ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
20 நோயாளிகளின் உடலிலிருந்து புழுக்கள் வெளியேற்றம் தம்புள்ளை வைத்தியசாலையில், சுமார் 20 நோயாளிகளின் உடலிலிருந்து, ஒருவகை புழுக்களை, சத்திர சிகிச்சையின் ஊடாக வெளியேற்றியுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ள மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்து சிகிச்சைக்காக வந்த நோயாளர்களின் உடலிலிருந்தே, இவ்வாறு புழுக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் இது ஏனைய பிரதேசங்களுக்கு பரவும் அபாயமுள்ளதெனவும் அவர் கூறினார். தம்புள்ள, சீகிரியாவுக்கு உட்பட்ட பிரதேசங்களிலிருந்தே அதிகமான நோயாளர்கள், வைத்தியசாலைக்கு வருகைத் தருவதாகவும் இவர்களை சோதனைக்கு உட்படுத்தும்போது, அவர்களது உடலில் ஒருவகை புழ…
-
- 0 replies
- 233 views
-
-
புதிய அமைச்சரவை... புதிய போத்தலில், உள்ள பழைய மது – கம்மன்பில புதிய அமைச்சரவை புதிய போத்தலில் உள்ள பழைய மது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த தலைவர்களை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் இதை வேறு யாரும் முடிவு செய்யக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அமைச்சரவை என்பது புதிய போத்தலில் உள்ள பழைய மது என்றும் அத்தியாவசிய சேவைகளை மீளப் பெறுவதற்கும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கமே தமது கோரிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1274837
-
- 5 replies
- 366 views
-
-
பாகிஸ்தான் அரசு, தங்கள் நாட்டில் செயல்படும் லஷ்கர் -இ- தொய்பா, அல்-குவைதா போன்ற பயங்கரவாத அமைப்புகளை கட்டுப் படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயைக் கட்டுப்படுத்தவும் முயற்சி எடுக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். மூன்று நாள் அரசுசார் பயணம் ஒன்றை மேற்கொண்டு சிதம்பரம் பிரிட்டன் சென்றிருந்த போது, அங்குள்ள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதன்போதே அவர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "பயங்கரவாத பயிற்சி முகாம்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தானின் நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை, அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். அங்கு இய…
-
- 0 replies
- 627 views
-
-
சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவராக சீனா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சீன உதவி அதிபர் லி யுவான்சாவோவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு சீனாவின் ஆதரவைப் பெறுவதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சீனா சென்றுள்ளார். அவர் நேற்று பெய்ஜிங்கில் சீன உதவி அதிபரைச் சந்தித்து, சிறிலங்கா அதிபரின் சார்பில் இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளார். இதன்போது, இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கும், மூலோபாய ஒத்துழைப்பு பங்காளர் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இருதரப்பும் இணங்கியுள்ளன. இருதரப்பு உறவுகள் உறுதியாக வளர்ச்சி பெற்று வருவது குறித்த…
-
- 1 reply
- 186 views
-
-
மத்தள விமான நிலையம் விரைவில் இந்தியாவுக்கு எஸ்.கே அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்குவதற்கான அமைச்ச ரவைப் பத்திரம் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு விரைவில் சமர்ப்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். கடன் சுமையாக மாறியுள்ள மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து தெற்காசிய வலயத்திலேயே அபிவிருத்தியடைந்த விமான நிலையமாக மாற்றுவதே அரசின் நோக்கமெனவும் அமைச்சர் தெரிவித்தார். குத்தகை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் நாள் மற்றும் குத்தகை ஒப்பந்தத்தில் உள்ளடக்க வேண்டிய…
-
- 2 replies
- 300 views
-
-
11 இல் இடம்பெறவிருந்த... சர்வதேச நாணய நிதியத்துடனான, கலந்துரையாடல் ஒத்திவைப்பு ! இலங்கைக்கு உதவி வழங்குவது குறித்து ஆராய சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 11 ஆம் திகதி வொஷிங்டனில் நடத்தவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் நேற்று அறிவித்துள்ளது. இந்நிலையில் நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் எதிர்வரும் 18 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டடமிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் குழு இன்னும் அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி நெருக்கடிக்குத…
-
- 3 replies
- 297 views
-
-
நல்லூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் த.தே. கூட்டமைப்பின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சார நேரடி ஒலிபரப்பு: நேரடி ஒலிபரப்பை கேட்க இங்கே அழுத்துங்கள்: Live Broadcast
-
- 4 replies
- 1.1k views
-
-
பசில் ராஜபக்சவுக்கு... கொரோனா. முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. https://athavannews.com/2022/1276719
-
- 10 replies
- 597 views
-
-
இலங்கைக்கான.. அவசர மனிதாபிமான, உதவிகளை... வழங்குகின்றது சீனா! இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சும், சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகமையும் இந்த உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இலங்கை மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்களை சமாளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படுவதாகவும், அவ்வாறான உதவிகள் தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1277745
