ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
இலங்கையில் தொடர் அச்சுறுத்தல் – உதவி கோருகிறது சீனா! இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்தும் சிக்கலாக உள்ளதால், இலங்கையில் உள்ள சீன நலன்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம், சீனா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை அடங்கிய அறிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள சீன தூதரகம், சீன நிறுவனங்கள், சீன குடிமக்கள் மற்றும் சீனாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார, வணிக திட்ட பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அந்த அறிக்கையில் சீனா கோரியுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, சீனா முக்கியமான நட்பு பங்கா…
-
- 0 replies
- 375 views
-
-
பண்டாரகம- அட்டுலுகம மாராவ பிரதேசத்தின் பைகுர் ரஹ்மான் பள்ளியில் வைத்தே பெருமாள் சிவலிங்கம் என்ற குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாரும், இராணுவத்தினரும் இன்று பண்டாரகம பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 5 வருடங்களுக்கு முன்னர் பண்டாரகம பிரதேசத்துக்கு வருகைத் தந்த குறித்த நபர், மொஹமட் ஹக்கீம் என்ற பெயருடன் பள்ளிவாசலில் கடமையாற்றி வந்துள்ளதுடன், நாளொன்றுக்கு 5 தடவைகள் மத போதனைகளையும் நடத்தியுள்ளாரென ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், இவர் இதுவரை கிராம அலுவலரைக் கூட சந்தித்து எவ்வித பதிவையும் மேற்கொண்டதில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவரது வங்கிக் கொடுக்கல் வாங்க…
-
- 5 replies
- 1.1k views
-
-
புர்கா ஆடை தடை ; முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படும் ஆபத்து ; மனித உரிமைகள் குழு விசனம் முகத்தை மூடும் புர்கா ஆடைக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருக்கும் தடை காரணமாக முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக விசனம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஈஸ்டர் ஞாயிறு தொடர்குண்டுத் தாக்குதல்களையடுத்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தம் செய்யப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. குண்டுத் தாக்குதல்களின் விளைவாக தங்கள் மீது பழிவாங்கல் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று பல முஸ்லிம்கள் அஞ்சிக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் மதக்காரணங்களுக்காக முகத்தை மூடும் ஆடையை அணிகின்ற பெண்களை இலக்குவைத்து…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல் வழங்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 21ம் திகதி, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், இலங்கை மற்றும் வெளிநாட்டினர் என 250 க்கும் அதிகமானோர் பலியாகினர். இதையடுத்து தொடர்ந்தும் நாட்டில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும…
-
- 9 replies
- 1.8k views
-
-
வடக்கு பாடசாலைகள் திங்களன்று ஆரம்பம் – பாதுகாப்பு உறுதி எனவும் ஆளுநர் தெரிவிப்பு “வடக்கு மாகாணப் பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும். பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் சமூகமட்டக் குழுக்கள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புத் தேவை எனக் கோரினார் அதனை வழங்கத் தாயார்” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கு மாகாணத்தில் 339 தனியார் கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன. அவற்றின் ஒவ்வொரு பாடசாலைகளிலும் 1000 பேர் படி…
-
- 1 reply
- 439 views
-
-
கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது போல் பௌத்த விகாரைகள் கை வைத்தால் கடும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் பொதுபலசேனா எச்சரித்துள்ளது. விகாரைகள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் எதிர்வினைகளை எவராலும் தடுக்க முடியாது எனவும் பொதுபல சேனா அமைப்பை சேர்ந்த மாகல்கந்தே சுதத்த தேரர் எச்சரித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேரர் கருத்து வெளியிட்டார். தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. தற்கொலைதாரிகள் அனைவரும் தேசிய தௌவீத் ஜமாத் மற்றும் ஜமியத்துல் இப்ராஹீம் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என உறுதியாகியுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் அரசியல்வாதிகளுக்கு…
