Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் நம்பகமான, சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. பிரசெல்சில் நேற்றுமுன்தினம் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சபைக் கூட்டத்தில், சிறிலங்காவின் தற்போதைய மனிதஉரிமைகள் நிலைமைக்கு பதிலளிக்கும் வகையிலும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் காத்திரமான ஆதரவை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில், மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மற்றும், ஐ.நா அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் மீளவும் வலிறுத்தியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வு ஆரம்பமாகவதற்கு முன்னதாக, ஐரோப்பிய …

  2. விடுதலைப் புலிகளுக்கு... ஆயுதம் வழங்க முயன்ற, ஜப்பானிய... பாதாள உலக தலைவர் கைது! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தரையில் இருந்து தாக்க கூடிய ஏவுகணைகளை வழங்க முயற்சித்த ஜப்பானிய பாதாள உலகத் தலைவர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்த்து மூன்று தாய்லாந்து நபர்களையும் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த மூவரும் நியூயோர்க்கில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தானியங்கி ஆயுதங்கள், ரொக்கெட்டுகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தரையிலிருந்து வான்நோக்கி தாக்…

    • 1 reply
    • 324 views
  3. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவை நீண்ட காலத்திற்கு பின் நிராகரித்ததால் இந்த மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு கடந்த 4–ந் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படது. இதில்…

  4. பாடசாலை மாணவ மாணவியரை நல்வழிப்படுத்தி ஒழுக்கசீலர்களாக உருவாக்க வேண்டுமானால் அவர்களுக்கு முறையான உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் . மாறாக , இராணுவ ஒழுக்கக் கோவையினால் அதனை ஏற்படுத்த முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார் . இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 , தரம் 11 போன்ற பதவி நிலைகளுக்குத் தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு கேர்ணல் மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் போன்ற பதவி நிலைகளை வழங்கி கல்விச் சேவையை இராணுவமயமாக்குகின்றனர் . இது ஏற்புடைய ஒன்றல்ல எனவும் அவர் தெரிவித்தார் . இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது , கல்வி நிர்வாக சேவையில் இவ்வாறான பதவி நிலைகளை வழங்கும் போது அவர்கள் , இராணுவ ஒழுக்கக் கோவை போன்ற கடுமையான செயற்பாடுகள…

  5. பாாரளுமன்றத்திற்கும் மலையக மக்கள் நாடற்றவரானதற்கும் 70 ஆண்டுகள் சுதந்திர இலங்கையின் பாராளுமன்றத் தின் 70 ஆவது ஆண்டு நிறைவை குறிக் கும் வகையில் 03.10.2017 அன்று பாராளு மன்றில் விசேட அமர்வு ஒன்று இடம்பெற் றது. இந்த அமர்விற்கான பிரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வழி மொழிந்தார். ஜனாதிபதி ஆரம்ப உரையை ஆற்றுவார் என பிரதமர் விடுத்த வேண்டு கோளின்படி ஜனாதிபதி ஆரம்ப உரையை ஆற்றியிருந்தார். ஜனாதிபதியைத் தொடர்ந்து பிரதமரும், எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனும் சபை முதல்வர் லக் ஷ்மன் கிரியெல்லவும் ஐ.தே. க.வின் பிரதமகொறடா கயந்த கருணாதிலக் கவும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் நி…

  6. கடனை மீளச்செலுத்துவதற்கு இலங்கைக்கு காணப்படும் இயலுமை தொடர்பில் ஆராய வேண்டும் - சர்வதேச நாணய நிதியம் (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு எந்தவொரு கடனையும் வழங்குவதற்கு, கடனை மீளச் செலுத்துவதற்கான உறுதிப்பாடு அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான மாற்றுத்திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பு தொடர்பில் வொஷிங்டன் சென்றுள்ள தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பிலான குழுவின் தலைவர் மஷிஹிரோ நொசாகி கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை மிக விரைவில் நிலையான முன்னேற்றப்பாதை நோக்கி கொண்டுசெல்வதற்கு சர்வதேச ந…

  7. 'புதிய உலக ஒழுங்கு' என்ற சொற் பதத்தினூடாக தமிழீழ மக்கள் கேட்பாரில்லாத நிலையில் அழிக்கப்பட்டு, தமிழீழ மக்களது சுதந்திரப் போர் முடக்கப்பட்டு விட்ட பின்னர், தமது சுதந்திர வாழ்வுக்காகத் தம்மை அர்ப்பணித்த அனைத்துத் தமிழர்களும் சிங்கள தேசத்தால் மீண்டும் அடிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களால் வாய் திறந்து எதையுமே கேட்க முடியாது. அவர்களுக்காகக் கேட்பதற்கு யாருக்கும் அனுமதியும் கிடையாது. தற்போது, நாடாளுமனறம் சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிங்கள வரம்பிற்குட்பட்டே வாய் திறக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினுள்ளேயே உள்ளார்கள். ஆனால், சிங்கள தேசத்தின் இந்த இன அழிப்பிற்கும், இன அடக்குமுறைக்கும், இன அச்சுறுத்தலுக்கும் ஆளாகாத ஈழத் தமிழர்களாக புலம்பெயர் தமிழர்கள் இருப்பதே இந…