-
- 0 replies
- 144 views
-
-
மூங்கிலாறில் மற்றொரு மனிதப் புதைகுழி! – எலும்புக்கூடுகள் மீட்பு. [Friday, 2014-02-28 18:37:49] முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு பகுதியில், காணியொன்றிலிருந்து மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு எலும்புக்கூடுகள் சில மீட்கப்பட்டுள்ளன. மூங்கிலாறு வடக்கு பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் இருந்து நேற்றிரவு இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கு முன்னர், மன்னார், திருகோணமலை ஆகிய பகுதிகளில் மனித எலும்புக்கூடுகளும் எச்சங்களும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 1 reply
- 598 views
-
-
யாழில் நாளை சுனாமி ஒத்திகை யாழ். மாவட்டத்தில் நாளை (13) சுனாமி ஒத்திகையொன்று நடத்தப்படவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண கரையேரப் பகுதிகள் உள்ளிட்டதாக அனைத்து இடங்களிலும் மக்களை விழிப்புணர்வடையச் செய்யும் வகையில், இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பீலி தமிழ் மிரருக்குத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழில்-நாளை-சுனாமி-ஒத்திகை/71-205466
-
- 0 replies
- 161 views
-
-
வெளிநாட்டு கடன் மதிப்பீடு மட்டத்தில் இருந்து... இலங்கை தரமிறக்கம்! ஸ்டேன்டர்ட் என்ட் புவர் க்ளோபல் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இறையாண்மை முறிகளுக்கான வட்டியை செலுத்தாமையால் இவ்வாறு இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைய தரவுகளின் அடிப்படையில் இலங்கை சிசி மட்டத்தில் இருந்து எஸ்.டி நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278671
-
- 0 replies
- 103 views
-
-
யாழ் குடாநாட்டில் உள்ள சிறீலங்காப் படையினர் தனியாருக்கு சொந்தமான நிலைகளில் இருந்து பின்வாங்க உள்ளதாக அறிவித்தார் கோத்தபாய. யாழ் குடாவில் இருந்து படைகளை படிப்படியாக விலக்க முன் வந்தாராம் யாழ் குடா சிறீலங்கா படைத்தளபதி. ஆனால் இப்போ யாழ் குடாவில் ஈபிடிபி ஆயுதக் கும்பலால் நடத்தப்படும் படுகொலைகள் கப்பம் அறவிடல்கள் கொள்ளைகள் பாலியல் வல்லுறவுக்கள் சட்டவிரோத செயற்பாடுகளை காரணம் காட்டி தமது முன்னைய அறிவிப்பில் இருந்து இவர்கள் பின்வாங்கியுள்ளனராம். ஈபிடிபி ஆயுதக் கும்பல் சிறீலங்கா அரசின் ஒரு அங்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் சிறீலங்கா படைகளுக்கான குடா நாட்டு தளபதி ஈபிடிபி ஆயுதக் கும்பலின் செயற்பாடுகள் குறித்து குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளார். அந்தள…
-
- 13 replies
- 1.8k views
-
-
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது – ராஜித சேனாரட்ன இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என மீன்பிடி மற்றும் கடல் வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொறிமுறைமையின் கீழ் பொருளாதாரத் தடை விதிப்பது கடினமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத் தடைகளை விதிக்க பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் சீனாவிற்கும் ரஸ்யாவிற்கும் வீட்டோ அதிகாரம் காணப்படுகின்றது. எனவே இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்புக்களின் போது சீனாவும் ரஸ்யாவும் அதனை எதிர்த்து வாக்களிக்கும் என அவர் தெரிவித்துளளார். …
-
- 0 replies
- 295 views
-
-
அரசியல் கட்சிகள் இன்றி... கோட்டா கோ கமவில், மேதினக் கூட்டம் – அலையெனத் திரண்ட மக்கள்..! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 24 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு பலரும் தமது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று காலி முகத்திடல் போராட்டக்களத்தில் அரசியல் தலையீடுகள் இன்றி மேதினக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி, கருப்பு கொடிகளை ஏ…
-
- 0 replies
- 136 views
-
-
தேசியம் என்ற பெயரால் நாடுகடந்த அரசாங்கத்தை துண்டாட திறந்தமடல் என்ற பெயரில் சேரமானின் பகிரங்க முயற்சி சேரமானின் திறந்த மடல் இணைப்பு ஏமாறக் கூடாது தமிழினம் இதற்கு துணைபோகக் கூடாது திரு.சே.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் முள்ளிவாயக்கால் படுகொலைகள் முடிந்த பின் எல்லாவற்றையும் இழந்து பெரும் துயரத்தில் இருந்தவேளையில் புலம் பெயர்ந்த தமிழீழமக்களின் ஒரே ஆறுதலாக இருந்த நாடுகடந்த அரசாங்கத்தின் தோற்றம் பெரும் ஆறுதலாக இருந்தது. தற்போது நடைபெறும் இப்படியான சதிமுயற்சிகளால் பெரும் துயரத்தில் புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் சிக்கிச் சீரழிகிறது. உண்மையான இன உணர்வும் தமிழ்தேசியத் தலைவனை நேசிக்கும் மக்களால் இப்படியான செயற்பாடுகளை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை மாறாக பிழவுபட்டு நிற்கும்…
-
- 7 replies
- 1.1k views
-
-
இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒமந்தை பகுதியின் புகையிர பாதையில் தூங்கிக்கொண்டிருந்த மாடுகள் மீது கொழும்பில் இருந்து வந்த யாழ்தேவி புகையிரதம் ஏறி சென்றுள்ளது.குறித்த விபத்து சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று மாடுகளும் இறந்த நிலையில் காணப்பட்டது. இது தவிர முன்னைய காலங்களில் இவ்வாறாக கால்நடைகள் ஏ-9 நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேரூந்துகளில் சிக்கி இறக்கும் நிலை காணப்பட்டதாகவும்.தற்போது யாழ்தேவியிலும் மாட்ட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் ஊர்மக்கள் தெரிவித்தனர். இதுவேளை மழைகாலங்களில் இவ்வாறாக கால்நடைகள் குளிர் காரணமாக தமது உடல் வெப்பநிலையை தக்கவைத்துக்கொள்வதற்காக காப்பெற் வீதியின் கரையோரங்களில் நித்திரை கொள்வது வழமை.இதன் காரணமாக மழை கால விபத்துக்களில் அதிகளவான கால்நடைகள் ச…
-
- 1 reply
- 612 views
-
-
அரசியல் கைதிகளின் வழக்குகள் மாற்றப்படுமா? அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சிறந்த தீர்வொன்றை வழங்க வேண்டும் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்பது தொடர்பில் காத்திரமான பதிலை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார். https://news.ibctamil.com/ta/internal-affairs/-pol…
-
- 0 replies
- 175 views
-
-
ரணிலுக்கு... ஐக்கிய மக்கள் சக்தி, ஆதரவளிக்காது – ரஞ்சித் மத்தும பண்டார பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஆதரவையும் வழங்காது என அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடவுள்ளது. இந்நிலையில், ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்றத்தில் தற்போது வெற்றிடமாக உள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரின் பெயரை கட்சி முன்மொழியும் என தெரிவித்தார். அத்தோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக…
-
- 0 replies
- 141 views
-
-
3 இடங்களில் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட நால்வர் பலி கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னிணைப்பு கொஸ்கொட - யுதபிடிய, குருதுகம்பியச மற்றும் மெனிக்கிராமம் ஆகிய பகுதிகளிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தில் பலியானவர்களில் 13 வயதான பாடசாலை மாணவர் ஒருவரும் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்ச…
-
- 0 replies
- 322 views
-
-
மூன்று தசாப்த கால யுத்தம், நிறைவடைந்து... இன்றுடன் 13 ஆண்டுகள் பூர்த்தி! நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (புதன்கிழமை) 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மூன்று தசாப்த காலமாக இந்தப் போர் இடம்பெற்றிருந்தது. போரின் முடிவில் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்றதாக அறிவித்து போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இறுதிப் போரின்போது நாற்பதாயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. எவ்வாறிருப்பினும் இந்த யுத்தத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்…
-
- 0 replies
- 320 views
-
-
"இதுபோன்று, தமிழர்களுக்கு இழிசெயலைச் செய்தது நீங்கள்தான்" - குற்றஞ்சாட்டும் மக்கள் [ திங்கட்கிழமை, 21 யூன் 2010, 12:32 GMT ] [ தி.வண்ணமதி ] யாழ்ப்பாணம், பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தற்போது கரிசனை கொள்கிறது. ஆனால் தனது மனிதம்சார் அபிவிருத்தி தொடர்பாக அது எதுவுமே செய்யவில்லை. போரில் வெற்றிகொண்ட சிங்கள ஆட்சியாளர்கள், "எங்களது கல்வி முறையினையும் பொருளாதாரத்தினையும் அழித்துவிட்டார்கள்" என போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்து மக்கள் கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்க்கப்படுவதற்கும் சொத்துக்கள் அழிக்கப்படுவதற்கும் வழிவகுத்த தனது தவறினைக் கொழும்பு திருத்திக்கொள்ளவேண்டும் என இவர்கள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை! பிலியந்தலை பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 30 போ் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2007ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 30 பேர் உயிரிழந்ததோடு சுமார் 42 பேர் வரை காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் மீதான விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத…
-
- 3 replies
- 717 views
-
-
அரசாங்கத்திற்கு... அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களில், ஸ்ரீலங்கன் விமான சேவையும் ஒன்று இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நான்கு நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமாக மதிப்பிடும் அமைப்பான அட்வகேற்றா (Advocata) என்ற அமைப்பு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொது நிதி வீணாக விரையமாவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இந்த நிறுவனத்தினை தனியார் மயப்படுத்துவதன் மூலம் மேலும் ஏற்படக்கூடிய நட்டத்தினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும் என அந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 2021 ஜூலை வரையிலான …
-
- 0 replies
- 108 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ; வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகர், காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி ஆகிய சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இந் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஏறாவூர் நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு ஒரே கட்சிக்குள் ஏட்டிக்குப் போட்டியாக இரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் க…
-
- 0 replies
- 290 views
-