ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143281 topics in this forum
-
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும் – கூட்டமைப்பிடம் அமெரிக்க காங்கிரஸ் உறுதி! இலங்கை அரசாங்கமானது தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்…
-
- 2 replies
- 678 views
-
-
செம்மணி மனித புதைகுழி: இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம். செம்மணி மனித புதைகுழியில் கடந்த 15 நாட்களாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று நண்பகலுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் “தடயவியல் …
-
- 1 reply
- 128 views
-
-
தமிழக மீனவர்களுக்கு கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தமிழக மீனவர்களுக்கு கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி கட்சத்தீவில் மீன்களை பிடிப்பதற்கும், காயவைப்பதற்கும், மீன்பிடி வலைகளை உலர வைப்பதற்கும் தமிழக மீனவர்களுக்கு உரிமை உண்டு. இந்த உரிமைகள் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது வழிவகுக்கப்பட்டது. ஆனால் பின்னர் 1976 ல் கவர்னர் ஆட்சியில் இந்த விதிகள் மாற்றப்பட்டது. தற்போது கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்பதற்கான நேரம் வந்துவிட்டது. என்…
-
- 0 replies
- 628 views
-
-
[size=5]அரசாங்கத்துக்கு வாக்களித்து பாவங்களையும் சாபங்களையும் நாட்டு மக்கள் பெறக்கூடாது: ரணில்[/size] By General 2012-08-30 09:15:19 மஹிந்த சிந்தனை ௭ன்ற நரகததிலிருந்து நாட்டை பாதுகாக்க எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பொது மக்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். அரசாங்கத்திற்கு வாக்களித்து பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை மற்றும் ஊழல் மோசடிகள் போன்ற குற்றச்செயல்களின் பாவங்களையும் சாபங்களையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டின் கல்வி மற்றும் சமுர்த்தி உதவிகள் என்பவற்றை சீரழிக்கும் புதிய கொள்கைகளை அரசு கையாண்டு வருகின்றது. தேசிய வருமானத்தில் 6 வீதத்தை இலவசக் கல்விக்காக ஒதுக்க வேண்டும…
-
- 0 replies
- 580 views
-
-
யாழ். குடாநாட்டு ஆலயங்களில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளது. ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவை நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார். இறைச்சிக்கடைச் சட்டத்தின் கீழேயே இந்த வேள்விகளுக்கான ஆடு கோழி என்பவற்றை வெட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுவதனால் ஆலயங்களுக்கு அத்தகைய அனுமதி வழங்குவது சரியானதா என்றும், மிருக பலி கொடுத்து வேள்வி நடத்தும் ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் கோவில் நடத்துகின்றார்…
-
- 0 replies
- 537 views
-
-
19 JUL, 2025 | 03:00 PM இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 225 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார். அதிகளவான யானைகள் ரயிலில் மோதியும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும் மற்றும் மின்சார வேலிகளில் சிக்கியும் உயிரிழக்கின்றன. இதேவேளை, கல்லெல்ல பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220389
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
சர்வதேச நீதி விசாரணைகள் மூலமே பொறுப்புக்கூறலை நிலைநாட்ட முடியும்- யோகேஸ்வரன் by : Litharsan சர்வதேச நீதிப் பொறிமுறையின் மூலமே பொறுப்புக்கூறலையோ, உண்மையைக் கண்டறிதலையோ இந்த மண்ணில் ஏற்படுத்தமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “தற்போதைய ஆட்சிக்காலத்தில் அடக்குமுறைகள் அதிகரித்துவருகின்றன. கடந்த 2015 தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரையில் நாங்கள் சோதனைகளுக்கு உட்படுவது மிகவும் குறைவாகேவே இருந்தது. இன்று வடகிழக்கில் பல இடங்களில் சோதனை நடவடிக்கைகள…
-
- 2 replies
- 499 views
-
-
Published By: VISHNU 29 JUL, 2025 | 06:23 PM செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை கெடாத வகையில் மனிதன் வாழ வேண்டும் என்பதே அனைத்து சமயங்களில் போதனையாக…
-
- 1 reply
- 174 views
- 1 follower
-
-
