ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
தாமரைக் கோபுரத்தில் இருந்து Bungee jumping விளையாட்டை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்து! தாமரைக் கோபுரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் (Bungee jumping) என்ற கயிறுகட்டி குதிக்கும் விளையாட்டை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்திற்கும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ‘கோ பங்கி’ என்ற நிறுவனத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, தாமரை கோபுரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளை கவர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்…
-
- 2 replies
- 260 views
- 1 follower
-
-
இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களுக்கோ அல்லது வடக்கின் பெரும்பாலான பகுதிகளுக்கோ செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை தொடர்ந்து நிலவுகிறது. இந்த பாதுகாப்பு அமைச்சுத்தான், தற்போது இலங்கையில் செயற்படும் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவுகளையும் பேணுகிறது என பிபிசி செய்திச் சேவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A…
-
- 1 reply
- 525 views
-
-
2 குண்டுகள் மீட்கப்பட்ட விவகாரம்: வீட்டுரிமையாளரின் சடலம் மீட்பு ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், துஷாரா ஆரையம்பதி, காங்கேயனோடை, எல்லை வீதியில் இரண்டு வீடுகளிலிருந்து, நேரம் குறித்து வெடிக்கக்கூடிய இரண்டு குண்டுகள், கடந்த புதன்கிழமை (07) மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அந்த வீட்டின் உரிமையாளர், சந்தேகத்தின் பேரில், காத்தான்குடி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று (09) மாலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆரையம்பதியைச் சேர்ந்த 28 வயதுடைய அருள்ராஜ் ஆனந்தராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலம் மீட்கப்பட்ட பகுதியில் இவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும…
-
- 1 reply
- 300 views
-
-
தமிழினத் தலைவர்களுக்குத் தலைவணக்க வேண்டுகோள் ஒன்று சேர்வீர் ஈழ உரிமையில் உறுதிமிக்க உணர்வாளர்களே வெண்றெடுக்க வழிதான் வேறுண்டோ? விளம்புவீரே! கொன்று குவிக்கின்றான் கொடியோன் நம் குருதி சோதரரை குமுறி அழுகின்றார் நம் குல மாதர்கள் மழலையர்கள்! தின்று கொழுத்த பன்றி போன்ற தீய செருக்கன் சிரித்து மகிழ்கின்றான்! தென்னாடு வடநாடு பயணம் என்று பன்முறை இங்கு வந்து களித்து செல்கின்றான் இறுமாப்புக் காங்கிரஸ் எத்தர்கள் இளித்து வரவேற்கின்றனர் அன்றொரு நாள் அரவணைத்து ஆதரித்த அருமைக்கலைஞர் அரசியல் இலாபம் கருதி அற்பமாய் ஆனார் அந்தோ! ஆனாலும், இன்றுவரை இனமானம் காக்கும் அடலேறு வை.கோ. எழுச்சியுடன் கர்ஜித்து சங்கநாதம் எழுப்புகின்றார். குன்றி உடல் நலம் குலைந்த…
-
- 0 replies
- 711 views
-
-
ஐஸ் போதைப்பொருள் வர்த்தகம் : பிரதான போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட நால்வர் கைது By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 01:20 PM (எம்.வை.எம்.சியாம்) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட நால்வர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் தொடர்ச்ச…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூற அவரால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு வெகு விரைவில் இலங்கை வர உள்ளது. இக்குழு எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக இக்குழுவினர் இலங்கை வருவர் என்றும் இலங்கையின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவினரைச் சந்திப்பார்கள் என்றும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்து உள்ளார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15861:2010-12-17-19-34-14&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 0 replies
- 815 views
-
-