    • 1 reply
    • 857 views
  8. ஈபிடிபியையும் துரத்தும் அமெரிக்கா - தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு! [Friday, 2014-02-28 18:12:17] வடக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சுமத்தியுள்ளது. கடத்தல்கள், காணாமல்போதல்கள், கப்பம் கோரல்கள், அடக்குமுறைகள் என பல்வேறு வழிகளில் ஈ.பி.டி.பி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த மனித உரிமை விவகார அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஈ.பி.டி.பி. போன்ற துணை இராணுவக் குழுக்களுக்கும் அரசாங்கப் படையினருக்கும் தொடர்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினருடன் இணைந்து செயற்பட்ட துணை இராணுவக்…

  9. விலையை அதிகரிக்காமல்... சமையல் எரிவாயுவை, விநியோகிக்க முடியாது – லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயுவை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது. எனினும்இ அந்த விலை அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கவில்லை என அரசாங்கம் அறிவித்த…

  10. மட்டு-கொழும்பு தொடரூந்து சேவை பாதிப்பு கொழும்பு மட்டக்களப்பிற்கும் இடையிலான தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பிலிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து நேற்று இரவு 11.30 மணியளவில் கெக்கிராவை பகுதியில் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பிலிருந்து இன்று காலை 10.30 மணிக்கும் அதுபோல், மட்டக்களப்பிலிருந்து இன்று காலை 07.30 மணிக்கும் பயணிக்க இருந்த தொடரூந்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடருந்து தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட சேவைகளை மீண்டும் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலையப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். http://meenakam.com/?p=15231

  11. தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குமாறு அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரிடம் சுமந்திரன் கோரிக்கை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு அவுஸ்ரேலியா ஆதரவு வழங்க வேண்டும் என்று, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப்பிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்ரேலிய நாடாளுமன்றக் கட்டடத்தில், வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப்பை சந்தித்து, இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். அத்துடன், அவுஸ்ரேலியாவின் பிரதான கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து, ஆதரவு கோரியுள்ளார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள எம்.ஏ.சுமந்திரன், “சிறிலங்காவில்…

    • 3 replies
    • 632 views
  12. ஜனாதிபதி வருவார் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் : திட்டமிட்டு நடைபெற்ற விடயம் "தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்குள் ஜனாதிபதி வருவார், அங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் என்பது திட்டமிட்டு நடைபெற்ற ஒரு விடயம், ஜனாதிபதி வருவதற்கு முன்னதாகவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த விடயம் கூறப்பட்டிருந்தது" என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர்…

  13. பாரிய கண்டனத்தை பெற்ற... முதலாவது அரசாங்கம், இதுவே – திஸ்ஸ நாட்டின் வரலாற்றில் பாரியளவிலான மக்களின் கண்டனத்தைப் பெற்ற முதலாவது அரசாங்கம் இதுவே என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். மேதின பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சஜித் பிரேமதாசவிற்கு பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறினார். ஜனாதிபதியை பதவி விலகுமாறு மக்கள் தொடர்ச்சியாக கோஷமிட்டுவரும் நிலையில் எதிர்வரும் சில வாரங்களில் போராட்டங்கள் பலனளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இதனை அடுத்து சஜித் பிரேமதாசவின் தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார். https://athavannews.com/2022/12…

  14. ஐ.நா.அரசியல் செயலரின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் லியன் பெஸ்கோவின் இலங்கைக்கான விஜயம் பின்போடப்பட்டுள்ளது. இரு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்னும் சில தினங்களில் அவர் இலங்கைக்கு வர இருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருந்தன. தனிப்பிட்ட விடயம் காரணமாக அவரின் இலங்கைக்கான விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் இலங்கை விஜயம் தொடர்பாக இலங்கை அரசுக்கு அறிவித்திருந்தும் இலங்கை அரசு அவரின் பயணம் சம்பந்தமாக உரிய கவனம் செலுத்தவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. http://meenakam.com/?p=15922

  15. ஐ.சி.சி 20- 20 உலக கிண்ண போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவேண்டும் என வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கைரேகை பதிவுசெய்யும் நடவடிக்கை நடைபெறுகிறது. மொபிடெல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் யாழ்ப்பாணத்தில் கைரேகை பதிவுசெய்யும் நடவடிக்கை நடைபெறுகிறது. இந்த நிகழ்வு பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெருமளவான மக்கள் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவித்து தமது கைரேகைகளைப் பதிவு செய்து வருகின்றனர். ஐ.சி.சி 20- 20 உலக கிண்ண போட்டி இம் மாதம் 16 ஆம் திகதி வங்கதேசத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.e-jaffna.com/archives/23281