மூதூர், கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தை ௭திர்த்துப் போட்டியிட்ட ௭திரணிக்கு ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. ௭னவே முதலமைச்சர் ஒருவரை தெரிவு செய்யும் நிலையில் நாம் உள்ளோம். ஆட்சி அமைப்பது குறித்து நாம் ஏனைய கட்சிகளுடன் பேசி வருகின்றோம் ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட ௭ம்.பி.யுமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக திருமலையிலுள்ள தனது இல்லத்தில் இருந்து நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தை ௭திர்த்து போட்டியிட்ட நாங்கள் ஆட்சியமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளோம். ௭மது தமிழ்க் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியில…
-
- 1 reply
- 428 views
-
-
9 கைக்குண்டுகள் மீட்பு! மன்னார் நாயட்டு வெளிப்பகுதிக்கு அருகில் விடுதலைப்புலிகளின் காவலரண் அமைந்திருந்த இடத்தில் இருந்து 9 கைக்குண்டுகளை நேற்றையதினம் பிற்பகல் 12.30 மணியளவில் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் நாயட்டுவெளிசந்தியில் இருந்து பரபரப்புக்கடத்தான் வரையாக ஊடறுத்து செல்லும் பகுதியில் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு அரண் ஒன்று அமைந்திருந்த இடத்தில் கைக்குண்டு இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் அப்பகுதிக்கு பொலிஸார் சென்றுள்ளனர். குறித்த பகுதியில் பழைய உரப்பை ஒன்றுக்குள் காணப்பட்ட 9 கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டதுடன் அவற்றை நீதிமன்றத்தின் கவனத்துக்கும் பாரப்ப…
-
- 0 replies
- 544 views
-
-
மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை பதிவேற்றுனர்: அன்பரசி திகதி: 11 Aug, 2025 மன்னார் நகரத்தின் சுற்றுச் சூழலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காற்றாலைத் திட்டம் மற்றும் மன்னார் தீவையே முற்றாக அழிக்கக்கூடிய கனியமண் அகழ்வுத் திட்டம் ஆகியவற்றை உடனடியாகக் கைவிடக்கோரி, இன்று மன்னாரில் மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். போராட்டத்திற்கான அவசியம் என்ன? மன்னார் பகுதியில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலைத் திட்டமானது, அப்பகுதியின் சூழலியல் சமநிலையை முற்றாகப் பாதிக்கும் வகையிலும், அங்குள்ள மக்களின் மீன்பிடி மற்றும் விவசாயம் சா…
-
- 1 reply
- 208 views
-
-
மன்மோகன் சிங்கிற்கும் மஹிந்தவுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது சாhச்சைக்குரிய கச்சதீவு விவிகாரத்தை மன்மோகன்சிங் தவிர்த்துக் கொண்டுள்ளர். கடந்த வெள்ளியன்று மன்மோகன் சிங் கொழும்புக்கு வருகை தந்தவுடனேயே மஹிந்தவுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தையை மேற்கொண்டார். இந்தச் சந்திபிபின் போது கச்சதீவு விவகாரம் பற்றிப் பேசப்பட்டதா என்று கேட்கப்பட்ட போது இல்லை அந்த விவகாரம் பேசப்படவில்லை என்று இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை தெரிவித்ததது, அத்துடன், கடந்த வியாழனன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைசருக்குமிடையிலான இருதரப்பு கலந்துரையாடலின் போதும் முகர்ஜி கச்சதீவு விவகாரத்தை எழுப்பவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இலங்கை…
-
- 23 replies
- 3.1k views
-
-
[size=3] [size=4]தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒதுக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையை, இன்றை தலைவர்கள் பெருமெடுப்போடு முன்னெடுக்கின்றனர். இந்தியா உட்பட்ட மேற்குலக நாடுகளுக்கு தமது அரசியல் செல்வாக்கைக் காண்பிப்பதற்காக கிழக்கு மாகாண சபையில் போட்டியிட்டு குறைந்தளவிலான ஆசனங்களைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறுபான்மை இனமான முஸ்ஸிம் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சியமைப்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். எனினும், அந்த முயற்சியும் இறுதி நேரத்தில் கைவிட்டுப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இன்றிரவு 7.00 மணியளவில் நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தை 8.3…
-
- 8 replies
- 809 views
-
-
