Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை" (ஆர்.யசி) சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும் என கேள்வி எழுப்பும் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து கூறும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/25828

  2. 28/05/2009, 22:29 ] "விடுதலைப் புலிகளை சிறிலங்கா வெற்றி கொண்டதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான்" - பாகிஸ்தான் ஊடகம் பாகிஸ்தான் நவீன இராணுவ இயந்திரக் கருவிளை சிறிலங்காவுக்கு விநியோகம் செய்ததும் மற்றும் தனது உயர் பயிற்சி பெற்ற இராணுவ அதிகாரிகளை சிறிலங்காவில் இருக்கவைத்ததும், சிறிலங்கா, விடுதலைப் புலிகளை வெற்றிபெறுவதற்கு முக்கிய பங்கு வகித்துள்ளன என்று பாகிஸ்தான் ஊடகம் உரிமை கோரியுள்ளது, என ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி தெரிவித்துள்ளது. சிறிலங்கா மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு கூட்டமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா வெற்றி கொண்டதற்கு முக்கிய பங்கு என பாகிஸ்தான் ஊடகம், பாகிஸ்தான் நிறுவனங்களின் முக்கிய ஊற்றுகளை எடுத்துக்கூறி செய்தி தெரிவித்துள்ளது. பாகிஸ்தா…

  3. "தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயம் தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கின்றது. கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டு விட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா?" என்று தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 460 views
  4. "விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த சட்டம்,ஒழுங்கு இப்போது இல்லை" விஜயகலாவின் சிந்தனையல்ல மக்களுடையது. "இன்றைய சூழலில் எமது அரசியல் வாதிகள் உட்பட பல்வேறு விதமானவர்கள் மாகாண சபையினுடைய அதிகாரங்களை குறைப்பதிலேயே முனைப்பாக இருக்கின்றனர்" என வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். வட மாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "வட பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. கொள்ளை,கொலை, பாலியல் வன்புனர்வு போன்ற பல்வேறு விதமான குற்றச் செயல்கள் தொடர்ந்தும் இ…

  5. 7 அக்டோபர் 2020 பட மூலாதாரம், JDS NOFIREZONE தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாக செயல்பட்டார் என முன்னாள் இராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா வெளியிட்ட கருத்து, சர்வதேச ரீதியில் மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு உணவு, தண்ணீர் வழங்கி, அவரை இலங்கை இராணுவமே சுட்டுக் கொலை செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். அப்போது அவையில் பேசிய சரத் ஃபொன்சேகா பாலச்சந்திரன் தொடர…

    • 2 replies
    • 913 views
  6. "விடுதலைமூச்சு" திரைப்படம் திரையிடத் தடை விதிக்குமாறு சிறீலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுதலைமூச்சு திரைப்படத்தைத் திரையிடுவதற்கு அனைத்துலக நாடுகள் தடை விதிக்க வேண்டும் என சிறீலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் அனைத்துலக ரீதியில் தங்களது பரப்புரைகளை மேற்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை திரையிடுவதற்கு தடை செய்யுமாறு சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ், நோர்வே, டென்மார்க், ஆகிய நாடுகளிடம் இந்தக் கோரிக்கையை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. நோர்வேயில் விடுதலைப் புலிகளை தடை செய்யாதபோது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் திரைப்படத்தை தடை செய்…

  7. தமது விடுதலை விரைவு படுத்தப்படுவதை எதிர் பார்த்தபடி பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் நால்வரும் வெலிக்கந்தவை அடுத்துள்ள கந்தன்கடுவ என்ற இடத்திலுள்ள திறந்தவெளி தடுப்பு முகாமில் காத்திருக்கின்றனர் என்று அவர்களை நேற்று நேரில் பார்வையிட்ட விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் கே.கந்தசாமி "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார். "விடுதலையை விரைவு படுத்துங்கள்'' என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது என்றும் பேராசிரியர் கூறினார். பயங்கரவாத விசார ணைப் பிரிவுப் பொலிஸா ரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்தவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் அவர்களின் பெற்றோரும், பல்கலைக்கழக பேராசிரியர்களும்பார்வையிட்டுள்ளனர். இரண்டு மணி நேரம் மாணவர்களுட…

