Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் இரண்டு நோக்கங்கள் குறித்து ஆராயவே இலங்கை சென்றுள்ளார் விக்ரமபாகு: ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இரண்டு நோக்கங்கள் குறித்து ஆராய்வதற்காகவே இலங்கைக்கு சென்றதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள, வேலைத்திட்டங்களை ஆராய்வதற்கும், தமிழ் மக்களுக்கு தனியான தாயகத்தை உருவாக்குவதற்கு முடியுமா என்பது குறித்து ஆராயவுமே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளின் செயலாளர் என்ற வகையில், தமது அமைப்பில் இணைந்துள்ள நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும், கோரிக்…

    • 0 replies
    • 1.2k views
  2. 'யுத்த அங்கவீனர்களை கணக்கிட காலம் தேவை’ வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் தொடர்பில் கணக்கிடுவதற்கு, இன்னும் இரண்டுவார கால அவகாசம் வேண்டுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிநின்றார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்த கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இ…

  3. வெள்ளை யானைகள் என குறைகூறுகின்றனர் : அரசின் அழைப்பை முதலமைச்சர்கள் நிராகரிப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வழங்காமல் எமக்குரிய நிதியினையும் முடக்கி வைத்துக் கொண்டு எம்மை செயற்படவிடாமல் கைகளை கட்டிவிட்டு எம்மை வெள்ளை யானைகள் என குறைகூறுவதை மாத்திரம் இன்று சில அரசியல்வாதிகள் செய்துவருவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஊடாக விடுக்கப்பட்ட சந்திப்பிற்கான அழைப்பை அனைத்து மாகாண ம…

  4. நாளை பிறக்கின்ற பிலவ வருடம் அனைவருக்கும் அமைதியைக் கொடுக்கட்டும் -க.வி.விக்னேஸ்வரன் 14 Views நாளை பிறக்கின்ற பிலவ வருடம் அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும் அமை தியையும் நல்க வேண்டும் என நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக க.வி.விக்னேஸ்வரன் விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “எமது முன்னோர்கள் தைத் திருநாள், சித்திரை வருடப் பிறப்பு, தீபாவளித் திருநாள் மற்றும் விசேட தினங்கள் அனைத்திலும் காலை எழுந்து ஸ்நானம் செய்து தூய ஆடை அணிந்து ஆலயங்களுக்குச் சென…

  5. புதன்கிழமை, 3, ஜூன் 2009 (17:1 IST) கலைஞருக்கு இல.கணேசன் வாழ்த்து நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து நாட்டுக்கும் தமிழுக்கம் தொண்டாற்ற வல்ல சக்தியினை ஆண்டவன் அருளட்டும் என பிரார்த்திக்கின்றேன் என்று பாஜக தமிழ் மாநில செயலாளர் இல.கணேசன் முதல்வர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைப்பு, உழைப்பு, உழைப்பு, உடல் நலம் குன்றய நிலையிலும் உழைப்பு என்கின்ற அவரது உதாரணம் பொது வாழ்க்கையில் உள்ள அனைவருக்கும் ஒரு நல்லதொரு முன்னுதாரணம். கருணாநிதி பல்லாண்டு நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து நாட்டுக்கும் தமிழுக்கும் தொண்டாற்ற வல்ல சக்தியினை ஆண்டவன் அருளட்டும் என பிரார்த்திக்கின்றேன் எனறு…

    • 1 reply
    • 961 views
  6. இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வாக்குறுதி அளித்தபடி, 13வது திருத்தச்சட்டத்துக்கும் அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் இந்திய தேசிய பாதகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=21372

  7. வலைத்தளங்களில் வாட்டி எடுக்கப்படும் பொலிஸ் அதிகாரி யாழ்ப்­பா­ணத்தில் காணா­மல் ­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்த போராட்­டத்தின்போது யாழ்.பிராந்­தி­யத்­திற்கு பொறுப்­பான பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களை மிக கேவ­ல­மான வார்த்­தை­களால் பேசிய சம்­ப­வ­மா­னது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன், குறித்த சம்­பவம் தொடர்­பான காணொளி காட்­சி­யா­னது சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் வேக­மாக பரவி வரு­கின்­றது. குறித்த பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் 'எருமை மாடு மாதிரி கதைக்­கி­றியே, நீ படிச்­சி­ருக்­கியா, மண்­டைக்­குள்ள சரக்கு இருக்கா' போன்ற வார்த்­தை­களால் பேசி­ய­துடன், ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரை மிக கேவ­ல­…