ஜின்டெக் நிறுவன அதிகாரிக்கு அழைப்பாணை -எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் டி.என்.ஏ அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்காமை குறித்து விளக்கமளிப்பதற்கு, ஜின்டெக் நிறுவனத்தின் அதிகாரியை மே மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் இன்று புதன்கிழமை (20) உத்தரவிட்டார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 'ஏன் டி.என்.ஏ அறிக்கை இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை?' என்று நீதவான், குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த குற்றப்புலனாய்வு பொலிஸார், டி.…
-
- 0 replies
- 306 views
-
-
இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதித்தது கட்டார் இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இலங்கை, சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகைக்கு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 3827 பேர் உயிரிந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முகமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டார் ஏர்வேஸ் ஏற்கனவே இத்தாலிக்கு செல்லும் விமான ச…
-
- 2 replies
- 747 views
-
-
நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு! நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் என அனைவருக்கும் சட்டம் சமமானது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”” குற்றம் செய்திருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம். சட்டத்தை அமல்படுத்துவது அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றல்ல. குற்றம் நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீது சட்டம் அ…
-
- 1 reply
- 180 views
-
-
ஆய்வு: முரசத்திற்காக பத்மா 8. ஆகஸ்ட் 2008 ஈழத் தமிழரின் அரசியற் தேவைகளையும் உயிர் வாழ்வின் அடிப் படை உரிமைகள் பற்றிய உண்மைகள் எதுவுமே அறியாதவர் சிக்கல்களின் திலகம் துக்லக் சோ இராமசாமி. சினிமாக் கோமாளியான இவர் அரசியல் கோமாளியாக மக்களை மகிழச் செய்வதில் எமக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் ஈழத் தமிழர் பற்றிய அவரது கோமாளித் தனங்களை எம்மால் சகிக்கவோ ரசிக்கவோ சிரிக்கவோ முடியாது இருக்கிறது. பூனைக்கு விளையாட்டு என்றால் சுண்டெலிக்கு சீவன் போவதைப் பார்த்துக் கிண்டல் செய்வதும் கிறுக்குத்தனமாக உளறுவதும் அவரது கோமாளித்தனமாக உள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சிறு சுண்டெலிதான். ஆனால் எமக்கும் உயிர் வலியும் உயிர் வாழும் உரிமையும் இப்பூமியில் இருக்கிறது. அதற்கு ஆரியரின் வேதமோ அந்நியப் பட…
-
- 5 replies
- 2.3k views
-
-
பிரதேச ஊடகவியலாளர்கள் ஏன் அனுமதிக்கபடவில்லை? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சிக்கு நேற்று (18) விஜயம் மேற்கொண்ட ஜக்கிய நாடுகள் சபையின் மனி உரிமைகள் ஆனைணகத்தின் பிரதிநிதிகள் காலை ஒனபது மணிக்கு கிளிநொச்சி மாவட்ட அரச செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்லரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற நிலைமைகள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார் உண்மை நிலைமைகளை கண்டறியும் வகையில் மேற்கொள்ளப்படும் அவர்களின் பயணத்தின் போது வெறுமனே அரசாங்க அதிகாரிகளை…
-
- 2 replies
- 847 views
-
-
புங்குடுதீவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகம் புங்குடுதீவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் மது போதையில் குழப்பம் விளைவிக்கும் சம்பவமும் அதிகரித்து காணப்படுவதாக ஊர்காவற்துறை பொலிசார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். புங்குடுதீவில் இருந்து யாழ்.நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் பயணம் செய்த நபர் ஒருவர் அதே பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் கழுத்தை நெரித்தார் என குறித்த பெண்ணினால் ஊர்காவற் துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த நபர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார். அந்நபரின் மனைவி குழந்தை ஒன்றினை பிரசவித்து உள்ள…
-
- 1 reply
- 606 views
-
-