    • 0 replies
    • 293 views
  8. "விடுவிக்கப்பட்ட" பிரதேசங்களில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படும்: ஜகத் ஜயசூரிய திகதி: 19.07.2009 // தமிழீழம் இலங்கையின், வடபகுதியில் சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் தேவையின் நிமித்தம் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படுமென புதிய இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் தளபதியாக பதவியேற்ற பின்னர் நேற்று சனிக்கிழமை தலதாமாளிகைக்கு சென்று வழிபட்டதுடன் மல்வத்தை மகாநாயக்க தேரர் திப்பட்டுவ சுமங்கள தேரரையும் சந்தித்து ஆசி பெற்றதுடன் ஊடகவியலாளர்களையும் சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். "விடுவிக்கப்பட்ட" பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துதல், அரசு மேற்கொண்டுவரும் புனர் நிர்மானப்பணிகள், மற்…

  9. தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13ம் திருத்த சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக ஐநா சபைக்கும், இந்தியாவுக்கும் அல்லது எந்த ஒரு உலக நாட்டுக்கும் இலங்கை அரசு எந்த வித உறுதிமொழியும் கொடுக்கவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச கூறுவது உண்மைக்கு மாறான வெட்கமற்ற பொய்யுரை ஆகும். யுத்தம் முடிந்த இரண்டு நாட்களில் இலங்கை வந்த ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன்பின்னர் 21/05/2009 என்று திகதியிடப்பட்டு கொழும்பிலிருந்து வெளியிடப்பட்ட எழுத்து மூலமான அதிகாரப்பூர்வமான இலங்கை அரசு- ஐநா சபை கூட்டறிக்கையில், இலங்கை அரசாங்கம் 13ம் திருத்தத்தை அமுல் செய்வதுடன், தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதை மேலும் அபி…

  10. "விமானத் தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகளின் உட்கட்டுமானங்களை ஒருபோதும் சிதைக்க முடியாது' [06 - October - 2008] விமானத் தாக்குதலில் மேலோங்குவதன் மூலம் எதிர்த்தரப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை சிதைத்துவிட முடியும் என்பது படைத்துறை வல்லுநர்களின் கருத்து. ஆனால், விடுதலைப் புலிகளின் உட்கட்டுமானங்கள் வெளியில் தெரிவதில்லை. எனவே, இது அவர்களுக்கு பொருந்தப்போவதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "லக்பிம' ஆங்கில வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வான் தாக்குதலில் மேலோங்குவதன் மூலம் எதிர்த்தரப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை சிதைத்துவிட முடியும் என்பது வான் தாக்குதல் கொள்கை வகுப்பாளர்களான கேணல் ஜோன்…

    • 0 replies
    • 1.1k views
  11. நித்திரையில் நடக்கும் நோயினால் விமானக் கதவினை திறந்தேன் - ரம்மித் ரம்புக்வெல்ல நித்திரையில் நடக்கும் நோயினால் விமானக் கதவினை திறந்ததாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரம்மித் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 35000 அடி உயரத்தில் நடு வானில் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முயற்சித்ததாக ரம்மித் ரம்புக்வெல்ல மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. எனினும், நித்திரையில் நடக்கும் நோய் காரணமாக இவ்வாறு விமானக் கதவினை திறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மதுபானம் அருந்திய காரணத்தினால் விமானக் கதவினை திறந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல் நித்திரை விழித்திருந்ததாகவும் இதனால் ஏற்பட்ட களைப்பின…

    • 9 replies
    • 825 views
  12. "எமது பிரச்சினையில் அத்துமீறித் தலையிட்டு பிரபாகரனைப் பாதுகாப்பதற்கு முற்பட்டால் வியட்நாமில் கற்ற பாடத்தை அமெரிக்காவுக்கு புகட்டுவோம்" என சிறிலங்காவில் உள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அரசியல் ஆலோசகரும் சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கடுமையாக எச்சரித்திருக்கின்றார். கொழும்பு நூலக ஆவண கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கடுமையான தொனியில் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் முக்கியமாக குறிப்பிட்டதாவது: "சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்றன பொருளாதாரத்தில் இன்று வளர்ச்சியடைந்திருப்பதுடன் வல்லரசுகளாகவும் உயர்ந்திருக்கின்றன. இந்நிலையில் பொருளாதாரத்தில் வீழ்ச்சிகண்டுவரும் அமெரிக…