யே.வி.பி இன் கவலைகள்: புலிகளின் ஏமற்றும்தந்திரம், எங்களையும் எமது பீட்டன் மாதனமுத்தாபோல் பாவிக்கின்றாதா? விமானங்களும் இல்லை விமானஎதிர்ப்பு ஆயுதங்களுமமே இல்லாமல் வெறும் பயம் காட்டியே தமிழ்ஈழத்தை அடைந்துவிடப்போகிறார்களா? சமாதானத்தை தூக்கிஎறிந்துவிட்டு சண்டைக்கு போய்விடலாம் என்றால், ஒருவேளை அடிவாங்கும் நிலைவந்தால் உலகம் கைகொடுக்காதே, சரி சமாதான எல்லைக்குள் நின்றே அவர்கள் ஆயுதபலத்தின் உச்சத்தை பார்க்கலாம் என்றால், அதற்க்கும் பதிலளிக்கிறார்கள் இல்லையே. எமதூடகத்தின் பச்சைப் பொய்களுக்கு மக்கள்சிந்தனை பலியானதுபோல் எமதுதலைமைச் சக்த்திகளின் சிந்தனைகளும் எடுபட்டுவிட்டதா? இது தானய்யா காரணம் உலகின் கண்களுக்கு சமாதானத்துக்கு பச்சைக்கொடியும், புலிகளின் கண்களு…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் சிறுபான்மையினர் எதிர்பார்க்கும் உள்நாட்டுப் பொறிமுறையான திருப்திகரமான அதிகாரப்பகிர்வூ ஒருபோதும் கிடைக்காது என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் புதுடெல்லி பயணத்திற்கு தென் இலங்கையிலுள்ள பெரும்பான்மை அரசியல் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில். அரசாங்கத்திலுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்க் கூட்டமைப்பின் டெல்லி பயணத்தில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளது. திருப்திகரமான அதிகாரப் பகிர்வொன்று கிடைக்காது என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார். தமிழ்க் கூட்டமைப்பின் இந்திய பயணம் சிறுபான்மை மக்களுக்கு எந்த வகையில் நன்மை பயக்கும் என எமது செய்தி…
-
- 1 reply
- 567 views
-
-
புலிகளின் பிரதிநிதிகள் தாமே எனக் கூறி தேர்தல் 2004இல் விஞ்ஞாபனம்; புலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட்டமைப்பினரே பதில் கூற வேண்டும் விரைவில் பல உண்மைகளை வெளியிட உள்ளேன் என்கிறார் சங்கரி 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒரு தடவை வாசித்துப் பார்க்க வேண்டும். அதில் இக்கூட்ட மைப்பினர் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தமிழ் மக்களை ஆளும் தகுதி அவர்களுக்கே உள்ளது எனவும், அவர்களது அங்கீகாரத்துடன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத் தியே தாம் தேர்தலில் போட்டியிடு வதாகவும் தெரிவித்துள்ளனர். அப்படியாயின் புலிகள் தொடர்பாக இன்று முன்வைக் கப்படும் அனைத்து சர்வதே…
-
- 14 replies
- 914 views
-
-
இந்தியத் திட்டங்கள் முடக்கம் சீனத் திட்டங்கள் தீவிரம் : அதிருப்தியில் முக்கிய பிரதிநிதியை கொழும்பு அனுப்பும் டில்லி லியோ நிரோஷ தர்ஷன் இலங்கையில் கடந்த மூன்று வருட காலமாக சவால்களை எதிர்கொண்டுள்ள இந்தியத் திட்டங்கள் குறித்து கவனத்தில் கொள்வதற்காக புது டில்லி முக்கிய பிரமுகர் ஒருவரை கொழும்புக்கு அனுப்ப உள்ளது. சீனா தனது திட்டங்களை எவ்விதமான தடைகளும் இன்றி இலங்கையில் முன்னெடுத்து வரும் நிலையில் இந்தியத் திட்டங்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளமையானது டில்லியின் கடும் அதிருப்திக்கு காரணமாகியுள்ளதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இந்நிலையில் உலகின் நான…
-
- 0 replies
- 157 views
-
-
நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் அத்தியாயம் மீண்டும் ஆரம்பம் நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் அத்தியாயமொன்று இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாகவும், நாளுக்கு நாள் கூடி, விவாதங்களை நடத்தி, நாட்டை அலைக்கழித்து, கலைந்து செல்வதை தவிர நாட்டைக் கட்டியெழுப்பும் எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் யாது என வெளியிட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாடு வீழ்ந்துள்ள வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கும் எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் தெரிவித்தார். போசாக்கின்மையால், பட்டினியால் சிறுவர்கள் வாடி…
-
- 0 replies
- 158 views
-
-
தனித்துப் போட்டியிட தயாரா?: மகிந்தவுக்கு சோமவன்ச சவால் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட தயாராக உள்ளதா? என்று ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க சவால் விடுத்துள்ளார். கண்டியில் நடைபெற்ற பேரணியில் சோமவன்ச அமரசிங்க பேசியதாவது: எமது 20 அம்சத் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் நாங்கள் அரசாங்கத்தில் இணைவோம். மகிந்த ராஜபக்ச இன்னமும் எமது நண்பர்தான். மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில் 100 அமைச்சர்களை நியமிக்க வேண்டாம். எமது 20 அம்ச செயற்திட்டத்தை மகிந்த ராஜபக்ச ஏற்காவிட்டால் நாமும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிட நேரிடும். எம்மால் லட்சக்கணக்கான மக்களை விதியில் இறக்கி உங்களுக்கு எதிராக போராட வைக்க முடியும். …
-
- 0 replies
- 900 views
-
-