இலங்கையிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களும் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் தொற்றிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் நடத்திய பேச்சின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலையடுத்து அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்றிலிருந்து ஏப்ரல் 20ஆம் திகதி வரை கல்வி அமைச்சால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/138950
-
- 0 replies
- 603 views
-
-
03 Sep, 2025 | 03:03 PM (எம்.மனோசித்ரா) மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு பொறிமுறையொன்றை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். ஆனால் அது இலகுவான விடயமல்ல. இதற்கு ஐரோப்பிய மற்றும் கரேபியன் நாடுகளின் நம்பிக்கையை நாம் பெற வேண்டுமெனில் இலங்கை தொடர்பில் இந்தியா அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும் என பேராசிரியர் பிரதீபா மஹநாமா தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடர் இவ்வாரம் ஆரம்பமாகிறது. புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் பதிலளிப்பு தொடர்பில் 47 அங்கத்துவ நாடு…
-
-
- 2 replies
- 213 views
- 1 follower
-
-
ஈழத்தமிழ் மக்களிற்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றான 1977ஆம் ஆண்டு ஆவணிப் படுகொலை ஆரம்பித்த நாள் இன்றாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற தொடரூந்தும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தொடரூந்தும் அநுராதபுரத்தில் எரியூட்டப்பட்டு, மக்கள் உயிருடன் கொழுத்தப்பட்டனர். தமிழ் மக்களிற்கு எதிரான இந்த இனவழிப்பு நடவடிக்கை வவுனியா, திருகோணமலை, மலையகத்தில் பதுளை, கொழும்பு, இரத்மலானை என நாடு அனைத்திலும் மிக வேகமாகப் பரவியது. தமிழர்கள் 300 பேர் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் காயப்படுத்தப்பட்டதாக இது பற்றிய விசாரணைகளை மேற்கொண்ட சன்சோனி ஆணைக்குழு (Sansoni Commission) 1980களில் அறிக்கை வெளியிட்டது. இருந்த போதிலும், கொ…
-
- 0 replies
- 960 views
-
-
[size=4]உலகின் மிகப் பெரிய இடைத்தங்கல் முகாங்களில் ஒன்றாக காணப்பட்ட, சிறிலங்காவின் வடக்கிலுள்ள மெனிப் பாம் இடைத்தங்கல் முகாமானது செப்ரெம்பர் இறுதிப் பகுதியில் மூடப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "செப்ரெம்பர் 30 அளவில் மெனிக் பாம் முகாம் வெறுமையாகிவிடும். அடுத்த வாரமளவில் இங்குள்ள 1185 இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவர்" என மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்துள்ளார். செப்ரெம்பர் 23 அல்லது 24ல் இடம்பெயர்ந்து மெனிக் பாம் முகாமில் வாழும் 827 பேர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகரைச் ச…
-
- 0 replies
- 208 views
-
-
தீவிரம்பெறும் சமஷ்டி எதிர்ப்பு அரசியல் வெறும் வாயை மென்று கொண்டிருந்த, தெற்கிலுள்ள எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளுக்கும், இப்போது வட மாகாணசபை தான் அவலாக வாய்த்திருக்கிறது. வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த, சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட்ட தீர்வு யோசனை ஒன்றை முன்மொழிந்திருப்பது தான், வட மாகாணசபை மீது எல்லாத் தரப்பினருக்கும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையினால், முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைக்கு கிட்டத்தட்ட இணையானதொரு தீர்வு யோசனையைத் தான் வட மாகாணசபையும் முன்மொழிந்திருக்கிறது. ஒரு சில விடயங்களில் தான் வட மாகாணசபையின் முன்மொழிவு, சற்று …
-
- 0 replies
- 349 views
-
-
7 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; சித்தப்பாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்தது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் 25 Sep, 2025 | 12:15 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான, பாதிக்கப்பட்ட சிறுமியின் சித்தப்பாவுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார். அதன்படி, குறித்த நபருக்கு, அவர் செய்த முதலாவது குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது குற்றத்துக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்குமாறு த…
-
- 0 replies
- 173 views
-