  13. புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 30 வருட கால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாதவற்றை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை மீது உண்மையான பற்று காணப்படுமாயின் கூட்டமைப்பினர் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை தாராளமாக பெற்றுக்கொடுக்க முடியும். புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/investing-in-diaspora-organizations-1675…

    • 6 replies
    • 1k views
  14. "வீடுகளை அமைத்து எங்களுடைய உயிர்களை காப்பாற்று" மலையக அரசியல் தலைமைகளிடம் புலம்பும் தோட்ட மக்கள் நாட்டில் சில பாகங்களில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக அடைமழை பெய்து வருவதோடு மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கினால் பலர் பலியாகியுள்ளதுடன் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ள இதேவேளை தங்களுடைய சொத்துக்களையும் உடமைகளையும் உறவுகளையும் இழந்து எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமல் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். மலையக அரசியல்வாதிகளை பொருத்தவரையில் மலையக மக்களுடைய தேவைகளை அல்லது அவர்களுடைய ஆபத்துகளை கேட்டு அறிந்து செயல்படுகின்றார்களா என அக்கரப்பத்தனை போட்மோர் தோட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டத்தில் கடந்த …

  15. (உருத்திர குமாரன் அவர்களுடனான ஆதவன் இதழ் பொறுப்பாசிரியர் பொன்னில்லா மேற்கொண்ட நேர்காணலின் சிலபகுதிகள் வருமாறு: முழுமையான நேர்காணல் அடுத்த சில நாட்களில் பதிவு செய்யப்படும்.) 2009 மே மாதத்திற்குப் பிறகு உருவான நாடு கடந்த தமிழீழ அரசு ஈழத் தமிழ் மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? * நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்னும் அமைக்கப்படவில்லை; அதனை உருவாக்குவதற்கான பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதனைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முன்மொழிவு வெளிப்படுத்தப்பட்டதிலிருந்து இவ் அரசாங்கத்தினை அமைக்கும் பணி முன்னேற்றமடைந்து வருகிறது. இவ் அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்ப…

  16. "வீதியில் குழந்தை பிறப்பு நிகழும் விசித்திரத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்" : சிவகரன் ராஜிதவிற்கு கடிதம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள வைத்திய நிபுணர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு எட்டப்படாவிடின் வைத்தியசாலையை மூட வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்படலாம் என வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் வி.எஸ் சிவகரன் கடிதம் மூலம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது, ”மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையினால் நிர்வாகம் நிலையிழந்து போவதாக ஏற்கனவே தங்களுக்கு பலமுறை கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் தெரிவித்திருந்ததுட…

  17. ஈழத் தமிழர் விடுதலைக்காக தீக்குளித்து இன்னுயிர் ஈந்த "வீரத் தமிழ் மகன்" முத்துகுமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் வீரவணக்க பேரணி பொதுக்கூட்டத்தினை சென்னையில் நடத்த தமிழீழ ஆதரவு மாணவர் பேரியக்கம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 334 views
  18. தமிழினம் காக்க உயிர் நீத்த "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 521 views
  19. தமிழீழ மக்களுக்காக - சென்னையில் உள்ள இந்திய மத்திய அரச செயலகத்தின் முன்பாக - தன்னையே எரித்து வீரச்சாவடைந்த ஊடகவியலாளர் - வீரத் தமிழ் மகன் முத்துக்குமாரின் இறுதி நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை பெரும் எழுச்சி போர்க்களமாக நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 327 views
  20. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றக் கோரி சீர்காழியில் தீக்குளித்து இறந்த காங்கிரஸ் தொண்டர் "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனின் உடலம் பழ.நெடுமாறன் தலைமையில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு இன்று அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 417 views
  21. "வெசாக் வாரத்தை முன்னிட்டு மோதல் தவிர்ப்பை கடைப்பிடிக்க வேண்டுகோள்" வெசாக் வாரத்தினை முன்னிட்டு மோதல் தவிர்ப்பினைக் கடைப்பிடித்து அமைதி நிலவ வழிசெய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவசர கடிதங்களை சர்வமத தர்மசக்தி நிதியம் அனுப்பியுள்ளது. இந்நிதியத்தின் கூட்டம் நேற்று போருக்கெதிரான முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க இக்கடிதத்தினை நிதியத்தின் இணைப்பு செயலாளர் வண.வெலிகம தம்மிஸ்வர தேரோ கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். ஜனாதிபதியின் செய்தி அவரது செயலாளருக்கும் விடுதலைப் புலிகளுக்கான செய்தி சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஊடாக வும்அனுப்பிவைக்கப்பட்டுள்ள