-
- 3 replies
- 727 views
-
-
முஸ்லிம் சமூகத்தில் ஒளிந்திருக்கும் அடிப்படைவாதிகளை காட்டிக்கொடுங்கள் - சம்பிக்க (ஆர்.யசி) முஸ்லிம்களின் அடையாளம் என்பது அடிப்படைவாதம் அல்ல, ஆகவே முஸ்லிம் சமூகத்தில் ஒளிந்திருக்கும் அடிப்படைவாதிகளை காட்டிக்கொடுக்க வேண்டும், மீண்டும் இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இந்த நாட்டில் மதவாத மோதல்களை உருவாக்க எவரும் முயற்சிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க விடுத்துள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், எவ்வாறான பிரிவினைவாதம், அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் கூட எமது புலனாய்வு துறை…
-
- 2 replies
- 442 views
-
-
சிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் வெளியிடுகையில், சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியது. இலங்கை மீதான தாக்குதல் தொடர்பில…
-
- 21 replies
- 2k views
-
-
பள்ளிவாசல்களில் கண்டு பிடிக்கப்பட்ட பெருந்தொகையான வாள்கள் , பற்றைகளை துப்புரவாக்குவதற்கு பாவிக்கப் பட்டவையாம்- முஸ்லீம் மந்திரி ! என்னத்தைச் சொல்லுறது சீரிஸில இதுவுமொன்று. இப்படியான செய்திகளை வசித்து பிரஷர் ஏகத்துக்கும் எகிறிப் போய் இருக்கு ! http://www.dailymirror.lk/breaking_news/Swords-may-have-been-used-to-clear-shrubs:-Haleem/108-166278 Swords may have been used to clear shrubs: Haleem 2 May 2019 12:17 am - 0 - 718 AddThis Sharing Buttons Share The caches of swords found from several mosques may have been used to clear shrubs surrounding those mosques, Muslim Religious Affairs Minister M. H. A. Haleem sai…
-
- 1 reply
- 379 views
-
-
தலைக்கு 25 மில்லியன் டொலர் விலையுடன் அமெரிக்காவால் தேடப்படும் இஸ்லாமிய அரசின் சூட்சுமதாரி வீடியோவில் தோற்றம் பின்னிணைப்பிலேயே இலங்கைத் தாக்குதல் பற்றி சிலாகித்துள்ளார் ஒசாமா பின் லாடனுக்குப் பின் அமெரிக்காவால் வேட்டையாடப்படும் முதலாம் நம்பர் இலக்கு இஸ்லாமிய அரசு என்ற குழுவின் தலைவனாகத் தன்னைத் தானே 2014 இல் பிரகடனப்படுத்திக்கொண்டவர் அபூ பக்கர் அல் பக்டாடி ஆவார். ஈராக்கைச் சேர்ந்த 48 வயது நிரம்பிய இவர் 2014 இல் ஒரு வீடியோவில் தோன்றினார். ஐந்து வருடங்களின் பின் முதன்முறையாக இந்தத் திங்கட்கிழமையன்று, குறிப்பாக இலங்கையில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, அல் பக்டாடியின் காணொளி…
-
- 0 replies
- 361 views
-
-
தொடர் குண்டுத் தாக்குதல் ; இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு (எம்.எப்.எம்.பஸீர் ) தலைநகர் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு, மட்டக்களப்பில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைத்த மூவர் கொண்ட குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தினம் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தககுதலுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகள், அதனுடன் தொடர்புடைய வேறு காரணிகள், உள்ளிட்ட விடயங்கள் இக் குழுவால் முதற்கட்டமாக ஆரய்ப்பட்டுள்ளன. இந்த குழுவானது பாதுகாப்பு செயலாரக இருந்த ஹேமசிரி பெர்ணான்டோ, கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, மேலும் உளவுத…
-
- 0 replies
- 202 views
-
-
வேண்டாம் வெளிநாட்டுப் படைகள் – ஐ.நாவிடம் கூறினார் சிறிலங்கா அதிபர் சிறிலங்காவில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நாவிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, ஐ.நா பொதுச்செயலர், தமது சிறப்புப் பிரதிநிதியாக, நாகரீகங்களின் கூட்டமைப்புக்கான ஐ.நா உதவிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினசை, கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளார். ஐ.நா உதவசிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினஸ் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, அவர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, நி…