    • 1 reply
    • 374 views
  8. ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படக் கூடாது – மன்னார் மறைமாவட்ட ஆயர் ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 2 ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை ஒவ்வொரு வருடமும் மறக்காது நினைவுகூர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதேவேளை இந்த குண்டு தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்களையம் அவர்களுக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதையும் இன்னும் சரியாக கண்டு கொள்ளவில்லை என்றும் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்ட…

    • 1 reply
    • 469 views
  9. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் சகல தனியார் நிலங்களும் அரசுடைமையாகும் வெளியார் அபகரிப்பதைத் தடுப்பதே நோக்கமாம் [07 யூன் 2009, ஞாயிற்றுக்கிழமை 12:35 பி.ப இலங்கை] முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் உள்ள சகல நிலப் பகுதிகளும், அரசநிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக அறியப்படு கின்றது. மேற்படி மூன்று மாவட்டங்களி லும் வாழ்ந்த மக்கள் அகதிகளாக்கப் பட்டு, அநாதரவான நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இவர்கள் அவரவர் சொந்த இடங்களில் மீளக் குடி யேற்றப்படும் வரை மன்னார், முல்லைத் தீவு, கிளிநொச்சிப்ப் பிரதேசங்களைச் சேர்ந்த சகல தனியார் மற்றும் அரசாங்க நிலங்களும் அவசரகாலச்சட்டத்தின் கீழ் உடனடியாக அரசுடைமையாக்கப்படவுள்ள தாக சிங்கள…

    • 0 replies
    • 1.4k views
  10. போரின் உக்கிரத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அடிப்படை வசதிகள் ஏதுமற்று முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கும் வகையில் உணவு, மருந்து மற்றும் அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் அடங்கிய கப்பல் ஒன்றை சிறிலங்காவுக்கு அனுப்பி வைப்பதற்கு அனுசரணை வழங்கும்படி அவுஸ்திரேலிய அரசினை அந்நாட்டின் விக்டோரிய மாநில அமைச்சரும் விக்டோரிய மாநில திட்டமிடல் துறையின் செயலருமான ஜெனி மிக்கக்கோஸ் கோரியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 340 views
  11. பருத்தித்துறையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பாரிய சுரங்கப் பாதை கண்டு பிடிப்பு: அதிர்ச்சியில் இராணுவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நகரையும் துறைமுகப் பகுதியையும் இணைக்கும் பாரிய சுரங்கப் பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. பருத்தித்துறை நகரின் மத்தியில் பஸ் நிலையத்தில் வீதி திருத்தப் பணிகள் ஈடுபட்டிருந்த புல்டோசர் வாகனம் வீதியிலுள்ள பாரிய குழியொன்றில் திடீரென்று இறங்கியது. இதன் பின்னர் அந்த குழி நீண்டு கொண்டு சென்றதால் அச்சமடைந்த வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தினர் இதனை இராணுவத்தினருக்கு அறிவித்தனர். இந்நிலையில் இது துறைமுகத்தை நோக்கி செல்லும் சுரங்கப்பாதை தானா? என இராணுவத்தினர் ஆய்வுகளை செய்து வருகின்றனர். விடுத…

    • 1 reply
    • 892 views
  12. ஐ.நாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்குவதற்கு கூட்டமைப்பு ஆதரவு அளித்தது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் முல்லைத்தீவில்!! ஐநா சபையில் இந்த வருடம் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்தது தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்தும் முகமாக தெளிவு படுத்தல் கூட்டம் இன்று(30) முல்லைத்தீவில் இரண்டு இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் வருகையுடன் இடம்பெற்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ.சுமந்திரன் அவர்…

