சி, பருத்தி ஆயத்த ஆடைகள் முதலிய பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக இந்திய அரசு இலங்கைக்கு வரிச் சலுகை அளித்த பின்பு இ இலங்கையில் இருந்து நிறைய பொருட்கள் தமிழக சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளது. இதனால் இலங்கை பொருளாதாரம் பலம்பெரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இலங்கையின் பொருளாதாரம் பலம்பெற்றால், இலங்கை அரசு மென்மேலும் ஆயுதம் வா…

  13. சிறிலங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பு வன்போர் முற்றுகைக்குள் பாரிய மனித அவலங்களுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கான உலர் உணவு சேகரிக்கும் செயற்பாடு நோர்வேயில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 294 views
  14. நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கையருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகப் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 31 வயதான பிரதீப் மூர்த்தி என்ற இலங்கையருக்கு 20 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 375000 ஸ்ரெலிங் பவுண்ட் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நன்கொடைகளை நிதிகளை கையாடல் செய்ததாகவும், அதற்கு போலிக் கணக்கு விபரங்களை காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இலங்கையர் சூதாட்டப் பழக்கமுடையவர் எனவும், இந்தப் பணத்தை சூதாட்டத்தில் ஈடுபடுத்தியிருக்கலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90686/…

  15. வடமராட்சி குடந்தனையில் பெண் கொலை தொடர்பில் மோப்ப நாய் உதவியுடன் நபர் ஒருவர் கைது கத்தி மீட்பு - தும்பளை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சகோதரர்கள் கைது 2016-12-22 10:29:18 (வடமராட்சி நிருபர்) பருத்­தித்­துறை தும்­ப­ளையில் சகோ­த­ரர்­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற கைக­லப்பை விலக்கச்சென்ற தம்­பியை கத்­தியால் குத்தி கொலை செய்த சம்­பவம் தொடர்­பாக இரு சகோ­த­ரர்­களும் பருத்­தித்­துறை பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். ஒரு­வரை பருத்­தித்­து­றை­யிலும் மற்­ற­வரை சாவ­கச்­சே­ரி­யிலும் வைத்து பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இதே­வேளை குடத்­தனை பொற்­ப­கு­தியில் தங்­க­வே­…

  16. இரகசியங்களை பாதுகாக்கவே அரசு என்னை வெளிநாடு செல்ல முடியாமல் செய்துள்ளது: பொன்சேகா By General 2013-04-20 11:03:15 அரசாங்கம் தனது இரகசியங்கள் வெளியுலகிற்கு தெரியவருவதை தடுக்கும் பொருட்டே தன்னையும், முன்னாள் பிரதம் நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவையும் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாதவகையில் தடைகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மூடி மறைக்க முயல்வதாகவும், தான் வெளிநாட்டுக்குச் செல்லும் பட்சத்தில் அதன் நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்துக்கு தெரியவரக்கூடும் என பயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்களுக்கு உண்மையை தெரிந்துகொள்வதற்கான உரிமையை மட்டுப்…

    • 3 replies
    • 542 views
  17. முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.! வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில் ஒன்றான முல்லைநகரின் மத்தியில் உள்ள மகாத்மாகாந்தி சிலை நேற்று இரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் இந்த சிலை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இந்த சிலை அமைப்பது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சிலை உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாராளுமன…

  18. ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி: 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை செலுத்த வேண்டும் by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/03/ajith-nivard-cabraal.jpg ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை வழங்க வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு கூறினார். அத்தோடு ரூபாயின் பரிமாற்ற வீதம் சீராக இல்லாதமை காரணமாக கடனின் மதிப்பு அதிகரித்துள்ள…

  19. யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞர் ஒருவருக்கு மல்லாகம் நீதிமன்றம் மூவாயிரம் ரூபா தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த குறித்த இளைஞர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிசாரால் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்தே குறித்த இளைஞருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் சுன்னாகம் நகரப் பகுதிக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் அவருடன் வந்தவரை இறக்கிவிட்டு அப் பகுதியில் பல தடவைகள் சுற்றியுள்ளார். இதனை அப்பகுதியில் ரோந்தில் ஈடுப…

    • 5 replies
    • 784 views
  20. இனப்பிரச்சினை என்று கூறி கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடி கொள்கிறார்கள் – காமினி லொகுகே இனப்பிரச்சினை என்று கூறி கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் காமினி லொகுகே மேலும் கூறியுள்ளதாவது, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது. 2009ஆம் ஆண்டுடன் இனப்பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப…

  21. இலங்கையில் பிரபல கார் தொழிற்சாலை : அடிக்கல் நாட்டப்பட்டது குளியாப்பிட்டியவில் அமையப்பெறவுள்ள வொக்ஸ்வாகன் மோட்டார் கார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று நடைபெற்றது. குளியாப்பிட்டிய லபுயாய பிரதேசத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் குறித்த மோட்டார் வாகன தொழிற்சாலை அமையப்பெறவுள்ளது. அடிக்கல் நாட்டு நிகழ்வில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உட்பட பலர் கலந்து கொண்டனர். http://www.virakesari.lk/article/15029

  22. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியாக டேவிட் டாலி நியமனம் 04 மே 2013 இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியாக டேவிட் டாலி நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட் டாலி தற்போது அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியாக கடமையாற்றி வருகின்றார். அசர்பைஜான், டொமினிக்கன் குடியரசு, ஹொண்டுராஸ், பரகுவே மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத்துறைப் பொறுப்பாளா கெதரீன் அஸ்டனினால் இந்தப் புதிய நியமனங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை குறித்த நாடுகளின் அரசாங்கங்கள் அங்கீகரிக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கான பிரதிநிதியாக டேவிட் ட…

  23. விடுமுறையைக் கழிப்பதற்காக சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த தமிழ்ச் சகோதரங்கள் விபத்தில் சிக்கிப் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சகோதரி மற்றும் உறவினரான ஒரு பெண் ஆகிய இருவர் இவ் விபத்தில் பலியாகினர். இன்று அவ் விபத்தில் காயமடைந்த சிறுவனும் சிகிச்சை பலனின்றி மரணமானான். கொழும்பு வெள்ளவத்தை பகுதி வீதியில் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், கார் ஒன்று மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) உயிரிழந்ததுடன், ஜவீனின் சகோதரியின் மகள் (பாலசூரியன் வாரணி (29) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழ…

    • 28 replies
    • 1.7k views
  24. யாழ்.தையிட்டியில் தனியார் காணியையும் உள்ளடக்கி பாரிய விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..! யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் ஒரு பகுதியையும் எடுத்து “திஸ்ஸ விகாரை” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. 100 அடி உயரத்தில் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டுள்ளது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.