-
- 3 replies
- 784 views
-
-
May 1, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மதத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது முழுமையாக அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவரப்படவேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் மனோஞ் வீரசிங்க கோரியுள்ளார்…
-
- 0 replies
- 415 views
-
-
தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரானின் சகோதரியின் வீட்டிலிருந்து 20 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. புதிய காத்தான்குடி 03, கப்பல் ஆலிம் வீதியில் அமைந்துள்ள மொஹமட் ஹாசிம் மதனியா (வயது 25 ) என்ற சஹ்ரானின் சகோதரியின் வீட்டில் படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போதே இந்தப் பணம் மீட்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/55132
-
- 0 replies
- 567 views
-
-
(இராஜதுரை ஹஷான்) நாட்டில் எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிக்கொண்டு அரசாங்கத்தை நிச்சயம் கைப்பற்றுவோம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் மே தினம் உழைப்பாளிகளுக்கு பல சலுகைகளை பெற்றுக் கொள்ளும் ஒன்றாக காணப்படும் என்றும் குறிப்பிட்டார். பொதுஜன பெரமுனவினர் ஏற்பாடு செய்த மே தினக் கூட்டம் இன்று கோட்டை நகர சபை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொழிலாளர்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பத்தில் இருந்து அக்கறை கொள்ளவில்லை. இவர்கள் மேற்கத்தைய …
-
- 0 replies
- 271 views
-
-
யாழ்ப்பாண நகரில் வாழும், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதிக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று 512ஆவது படைத்தளத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் 512ஆவது பிரிகேட் தலைமையகத்தின் உயர் இராணுவ அதிகாரிகள், மற்றும் யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் 50 இற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கலந்து கொண்டனர். இச் சந்திப்பின் போது உரையாற்றிய 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி நிலந்த, அதாவது நீங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூகமயமாக்கப்பட்ட பின்னர் நான் உங்களை அழைத்து சந்திக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் நாட்டின் இன்றைய சூழ்நிலை காரணமாக நான் உங்களை சந…
-
- 3 replies
- 1k views
-
-
யூ. எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக, அம்பாறையிலிருந்து இலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் பெயர்களும் விவரங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் என்பவரின் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள், சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்தாக, பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் காத்தான்குடியைச் சேர்ந்வர்கள். …
-
- 0 replies
- 498 views
-
-
May 1, 2019 A பிரபல தீவிர மதப் போதகரான சாகிர் நாயக்கின் பீஸ் ரீவி (peacetv) என்ற கேபிள் தொலைக்காட்சி அலைவரிசையை நிறுத்துவதற்கு டயலொக், டெலிகொம் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கமைய நேற்று (30) ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கேபள் தொலைக்காட்சி அலைவரிசை நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த பீஸ் டிவி அலைவரிசையானது மத த…
-
- 0 replies
- 390 views
-
-
வழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகளுக்கு பாதுகாப்பு – வடக்கு பாடசாலைகளில் சிசிடிவி : May 1, 2019 வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறை மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த 21 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களை கருத்திற்கொண்டு இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து உள்ளூர் தீவிராவத அமை…
-
- 0 replies
- 330 views
-
-