ஜப்பானிய பிரதமரின் இலங்கை விஜயம் மிகவும் முக்கியமானது – ஜனாதிபதி:- ஜப்பானிய பிரதமர் ஸின்சோ அபேயின் இலங்கை விஜயம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அக்காசியை அலரி மாளிகையில் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 24 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக ஜப்பானிய பிரதமர் ஒருவர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து ஜனாதிபதிக்கும் அக்காசிக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் நிலக்கண்…
-
- 0 replies
- 213 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் 14,415 வீடுகள் தேவை!! கிளிநொச்சி மாவட்டத்தில் 14,415 வீடுகள் தேவை!! கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் 14ஆயிரத்து 415 வீடுகள் தேவையாக உள்ளன என்று மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயம் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியே றிய மக்களுக்கு 41ஆயிரத்து 246 வீடுகள் தேவைப்பட்டன. அதில் 2017ஆம் ஆண்டு இறுதிவரை 25ஆயிரத்து 564 வீடுகள் அமைத்துக் கொடுக்…
-
- 0 replies
- 319 views
-
-
நூருல் ஹுதா உமர்- சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் சமஸ்டி தீர்வுத்திட்டத்தை கிழக்கின் கேடயம் எதிர்க்கும். அதன் பாதகங்களை மக்கள் மயப்படுத்துவோம். வரவு செலவு வாக்கெடுப்புக்கு பின் வருகின்ற சுதந்திர தினத்துக்கு முன்னர் சிறுபான்மை மக்களில் பிரச்சினைகளுக்கு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி கூறியிருப்பதனை வைத்து தமிழ்த்தரப்பு கட்சிகள் சமஸ்டி முறையிலான தீர்வுத்திட்டத்தினைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் என கிழக்கின் கேடயம் பிரதான ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இன்று (05) அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், தமிழ் மக்களுக்கு தீர்…
-
- 1 reply
- 292 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் சிறிலங்கா அரசாங்கம் பலவீனத்தை வெளிப்படுத்தாது என்று அரசாங்க பேச்சுக் குழுத் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை வருகை தந்துள்ள நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் நேற்று செவ்வாய்க்கிழமை நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிமல் சிறிபால டி சில்வா அலுவலகம், தாக்குதல்கள் நடைபெறுகிற போதும் பேச்சுவார்த்தைகளிலிருந்து அரசாங்கம் விலகிக்கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹபரணையில் கடற்படையினர் மீதான தாக்குதல் குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் ஜோன் ஹன்சன் பௌயர் …
-
- 1 reply
- 939 views
-
-
மின் கட்டண பாக்கியை செலுத்த அமைச்சர்களுக்கு 2 வார கால அவகாசம்! தற்போதைய அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த, பல அமைச்சர்களினால் அதிகளவான மின்சாரக் கட்டணங்கள் தீர்க்கப்படாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு புதிய செயல்முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களை காலி செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், அந்த காலத்தின் போது அத்தகைய வீடுகளுக்கான கட்டணங்கள்…
-
- 0 replies
- 159 views
-
-
புதுக்குடியிருப்பு படுகொலை நினைவு நாளில் அஞ்சலி செலுத்த பொலிஸ் தடை! – கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் முறுகல். [Monday 2014-09-22 07:00] மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு படுகொலையின் 24 வது ஆண்டு நினைவு நாளான நேற்று, உயிரிழந்தவர்களின் நினைவாக நிறுவப்பட்ட தூபியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் பிரதேச மக்களும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய போது, பொலிஸார் தடை விதித்ததால், குழுப்ப நிலை ஏற்பட்டது. இந்த இடத்தில் எவருக்கும் அஞ்சலி செலுத்த முடியாது, இதற்கான உத்தரவினை நீதிமன்றம் வழங்கியுள்ளது. எனவே அவ்விடத்தினை விட்டு உடனடியாக அகன்று செல்லுமாறு பொலிசார் கூறியுள்ளனர். இதன்போது, அங்கு நின்ற கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும், பொலிசாருக்கும் இடையில் சிறு குழ…
-
- 0 replies
- 387 views
-
-
வாக்குறுதியளித்தபடி நிலங்களை இராணுவம் கைவிடவில்லை- முல்லைத்தீவு மக்கள் ஏமாற்றம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக படையினரின் ஆக்கிரமிப்பில்இருக்கின்ற பொதுமக்களுக்குச்சொந்தமான காணிகளை மூன்று மாதகாலத்திற்குள் விடுவிப்பதாக இராணுவம் உறுதியளித்த காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால் தாங்கள் தொடர்ந்தும் வாடகை வீடுகளில் வாழ்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக ஏற்கெனவே பொன்னம்பலம் ஞாபாகர்த்த வைத்தியசாலை அமைந்திருந்த பகுதியில் பொதுமக்களுக்குச்சொந்தமான காணிகளை இராணுவம் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப்பின்னர் கையகப்படுத்தி அவற்றைத்தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளனர். …