  22. "வெசாக்' தின சிந்தனை 19.05.2008 இன்று வைகாசி விசாகம். வெசாக் பண்டிகையை அனுஷ்டிக்கும் தினம். இலங்கைத்தீவின் இரு பெரும் மதங்களான பௌத்தத்துக்கும், இந்து சமயத்துக்கும் போற்றுதற்குரிய மிக உயரிய திருநாள் இது. பௌத்த சீலத்தை உலகுக்குப் போதித்த கௌதம புத்தர் அவதரித்ததும், அரச மரத்தடியில் ஞானோதயம் பெற்றதும், அன்பு மார்க்கத்தைப் போதித்து பரிநிர்வாணம் அடைந்ததும் இந்த வைகாசிப் பௌர்ணமி நாளில்தான். சித்தார்த்த கௌதமரின் சிந்தனையில் இத்தினத்தில் சிறு ஒளிப்பொறியாக்கப்பட்டுத் தெறித்துத் தெளிந்த ஞானோதயம் உலகெங்கையும் ஆட்கொண்டது. சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இந்த அறிவியல் அதிர்வு இன்று வரை உலகை வளப்படுத்தி, வழிப்படுத்தி, வலுப்படுத்தும் ஓர் உயரிய…

  23. (நா.தினுஷா) வெசாக் பண்டிகையின்போது பொதுபலசேனா அமைப்பின பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த பொதுபலசேனா, அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை அணத்திரட்டி வீதி போராட்டத்தை முன்னெக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது. பிரச்சினையை ஏற்படுத்தி ஞானசார தேரரை விடுதலை செய்ய வைப்பது எமது எதிர்ப்பார்ப்பல்ல. ஆனால் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாக அவரின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனவும் பொதுபலசேனா குறிப்பிட்டது. இன்று ராஜகிரியவில் பொ…

  24. கடந்த சனிக்கிழமை "வெதமாத்தயா" மகிந்தவினால் ஒழுங்கு செய்யப்பட்ட தைப்பொங்கல் கொண்டாட்டம் ஆனது வாகரை வெற்றி விழா கொண்டாட்டமாக்கப்பட்ட நிகழ்வு மிக ஆடம்பரமாக வெதமாத்தயாவின் வாசஸ்தலத்தில் நடைபெற்றதாம். இவ்வெதமாத்தயாவின் ஆடம்பரத்தில் ஈழத்தமிழினத்தின் வெட்கத்துக்குரிய எச்சங்களாகிய ... * "சிறுவர் சில்மிசச் செல்வர்" ஆனந்தசங்கரி * "நிறை தண்ணிக்குட்டி" சித்தார்த்தன் * "மகேஸ்வரி உடையான்" அத்தியடிக்குத்தி டக்கிலசு * எச்ச சொச்ச கூலித்தலைமைகள் * இக்கும்பல்களோடு கடத்தல் நாடமேற்றி தமிழ் தேசிய ஊடகவியலாளராக தன்னை காட்ட முடிந்தவரும், புளொட் கூலிக்கும்பலின் முன்னால்/இன்னால் உறுப்பினரும், சதிப் புளொட்டின் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் * மற்றும் தன்னை தமிழ்த் தேசியத்திற்க்க…

    • 13 replies
    • 4k views
  25. "வெற்றி உறுதி" படை நடவடிக்கை கிழக்கில் தொடர்வதாக அறிவிப்பு கஞ்சிகுடிச்சாறில் புலிகளின் முகாம் மீட்பு. கிழக்கில் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான படை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவிக்கிறது. "வெற்றி உறுதி" (நியத்த ஜய) எனப்பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படை நடவடிக்கையில் கடைசியாக அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் புலிகளின் முகாம் ஒன்றைப் படையினர் கைப்பற்றியிருக்கின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்திருக்கிறது. கஞ்சிகுடிச்சாறில் அமைந்திருந்த புலிகளின் "ஜீவானந்தா முகாமை" படைகள் கைப்பற்றி அங்கிருந்து ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்களை மீட்டிருக்கின்றனர் எனவும் தகவல் நிலையம் தெரிவித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.