கொலை செய்ய திட்டம் – மைத்திரி ரணில் மஹிந்தவிற்கு புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அரச புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையின் அரசியல் தலைவர்களை அடுத்த சில மாதங்களிற்கு ஒன்றாக பயணம் மேற்கொள்ளவேண்டாம் என அந்த எச்சரிக்கையை தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து மீண்டும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அவர்கள் இந்த எச்சரிக்கையை அவர்கள் விடுத்துள்ளனர். அந்தவகையில் கத்தோலிக்க தேவாலயங்கள் ஆலயங்கள் உட்பட ஏனைய வழிபாட்டிடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள புலனாய்வ…
-
- 1 reply
- 516 views
-
-
தமது நாட்டவர்களை சிறிலங்காவை விட்டு வெளியேறுமாறு கோருகிறது சவூதி அரேபியா சிறிலங்காவில் உள்ள தமது நாட்டவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு, சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறிலங்காவில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தை மேற்கோள்காட்டி, அந்த நாட்டின் அரச தொலைக்காட்சியான அல் எக்பாரியா இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, சவூதி அரேபிய நாட்டவர்களை சிறிலங்காவில் இருந்து வெளியேறுமாறு தூதரகம் கேட்டுக் கொள்வதாக, சவூதி அரேபிய தூதரகத்தின் கீச்சக குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் மற்றும் அதையடுத்து, நடத்தப்படும் தேடுதல்கள், விசாரணைகள், பாது…
-
- 0 replies
- 983 views
-
-
கிளிநொச்சி உட்பட நாடெங்கும் மருத்துவ நிர்வாக சேவையில் புதிய நியமனங்கள் May 1, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நேற்று முன்தினம்(29-04-2019) சுகாதார அமைச்சினால் 146 புதிய மருத்துவ நிர்வாக சேவை நியமனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் மூலம் இதுவரை வெற்றிடமாகக் காணப்பட்ட பிரதி மருத்துவ நிர்வாக சேவை (Deputy Administrative Grade)பதவிகள் சகலதும் நிரப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடெங்கும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பிரிவுகளில் வினைத்திறனான சேவை வழங்கலை உறுதி செய்யும் நோக்குடன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார ராஜாங…
-
- 2 replies
- 662 views
-
-
மக்களின் அபிலாசைகளை மதிக்காத தமிழ் அரசியல்வாதிகளை நீக்கம் செய்வோம் – யாழில் மே தின நிகழ்வு தமிழ் தேசியத்தையும் சமூக மாற்றத்தையும் முன்னிருத்தி மக்கள் சக்தியை உருவாக்குவோம், மக்களின் அபிலாசைகளை மதிக்காத தமிழ் அரசியல்வாதிகளை நீக்கம் செய்வோம் என வலியுறுத்தி 2019ஆம் ஆண்டுக்கான மே தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், புதிய அதிபர் சங்கம், வடமராட்சி கிழக்கு பிரதேச குழு ஆகியன இணைந்து இந்த நிகழ்வை நடத்தியிருந்தன. இதன்போது இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செ…
-
- 0 replies
- 607 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவின் வீட்டுக்கருகில் நடமாடியவர் கைது Editorial / 2019 மே 01 புதன்கிழமை, மு.ப. 10:30Comments - 0Views - எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை- கால்டன் இல்லத்துக்கு சிறிது தூரத்தில் நடமாடிய நபரொருவர், நேற்றைய தினம் தங்காலை பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த குறித்த நபர், வீட்டாருடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் கொழும்பிலிருந்து தங்காலை வரும் பஸ்ஸில் ஏறி தங்காலைக்கு வருகைத் தந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். இதேவேளை 51 வயதுடைய குறித்த சந்தேகநபர் முஸ்லிம் எனவும், இவரிடமிருந்து 2, 97,000 ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்…
-
- 0 replies
- 265 views
-
-
பாதிக்கப்பட்ட சமூகங்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கும் நிலை இன்று வரை உள்ளது May 1, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு உயர் மறைமாவட்டப் பேராயர் உட்பட பல தலைவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க பாதிக்கப்பட்ட சமூகங்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கும் நிலை இன்று வரை உள்ளதுஎன மன்னார் சர்வமதப்பேரவை தெரிவித்துள்ளது. மன்னார் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற அவசர கலந்துரையாடலை தொடர்ந்து,விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,, உயிர்ப்பு ஞாயிறு அன்று தேவாலயங்களிலும், நட்சத்திர விடுத…
-
- 0 replies
- 423 views
-