-
- 0 replies
- 204 views
-
-
வடக்கில் கால்நடைகள் காப்பகம் அமைக்க சமூக தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் - வைத்தியர் சி. வசிகரன் By VISHNU 16 DEC, 2022 | 05:11 PM (எம்.நியூட்டன்) வடக்கில் கால்நடைகள் காப்பகம் ஒன்றினை அமைப்பதற்கு சமூக தொண்டர் நிறுவனங்கள் மற்றும் சமூக நலன் சார்ந்து சிந்திப்போர் உதவுமாறு வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் பணிப்பாளர் வைத்தியர் சிவகுருநாதன் வசிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார் காலநிலை சீரின் மையினால் கடந்த வாரம் வடக்கில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன வடக்கில் உள்ள கால்நடைகளை பாதுக…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் – நாலக கொடஹேவா உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். தற்போதைய நிலைமைக்கு அமைய தேர்தலை பிற்போட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடைமுறை சட்டத்திற்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தலை பிற்போட வேண்டுமாயின் நாடாளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள…
-
- 1 reply
- 148 views
-
-
வாகரைக்கு அனுப்பப்பட்ட உணவுகள் இராணுவத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது -BBC சிங்களசேவை Food supplies sent back from FDL The security forces in Sri Lanka have sent back food supplies sent to refugees in the LTTE-held areas in the east. Civil administrators in Batticaloa said the civilians are caught in the increasing fighting in the Vakarai area. Food and medicine supplies are rapidly running out for nearly 30,000 residents and refugees, they said. Essential supplies were earlier prevented as the Forward Defence Line (FDL) at Mankerny has not received authorisation though the Defence Ministry authorised District Secretary to provide supplies. …
-
- 5 replies
- 1.5k views
-
-
Jan 31, 2011 / பகுதி: செய்தி / சிங்கள நாடக நடிகை மீதான சிறீலங்கா அரசின் நடவடிக்கை தோல்வி சிறீலங்கா அரச தரப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் வெளிநாட்டுக்கு உல்லாப்பயணம் மேற்கொண்ட சிங்கள தொலைக்காட்சி நடிகையை அவர் நடித்துவரும் தொடரில் இருந்து நீக்குவதற்கு அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. சிறீலங்கா அரசின் தொலைக்காட்சி நிறுவனமான ஐ.ரி.என் நிறுவனம் இந்த நாடகத்தொடரை ஒளிபரப்பிவரும் போதும் அதனை வேறு ஒரு நிறுவமே தயாரித்து வருகின்றது. குறிப்பிட்ட நடிகையை தொடரில் இருந்து அகற்றுமாறு அரசு கேட்டபோதும், நடிகை வெளிநாடு சென்றது அவரின் சொந்த விவகாரம். அதனை அவரின் கணவர் மட்டுமே கேட்கமுடியும். எனவே தொடரில் இருந்து நடிகையை நீக்க முடியாது என தயாரிப்ப…
-
- 0 replies
- 810 views
-
-
மத்தேகொட இராணுவ வெடிபொருள் களஞ்சியம் வெடித்து தீ! மத்தேகொட இராணுவ பொறியியல் படை தலைமையக வெடிபொருள் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பை அடுத்து ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இன்று (02) காலை 7.30 அளவில் ஏற்பட்ட இந்த வெடிப்புச் சம்பவத் அடுத்து தீ ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவரவென கோட்டே மற்றும் தெஹிவளை தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸாரும் இராணுவத்தினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். http://tamil.adaderan…
-
- 0 replies
- 474 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் நல்லிணக்க முயற்சிகளிற்கு தொடர்ந்தும் ஆதரவு இலங்கையின் நல்லிணக்க மற்றும் சீர்த்திருத்த முயற்சிகளிற்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுங் லாய் மார்கியூ இதனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரங்களில் ஏற்படும் முன்னேற்றம் இலங்கையில் நிரந்தரசமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் வழிகோலும் என ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக நம்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய தினத்தை குறிக்குமுகமாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்கியதன் காரணமாகவும் மீன்பிடித்த…
-
- 0 replies
- 319 views
-