  16. முல்லைத்தீவில் ஏழு யுவதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்; மணமக்கள் புளகாங்கிதம்! இலங்கையின் வடக்கே முல்லைதீவு தண்ணீரூற்று பகுதியில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஏழு திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. தண்ணீரூற்று ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்திலேயே குறித்த திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. திருமணம் முடிப்பதற்கு வசதியற்ற நிலையில் இருந்த யுவதிகளுக்கு இன்றைய தினம் ஒரே ஆலயத்தில் மேற்படி திருமணம் முடித்துக்கொடுக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்றன. அகில இலங்கை இந்துமா மன்றம் மற்றும் சைவ முன்னேற்ற சங்கத்தின் லண்டன் கிளை ஆகியவற்றின் ஏற்பாட்டிலேயே குறித்த திருமண நிகழ்வு இன்றைய தினம் காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.…

    • 2 replies
    • 672 views
  17. தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. எனினும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே எம்முடன் இணைந்து செயற்பட முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் தமிழ் மக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளனர். ஆயினும் ஹக்கீம் காலம்கனிந்து வரும்வரையில் காத்திருப்பது அர்த்தமற்றது எனவும் அவர் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கருத்து தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாற…

    • 2 replies
    • 506 views
  18. ஊரடங்குக்கு... மத்தியில், 35ஆவது நாளாக தொடரும்... மக்கள் எழுச்சிப் போராட்டம்! நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கொழும்பு கோட்டா கோ கமவில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 35ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதி அதற்கு பொறுப்பு கூற வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வழமைப்போன்று நேற்று இர…

  19. 5 மாவட்டங்களுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை : மக்களே அவதானம் ! நாட்டில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. இரத்­தி­ன­புரி, கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு மலைப்­பாங்­கான பிர­தே­சங்­களில் வாழும் மக்கள் அதிக மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­களின் போது மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறும் கோரிக்கை விடுக்­கப்­ப­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதனிடையே மழையுடனான காலநிலை அத…

  20. யாழ். திருநெல்வேலி பகுதியில்... இடம்பெற்ற விபத்தில், மூவர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் சுன்னாகம், கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 17, 23 மற்றும் 25 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்…

  21. Sri Lanka: The Emergence of the Power of the Intelligence Apparatus, Impunity, Criminal Justice and Human Rights - Basil Fernando A Comment By Tapan Bose (April 15, Hong Kong, Sri Lanka Guardian) The book “Sri Lanka: Impunity, Criminal Justice and Human Rights” authored by Basil Fernando and published by the Asian human Rights Commission is about Sri Lanka’s descent into utter lawlessness. The book is not a chronicle of events. The book provides us an insight into “abysmal lawlessness and the zero status of the citizens”, the militarisation of the state, the bypassing of the constitution and the levels of impunity that the executive enjoys.The author inquires in…

  22. அமைச்சரவையில்... முன்வைக்கப்பட்டது, 21 ஆவது திருத்தச் சட்டமூலம்! அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம், அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) மாலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடியது. இதன்போதே 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சட்டமூலம் தொடர்பில் கட்சி தலைவர்களின் கருத்துகளை, பெற்ற பின்னர் திருத்தப்பட்ட சட்டமூலத்தை, எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283485

  23. சிறீ லங்காவின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான நிபுணர்குழுவை ஐ.நா செயலாளர் நாயகம் இன்று ஏற்படுத்தினார். +++ Ban appoints expert panel to advise on human rights issues during Sri Lankan conflict 22 June 2010 – Secretary-General Ban Ki-moon today appointed a panel of experts to advise him on accountability issues relating to alleged violations of international human rights and humanitarian law during the final stages of the conflict in Sri Lanka that ended last year. The three-member panel will advise Mr. Ban on implementing the commitment on human rights accountability made in the Joint Statement issued by the Secretary-…

    • 5 replies
    • 819 views
  24. ”ஏக்கிய இராச்சிய’ என்பது ஒற்றையாட்சி தான். – சி.வி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ”ஏக்கிய இராச்சிய’ என்பது ஒற்றையாட்சியைத்தான் குறிக்கும். அதன் அடிப்படையில் அரசு தற்போது முன்வைத்துள்ள அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு போதாது. சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பே தமிழ் மக்களுக்கு போதியளவான அதிகாரங்களை வழங்கும் என்பதில் நாம் தெளிவாகவே உள்ளோம்’ என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ‘அரசு தம்மால் வழங்கக் கூடியதையே வழங்கத் தயாராகியுள்ளது. நாம் பிரச்சினைக்கு தீர்வைக் காணவ…

    • 3 replies
    • 698 views
  25. ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களை... ஒப்பந்த அடிப்படையில், மீள நியமனம் செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தம் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள நியமனம் செய்யும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரச சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசசேவையின் செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் அரச சேவைகளில் வெற்றிடமாக காணப்படும் பணிகளை கடமையிலுள்ள அதிகாரிகளை கொண்டு நி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.