  13. அதிகரித்து வரும் கொரோனா: இலங்கைக்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை ஜப்பான் மற்றும் இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து, அந்தந்த நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு எதிராக பயண ஆலோசனை எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, இந்த வாரம் மேற்கொண்ட மதிப்பாய்வு நடவடிக்கையை அடுத்து 4 ஆம் எச்சரிக்கை மட்டத்துக்குள் அமெரிக்கா இலங்கையினை உள்ளடக்கியுள்ளது. இதேவேளை ஜப்பானுக்கான அனைத்து பயணங்களையும் அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் எச்சரித்துள்ளது. அத்தோடு குறித்த நாட்டிற்குச் செல்ல வேண்டியவர்கள் அங்கு பயணம் செய்வதற்கு முன்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்த…

  14. இலங்கையின் புதிய நியமனங்கள் இடைக்கால நீதிக்கான பொறிமுறைகளை சீர்குலைக்கின்றன - ஜஸ்மின் சூக்கா (எம்.மனோசித்ரா) இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் பொலிஸ் அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டு முன்னைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால நீதிப் பொறிமுறை முழுமையாக இராணுவமயப்படுகின்றது. http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/70809/thumb_large_yasmin_sooka_se18.jpg முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஹப்பு ஆராச்சிகே ஜெயந்த சாந்த குமார விக்ரமரட்ணவின் நியமனம் கடந்த மே மாதம் 20 திகதியன்று பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இடைக்கால நீதி தொடர்பான முன்னணி நிபுணர் ஜஸ்மின் சூக்கா, இந்த ந…

  15. வவுனியாவில் உள்ள பாரதிபுரம் மகாவித்தியாலய அதிபர் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 461 views
  16. தமிழ் மக்களை அதிகாரமற்ற கொத்தடிமைகளாக்குவதற்காகவா அரசு போர் வெற்றியைப் பயன்படுத்தப்போகின்றது எனக் கேள்வி எழுப்பியிருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் உள்ள தமிழர்கள் விலங்குகளை விடவும் கேவலமான நிலையில் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மங்கள சமரவீரவுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: "நலன்புரி நிலையங்களில் உள்ளவர்கள் பாரிய அவலங்களை எதிர்நோக்கியவாறு தவ…

    • 0 replies
    • 418 views
  17. 'பதவி விலகத் தயங்கோம்' எஸ்.நிதர்ஷன் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலகுவது தான் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வாக இருக்குமென்றோ அல்லது தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலக வேண்டுமென்றோ இருந்தால், நாங்கள் அதனைச் செய்யத் தயங்க மாட்டோம். பதவி விலகுவதென்பது எங்களுக்கு புதிய விடயமல்ல. " என்று, தமிழரசுக் கட்சியின் தலைவரும் த.தே.கூவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். சமகால நிலமைகள் தொடர்பில் மாவை சேனாதிராசா எம்.பியிடம் நேற்றுச் சனிக்கிழமை (15) வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜே.ஆர்.ஜெயவ…

  18. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ரூ.13 ஆயிரம் கோடி கடனுதவி இரண்டரை பில்லியன் அமெரிக்கன் டொலர் கடனுதவியை பெறவும், வழங்கவும் பரஸ்பரம் இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் இணங்கியுள்ளன. சிறிலங்கா அரசு நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டதாகத் தெரியவில்லை இருப்பினும் முனைய தொகையை விட அதிக பணத்தை சர்வதேச நாணய நிதியம் தற்போது வழங்கவுள்ளதாகத் தெரிகிறது. ஏன் இந்தக் கபட நாடகம், இழுத்தடிப்பது போல உலகிற்குக் காட்டி இறுதியில் தமது சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளன உலக நாடுகள். இவர்கள் எப்போதுமே பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி கவலையடைய்ப் போவதில்லை என்பதே யதார்த்தம். 25 வருட கால் போர் ஓய்வுக்கு வந்ததையடுத்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கைக…

  19. சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள பேருவளை பகுதியில் இரு முஸ்லிம் மதப் பிரிவினரிமையே ஏற்பட்ட மோதல்களையடுத்து 28 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் வன்முறைகள் உருவாகுவதைத் தடுப்பதற்காக படையினரும் காவல்துறையினரும் தொடர்ந்தும் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவு

    • 0 replies
    • 357 views
  20. இந்த பகுதி குடும்பி மலையை காட்டுகிறது உண்மையில் இது தொப்பிகலை அல்ல தொப்பிகலை வேறு இது 2006 ல் யுத்ததிற்கு முன்பு இருந்த இயல்பு காட்சி. இன்றைய தொப்பிகலை அன்று குடும்பி மலையாய் இருந்த கண் கவர் காட்சிகள் யுத்தத்திற்கு முன்னர் மிகவும் செழுமையும் அழகும் நிறைந்த இவ் இடம் இன்று பாலைவனமாகாத குறையில் உள்ளது பெயரை மாற்றி குதுகலிக்கும் அரசு அங்குள்ள குடிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்து அழித்து சின்னா பின்னமாக்கியுள்ளது பல வகையில் வழமுள்ள நிலப்பரப்புக்களை காடு வளர விட்டு அழகு பாற்பதில் குறியாயிருக்கும் பாதுகாப்பமச்சின் செயலர் மக்களின் வயிற்றுப் பிளைப்பைப் பற்றி சிந்திக்காமல் நடிப்பது விந்தையானாலும் பாவத்தின் கூலி இவரையும் சாரும் www.irruppu.com

  21.  அகதிகள் 46 பேர் நாடு திரும்பினர் கனகராசா சரவணன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்தினால் (UNHCR), இலங்கை அகதிகள் 46 பேர், இந்தியாவிலிருந்து இன்று (27) காலை 11 மணிக்கு மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனரென, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர் 1990ஆம் ஆண்டு, நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியா - தமிழ் நாட்டில் தஞ்சமடைந்து முகாம்களில் வாழ்ந்துவந்த கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சோந்தவர்களே, இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/195570/…

  22. இலங்கை சீனாவில் காலணியாக மாற்றமடைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அண்மையில் கொழும்புத் துறைமுக விரிவாக்கல் ஆரம்ப நிகழ்வின் போது இது உறுதிப்படுத்தப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார் . கொழும்புத்துறைமுகத்தின் குறித்த பகுதி தொடர்பில் சீன நிறுவனமொன்று 2048ம் ஆண்டு வரையில் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். துறைமுக நடவடிக்கைகளின் அரைவாசி லாபம் சீன நிறுவனத்திற்கே சென்றடையும் என அவர் தெரிவித்துள்ளார். 15 வீத வருமானமே கொழும்புத் துறைமுகத்திற்கு கிட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுக விஸ்தரிப்பு ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globa…

    • 2 replies
    • 748 views
  23. சக்தி டிவி செய்திகள் 1st May 2017, 8PM

  24. நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு யாழ்வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வுக்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள நிலையில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் காணாமல் போனோரை கண்டறியும் குழுவினால் கவனயீர்ப்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தகாலத்தில் காணாமல்போனவர்கள் மற்றும் யுத்தத்தின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்களை கண்டறிதல் தொடர்பாகவும், சிறைகளில்வாடும் தமிழ் அரசியல் கைதிகளதும், புனர்வாழ்வு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகளதும் விடுதலை தொடர்பாகவும், இராணுவம் மற்றும் அரசினால் மே…

    • 1 reply
    • 570 views
  25. நல்லாட்சி அரசாங்கமும் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது! - இரணைத்தீவு மக்கள் கவலை [Saturday 2017-05-06 18:00] எங்களால் உருவான நல்லாட்சி அரசாங்கமும் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது என, இரணைத்தீவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இன்று ஆறாவது நாளாகவும் சொந்த நிலத்துக்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரணைத்தீவு மக்கள், தாங்கள் தாங்கள் மீண்டும் ஊருக்குச் செல்லும் வரை போராட்டத்தில் ஈடுப்பட போவதாகவும் தெரிவித்துள்ளனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கணவனை இழந்த பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது, “இரணைத்தீவில் இருந்த காலத்தில் காலையில் அறு மணிக்கு கடலுக்குச் சென்றால் ஏழு மணிக்கு வீட்டுக…

    • 0 replies
    • 346 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.